wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கருத்துணர்ப் பயிற்சி 01.10.21

Total questions: 30

Worksheet time: 2hrs 30mins

Name
Class
Date
1.

வானம் ________________ நிறமாக இருந்தது.

a)

நீல

b)

நீள

2.

கண்ணகியின் வீடு _____________ அடிவாரத்தில் அமைந்துள்ளது.

a)

மலை

b)

மழை

3.

காயம் பட்ட இடத்திலிருந்து இரத்தம் __________.

a)

வலிந்தது

b)

வழிந்தது

4.

நம் நாடு காடு, மலை, நதி போன்ற இயற்கை ____________ நிறைந்த நாடாகும்.

a)

வலங்கள்

b)

வளங்கள்

5.

கோவில் வளாகத்திலுள்ள அரசமரத்தைப் பக்தப் பெருமக்கள் _____________ வந்தனர்.

a)

வலம்

b)

வளம்

6.

தோட்டத்திலுள்ள _____________ பூ மணம் வீசியது.

a)

மல்லிகைப்

b)

மள்ளிகைப்

7.

வாத்துகள் _______________ அழகாக நீந்தின.

a)

குலத்தில்

b)

குளத்தில்

8.

வங்கிக் ___________________ ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

a)

கொல்லையில்

b)

கொள்ளையில்

9.

மீனவர்கள் கடலில் ________________ வீசி மீன் பிடித்தனர்.

a)

வலை

b)

வளை

10.

பைரவி ____________________ பல காய்கறிகள் பயிர் செய்துள்ளாள்.

a)

கொல்லையில்

b)

கொள்ளையில்

11.

கடுமையான ________________ பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது.

a)

மழை

b)

மலை

12.

டுரியான், ரம்புத்தான் போன்ற உள் நாட்டுப் __________________ மிகவும் சுவையானவை.

a)

பலங்கள்

b)

பழங்கள்

13.

காலில் அடிபட்ட ரகு _______________ அலறினான்.

a)

வளியால்

b)

வலியால்

14.

உடல் ____________ பெற சத்தான உணவு உண்பது அவசியம்.

a)

பலம்

b)

பழம்

15.

சிறைச்சாலையிலிருந்து தப்பிய திருடர்களைக் காவல் துறையினர் _______________ பிடித்தனர்.

a)

வலைத்துப்

b)

வளைத்துப்

16.

கடலில் __________________ ஓய்வதில்லை.

a)

அலை

b)

அழை

17.

"உன் தாயை ________________" என்று அப்பா கூறினார்.

a)

அலை

b)

அழை

18.

அவன் ___________________ வாரினான்.

a)

தலையை

b)

தழையை

19.

ஆடு ______________________ மென்று தின்றது.

a)

தலையை

b)

தழையை

20.

விவசாயி வயலில் _________________ பிடுங்கினான்.

a)

கலை

b)

களை

21.

கண்ணனின் _______________ உயர்ந்த கைத்தொலைபேசியைக் காணவில்லை. அதனால், அவன் கவலையாக இருக்கிறான்.

a)

விளை

b)

விலை

22.

அந்தச் சிறுமிக்கு மருத்துவமனைக்குச் செல்லும் _______________________ தெரியவில்லை. அதனால், அவன் அந்தப் பக்கமாகச் சென்ற ஒருவரிடம் விசாரித்தான்.

a)

வழி

b)

வலி

c)

வளி

23.

அப்பா _____________________ முடிந்து வீடு திரும்பினார். அவர் மிகவும் களைத்துப்போய்க் காணப்பட்டார்.

a)

வேளை

b)

வேலை

24.

நாங்கள் _______________________ பண்ணைக்குச் சென்றோம். அங்கே சாதுவான பிராணிகளைத் தொட்டுப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

a)

விளங்கு

b)

விலங்கு

25.

கட்டடத் தொழிலாளர்கள் _________________ கவசம் அணிந்துகொள்வார்கள். அது வேலையிடத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்.

a)

தலை

b)

தளை

26.

இந்திய ___________________ கைவினைக் கண்காட்சி தேசிய நூலகத்தில் நடைபெற்றது. மாணவர்கள் அதைக் கண்டு பயனடைந்தார்கள்.

a)

களை

b)

கலை

27.

வானம் இருண்டுவிட்டது. இன்னும் சிறிது நேரத்தில் _____________________ பெய்யப் போகிறது.

a)

மழை

b)

மலை

28.

அமுதன் கடிகாரத்தின் ______________________ கேட்டு எழுவான். அதனால், அவன் குறித்த நேரத்தில் பள்ளிக்குச் சென்றுவிடுவான்.

a)

ஒலி

b)

ஒளி

29.

நான் என் பெற்றோருடன் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே __________________ இலையில் உணவு பரிமாறினார்கள்.

a)

வாலை

b)

வாழை

c)

வாளை

30.

குமரன் __________________ மணி நேரத்திற்கு முன்பே பள்ளிக்கு வந்துவிட்டான். அதனால், அவன் கதைப்புத்தகம் படித்துக்கொண்டிருந்தான்.

a)

அரை

b)

அறை