wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பண்டிகைகள் கொண்டாடுவதன் அவசியம்

Total questions: 32

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

பாரம்பரியப் பலகாரங்களைத் தயாரிப்பதற்கு என்ன அவசியம் ?

a)

திறமை, பொறுமை

b)

திறமை, எளிமை

c)

பொறுமை, கடின உழைப்பு

2.

சீன சமூகத்தினர் சீனப்புத்தாண்டின் போது எதற்காக தங்களின் பெற்றோர் வீட்டில் கூடுவர் ?

a)

கூடி பேசுவதற்காக

b)

விருந்துண்ணலுக்காக

c)

இறைவழிப்பாட்டிற்காக

3.

முந்தைய காலத்தில் இந்துக்கள் எதனைக் கொண்டு கோலமிட்டனர்?

a)

அரிசி மாவு

b)

சோள மாவு

c)

கோதுமை மாவு

4.

இவ்வுணவு எந்தச் சமூகத்தினரின் உணவாகும்?

a)

சீன சமூகத்தினர்

b)

இந்தியர்

c)

மலாய்ச் சமூகத்தினர்

5.

அரிசி மாவினால் கோலம் போடுவதன் நோக்கம் என்ன ?

a)

அரிசி மாவினால் கோலமிடுவதால் அழகாகக் காட்டியளிக்கும்.

b)

அரிசி மாவினால் கோலமிடுவதால் புண்ணியம் கிட்டும்.

c)

அரிசி மாவினால் கோலமிடுவதால் சிறு பூச்சிகளான எறும்புகளுக்கு அது உணவாகப் பயன்படுகிறது.

6.

இக்கால தலைமுறையினர் ஏன் பாரம்பரியப் பண்டிகைகளைத் தத்தம் குடும்பத்தோடு கொண்டாட வேண்டும் ?

a)

நல்ல குடும்பத்தை உருவாக்க முடியும்.

b)

விடுமுறையில் நல்ல வழியில் கழிக்க முடியும்.

c)

ஓய்வு எடுத்துக் கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்.

7.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது யாருடைய பாரம்பரியமாகும் ?

a)

இந்துக்கள்

b)

கிறிஸ்துவர்கள்

c)

கடசானியர்கள்

8.

பின்வருவனவற்றுள் எது இஸ்லாமியர்கள் நோன்புப் பெருநாளின்போது பின்பற்றும் வழக்கங்களில் அடங்கா?

a)
b)
c)
9.

காவாய் தினத்தன்று பின்பற்றக் கூடிய வழக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

a)

வீட்டு வளாகத்தில் விளக்கு ஏற்றுதல்.

b)

பாரம்பரிய உணவையும் துவாக் நீரையும் பரிமாறுதல்.

c)

நல்வாழ்த்து கூறுதல்.

10.

பண்டிகைப் பாரம்பரியத்தைப் போற்றுவதன் அவசியம் என்ன ?

a)

நாட்டின் அடையாளமாகத் திகழும் பாரம்பரியச் சிறப்புகளை வெளிப்படுத்துதல்.

b)

நட்புறவுடன் பழகும் மனப்பான்மையையும் அக்கறையுணர்வையும் சிறுமைப்படுத்துதல்

c)

நல்லுறவையும் ஒற்றுமையையும் வழுவிழக்கச்செய்தல்.

11.

இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகை எது ?

a)

வைசாகி தினம்

b)

நோன்புப் பெருநாள்

c)

சாப் கோ மே

12.

a)

பொங்கல்

b)

சீனப்புத்தாண்டு

c)

காவாய்

13.

a)

சீனப்புத்தாண்டு

b)

தீபாவளி

c)

நோன்புப் பெருநாள்

14.

a)

தீபாவளி

b)

பொங்க்ல்

c)

தைப்பூசம்

15.

a)

நோன்புப் பெருநாள்

b)

தீபாவளி

c)

சீனப்புத்தாண்டு

16.

சாப் கோ மே பண்டிகையை இவர்கள் கொண்டாடுவார்கள்

a)

கிறிஸ்துவர்

b)

இந்தியர்

c)

சீனர்

17.

ஒரு மாத நோன்புக்குப் பிறகு கொண்டாடப்படும்

a)

தீபாவளி

b)

கிறிஸ்துமஸ்

c)

ஹரிராயா

18.

பாரம்பரிய ஆடை ஒவ்வொரு சமயத்தின் அடையாளமாகும்.

a)

சரி

b)

பிழை

19.

மலேசியர்கள் பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். கீழே காணும் சரியான இணைப்புகளைத் தெரிவு செய்க.

a)

நோன்பு பெருநாள் - இஸ்லாமியர்கள்

b)

தீபத் திருநாள் - சீக்கியர்கள்

c)

லோய் கிராத்தோங் - சயாமியர்கள்

d)

சாப் கோ மே - சீனர்கள்

20.

மலேசியாவில் காணப்படும் 4 வகையான முதன்மை பண்டிகைகளைத் தெரிவு செய்க.

a)

சீனப் புத்தாண்டு

b)

நோன்புப் பெருநாள்

c)

தீபாவளி

d)

வைசாகி

e)

கிறிஸ்துமஸ்

21.

முதன்மை பண்டிகைகளைத் தவிர்த்து, பிற விழாக்களும் நம் நாட்டில் கொண்டாடப்படுகின்றன. இஸ்லாம், கிறிஸ்துவம், இந்து என்ற அடிப்படையில் விழாக்களைத் தெரிவு செய்க.

a)

ஈகைப் பெருநாள்

b)

விசாக தினம்

c)

புனித வெள்ளி

d)

வைசாகி

e)

தைப்பூசம்

22.

பண்பாடு என்றால் என்ன?

a)

நெடுநாள் கடைப்பிடிக்கும் உணவு முறை

b)

மரபுவழி பகிரப்படும் வாழ்க்கை முறை

c)

சமயம், மதம் சார்ந்த வழக்கு முறை

23.

இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகை எது ?

a)

வைசாகி தினம்

b)

நோன்புப் பெருநாள்

c)

சாப் கோ மே

24.

இந்த நாளில் பஞ்சாப் மாநிலத்தின் உழவர்கள் புனித நதிகளில் நீராடி, தாங்கள் அறுவடை செய்த பொன் நிற கோதுமையை இறைவனுக்கு சமர்ப்பித்து, இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி கூறி, உற்றார் உறவினருடன் ஒன்றுகூடி மகிழ்ந்திருப்பார்கள்.

மேற்காணும் கூற்று எந்த விழாவினைக் குறிக்கிறது?

a)

ஜீஸ் பாய் தினம்

b)

லோய் கிராத்தோங் பண்டிகை

c)

வைசாகி தினம்

25.

சரவாக் மற்றும் சபா மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் யாது ?

a)

காவாய், தாடாவ் கெஅமாத்தான் பண்டிகைகள்

b)

சீனப் புத்தாண்டு, லோய் கிராத்தோங் பண்டிகை

c)

ஜிஸ் பாய் புத்தாண்டு

26.

மலேசிய அரசு எந்த ஆண்டு சமயங்களையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்ட ஆறு வகையான பண்டிகைகளை மலேசிய மக்களின் முதன்மைப் பண்டிகைகளாக அரசு அறிவித்தது ?

a)

2003ஆம் ஆண்டு

b)

2000ஆம் ஆண்டு

c)

2001ஆம் ஆண்டு

27.

மலேசியாவின் முதன்மை பண்டிகைகள் மொத்தம் எத்தனை?

a)

ஆறு

b)

ஐந்து

c)

ஏழு

28.

ஈகைப் பெருநாள் யாரால் கொண்டாடப்படுகிறது?

a)

இந்துக்கள்

b)

இஸ்லாமியர்கள்

c)

கிறிஸ்துவர்கள்

29.

இவ்விழா எந்தச் சமூகத்தினரால் கொண்டாடப்படுகிறது ?

a)

பழங்குடியினர்

b)

மலாக்கா போர்த்துகீசிய சமூகத்தினர்

c)

சயாமியர்

30.

சயாமியரால் கொண்டாடப்படும் பண்பாட்டு விழா எது ?

a)
b)
c)
31.

மேற்காணும் கவிதை எந்த விழாவினைக் குறிக்கிறது?

a)

விசாக தினம்

b)

தடாவ் கெஅமாத்தான்

c)

சன் பெட்ரோ விழா

32.

தடாவ் கெஅமாத்தான் பண்டிகையைக் குறிக்கும் கவிதை வரிகளைத் தேர்ந்தெடுக.

a)
b)
c)