NEW
Font size
Worksheetsபழமொழி
Total questions: 10
Worksheet time: 5mins
முழுகவனத்துடனும் பொறுமையுடனும் இடைவிடாது செய்துவரும் ஒரு செயல் கடினமானதாக இருந்தாலும் அஃது எளிதாகிவிடும்
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான்
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
மந்திரத்தால் மாங்க்கய் விழுந்திடுமா?
அற்ப அறிவு ஆபத்துக்கிடம்
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
எந்த விதமான நாட்டியம் ஆடினாலும் ஆட்டத்தில் தவறு நடக்காமல் சிறப்பாக ஆடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.
எந்த விதமான காரியங்களைச் செய்தாலும் தன் நோக்கத்தில் வெற்றி பெறுவதிலேயே கருத்தைச் செலுத்த வேண்டும்.
எந்த விதமான காரியங்களைச் செய்தாலும் அவற்றைச் சரியாகச் செய்தால் சிறந்த வெற்றியினைப் பெறலாம்.
எந்த விதமான காரியங்களைச் செய்தாலும் முதலில் சரியான முறையில் திட்டங்களைத் தீட்டி செயல் படுத்த வேண்டும்.
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
அற்ப அறிவு ஆபத்துக்கிடம்
பின்வரும் உரையாடலில் கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
ஆடமாடாதவள் கூடம் கோணல் என்றாளாம்
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
அடாது செய்பவன் படாது படுவான்
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
பின்வரும் சூழலுக்கு ஏற்புடைய பழமொழியைத் தெரிவு செய்க.
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
தன் கையே தனக்கு உதவி
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான்
கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
அற்ப அறிவு ஆபத்துக்கிடம்
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
தன் கையே தனக்கு உதவி
அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வராது
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
அற்ப அறிவு ஆபத்துக்கிடம்
கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான்
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
