NEW
Font size
S
M
L
XL
WorksheetsFAMOUS TAMIL POET
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
Who wrote Silappathiharam?
a)
Tiruvalluvar
b)
Seelthalai Saththanar
c)
Ilangovadikal
d)
Bharathiyar
2.
Which are the Twin Epics?
a)
Akananooru & Purananooru
b)
Silappathikaram & Manimekalai
c)
Tirukkural & Seevaha Sinthamani
d)
Pathinin Keelkanakku & Pathirruppaththu
3.
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
கம்பர் கம்பராமயணத்தை இயற்றினார்.
b)
புரட்சிக் கவிதைகள் பாரதியால் புனையப்பட்டன.
c)
பூங்கோதை சிறப்பாகப் பாடினாள்.
d)
தாத்தா கூரையை வேய்தார்.
4.
‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
a)
உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.
b)
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
c)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
d)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
5.
பின்வரும் கூற்றுக்குப் பொருத்தமான பழமொழி எது?
குமரன் சாலையில் விளையாடினான்.
குமரன் சாலையில் விளையாடினான்.
a)
A) ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
b)
B) புத்திமான் பலவான்
c)
C) இளங்கன்று பயமறியாது
d)
D) மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
Reset
