Font size
Worksheetsகருத்துணர்ப் பயிற்சி 01.10.21
Total questions: 30
Worksheet time: 2hrs 30mins
வானம் ________________ நிறமாக இருந்தது.
நீல
நீள
கண்ணகியின் வீடு _____________ அடிவாரத்தில் அமைந்துள்ளது.
மலை
மழை
காயம் பட்ட இடத்திலிருந்து இரத்தம் __________.
வலிந்தது
வழிந்தது
நம் நாடு காடு, மலை, நதி போன்ற இயற்கை ____________ நிறைந்த நாடாகும்.
வலங்கள்
வளங்கள்
கோவில் வளாகத்திலுள்ள அரசமரத்தைப் பக்தப் பெருமக்கள் _____________ வந்தனர்.
வலம்
வளம்
தோட்டத்திலுள்ள _____________ பூ மணம் வீசியது.
மல்லிகைப்
மள்ளிகைப்
வாத்துகள் _______________ அழகாக நீந்தின.
குலத்தில்
குளத்தில்
வங்கிக் ___________________ ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
கொல்லையில்
கொள்ளையில்
மீனவர்கள் கடலில் ________________ வீசி மீன் பிடித்தனர்.
வலை
வளை
பைரவி ____________________ பல காய்கறிகள் பயிர் செய்துள்ளாள்.
கொல்லையில்
கொள்ளையில்
கடுமையான ________________ பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது.
மழை
மலை
டுரியான், ரம்புத்தான் போன்ற உள் நாட்டுப் __________________ மிகவும் சுவையானவை.
பலங்கள்
பழங்கள்
காலில் அடிபட்ட ரகு _______________ அலறினான்.
வளியால்
வலியால்
உடல் ____________ பெற சத்தான உணவு உண்பது அவசியம்.
பலம்
பழம்
சிறைச்சாலையிலிருந்து தப்பிய திருடர்களைக் காவல் துறையினர் _______________ பிடித்தனர்.
வலைத்துப்
வளைத்துப்
கடலில் __________________ ஓய்வதில்லை.
அலை
அழை
"உன் தாயை ________________" என்று அப்பா கூறினார்.
அலை
அழை
அவன் ___________________ வாரினான்.
தலையை
தழையை
ஆடு ______________________ மென்று தின்றது.
தலையை
தழையை
விவசாயி வயலில் _________________ பிடுங்கினான்.
கலை
களை
கண்ணனின் _______________ உயர்ந்த கைத்தொலைபேசியைக் காணவில்லை. அதனால், அவன் கவலையாக இருக்கிறான்.
விளை
விலை
அந்தச் சிறுமிக்கு மருத்துவமனைக்குச் செல்லும் _______________________ தெரியவில்லை. அதனால், அவன் அந்தப் பக்கமாகச் சென்ற ஒருவரிடம் விசாரித்தான்.
வழி
வலி
வளி
அப்பா _____________________ முடிந்து வீடு திரும்பினார். அவர் மிகவும் களைத்துப்போய்க் காணப்பட்டார்.
வேளை
வேலை
நாங்கள் _______________________ பண்ணைக்குச் சென்றோம். அங்கே சாதுவான பிராணிகளைத் தொட்டுப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
விளங்கு
விலங்கு
கட்டடத் தொழிலாளர்கள் _________________ கவசம் அணிந்துகொள்வார்கள். அது வேலையிடத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்.
தலை
தளை
இந்திய ___________________ கைவினைக் கண்காட்சி தேசிய நூலகத்தில் நடைபெற்றது. மாணவர்கள் அதைக் கண்டு பயனடைந்தார்கள்.
களை
கலை
வானம் இருண்டுவிட்டது. இன்னும் சிறிது நேரத்தில் _____________________ பெய்யப் போகிறது.
மழை
மலை
அமுதன் கடிகாரத்தின் ______________________ கேட்டு எழுவான். அதனால், அவன் குறித்த நேரத்தில் பள்ளிக்குச் சென்றுவிடுவான்.
ஒலி
ஒளி
நான் என் பெற்றோருடன் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே __________________ இலையில் உணவு பரிமாறினார்கள்.
வாலை
வாழை
வாளை
குமரன் __________________ மணி நேரத்திற்கு முன்பே பள்ளிக்கு வந்துவிட்டான். அதனால், அவன் கதைப்புத்தகம் படித்துக்கொண்டிருந்தான்.
அரை
அறை
