Free Printable Worksheets
NEW
Font size
More settings
கலித்தொகைப் பாடல்களைத் தொகுத்தவர் ---------
சேக்கிழார்
உடுமலை நாராயண கவி
நல்லந்துவனார்
கலித்தொகை ---------- பிரிவுகளைக் கொண்டது.
நான்கு
ஐந்து
ஆறு
நெய்தற்கலி பாடல்களை இயற்றியவர் ---------
பாரதியார்
பண்பு எனப்படுவது --------- காட்டிய வழியில் நடத்தல்.
சான்றோர்
அறிவில்லாதவர்
சான்றோர் அல்லாதவர்
இல்வாழ்வு என்பது --------- உதவி செய்தல்.
அறிவுடையவர்க்கு
வறியவர்க்கு
பணக்காரர்களுக்கு
கலித்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை -------
150
160
140
View all
10 questions
PSV6 - பாரம்பரிய கைவினைத் திறன் 1
Worksheet
•
6th - 10th Grade