Font size
Worksheetsநன்னெறி-நேர்மை-ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
கணி வகுப்பில் யாரும் இல்லாத நேரத்தில் தன் தோழியின் புத்தகப்பையிலிருந்து பணத்தைத் திருடினாள்.
காவல்காரர் சாலையில் பிடிப்பட்ட அந்நபரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டார்.
என் அப்பா கீழே கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தார்.
நான் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் பள்ளிக்கு வரமுடியவில்லை என ஆசிரியரிடம் பொய் கூறினேன்.
பள்ளிக் குடியினரிடம் போலித்தனமான உறவும் நடிப்பும் கூடாது. _____________________ இருக்க வேண்டும்.
நம்பிக்கைக்கு
நேர்மையாக
நீதியுடன்
_____________________ நடந்து கொண்டால் நம்மை பள்ளிக்குடியினர் விரும்புவர்.
நம்பிக்கைக்கு
நேர்மையாக
நீதியுடன்
சரியான சூழலைத் தேர்ந்தெடு
கண்டெடுத்த பொருளை உரியவரிடம் நேர்மையாக ஒப்படைத்தல்.
பொருள்கள் வாங்க கூடுதல் பணம் வாங்குதல்.
கூறிய இரகசியத்தை மற்றவரிடம் கூறாமல் இருத்தல்.
நீ என்ன செய்வாய்?
உரியவரிடம் ஒப்படைத்தல்
அதிலுள்ள பணத்தை எடுத்துக் கொள்வேன்
காவல் துறை அதிகாரியிடம் கொடுப்பேன்
பள்ளிக்குடியினரிடம் உண்மையைப் பேசினால் ________________
கோபம் வரும்
குற்ற உணர்வோடு வாழ நேரிடும்
நம்மீது மதிப்பும் மரியாதையும் கூடும்
ஏன் நேர்மையாக இருக்க வேண்டும்? ஏன்?
அனைவரும் நம்மை நம்புவர்
மதிப்பும் மரியாதையும் உயரும்
அனைவரும் கோபம் கொள்வர்
