wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1 John 4-5 and 2 John 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Who or what is greater than he that is in the world?


உலகத்திலிருக்கிறதை விட யார் அல்லது எது பெரியது?

a)

Angels

தேவதூதர்கள்

b)

He that is within you

உங்களிலிருக்கிறவர்

c)

Saints

பரிசுத்தவான்கள்

d)

None of the above

இவை எதுவுமில்லை

2.

In what there is no fear?


எதிலே பயம் இல்லை?

a)

Faith

விசுவாசம்

b)

Patience

பொறுமை

c)

Love

அன்பு

d)

Joy

மகிழ்ச்சி

3.

According to chapter 4 are there differences in spirits?


அத்தியாயம் 4 இன் படி ஆவிகளில் வேறுபாடுகள் உள்ளதா?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

4.

What did John say about God’s commandments?


தேவனின் கற்பனைகளைப்பற்றி யோவான் என்ன கூறுகிறார்?

a)

They are pure

அவை தூய்மையானவை

b)

They are not grievous

அவை பாரமானவைகளுமல்ல

c)

They shall never pass away

அவை ஒருபோதும் கடந்து போக மாட்டாது

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

5.

What is the victory that overcomes the world?


எது உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்?

a)

Love

அன்பு

b)

Faith

விசுவாசம்

c)

Determination

உறுதி

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்

6.

What three bear witness in the earth?


எவை மூன்று பூலோகத்தில் சாட்சியிடுகிறவைகள்

a)

The father, the word, the holy spirit

பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி

b)

The spirit, water, blood

ஆவி, ஜலம், இரத்தம்

c)

Moses, Elijah, Jesus

மோசே, எலியா. இயேசு

d)

None of the above

மேலேயுள்ள எதுவும் இல்லை

7.

At the end of this epistle what does John say we should keep ourselves from?

இந்த நிருபத்தின் முடிவில் யோவான் நாம் எதற்கு விலகி நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்?

a)

Liars

பொய்யர்கள்

b)

unbelief

அவநம்பிக்கை

c)

idols

விக்கிரகங்களுக்கு

d)

None of the above

மேலேயுள்ள எதுவும் இல்லை

8.

Who should you NOT bring into your house or bid God speed?

யாரை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருக்க வேண்டும் ?

a)

Liars

பொய்யர்கள்

b)

Sinners

பாவிகள்

c)

Those who bring not the doctrine of christ

கிறிஸ்துவின் கோட்பாட்டைக் கொண்டுவராதவர்கள்

d)

none of the above

மேலே எதுவும் இல்லை

9.

Why DIDN’T John write more in II John?


யோவான் ஏன் II யோவானில் அதிகம் எழுதவில்லை?

a)

He ran out of ink

அவருடைய மை தீர்ந்துவிட்டது

b)

His friends will fill in the details

அவரது நண்பர்கள் விவரங்களை நிரப்புவார்கள்

c)

He wanted to speak to them face to face

அவர் அவர்களிடம் நேருக்கு நேர் பேச விரும்பினார்

10.

To whom was II John written?


II யோவான் யாருக்கு எழுதப்பட்டது?

a)

Demetrius

டிமெட்ரியஸ்

b)

Gaius

காயஸ்

c)

The elect lady

தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாள்