NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 8mins
கண்ணகி மதுரையை எரித்தாள்.
செய்வினை
செயப்பாட்டுவினை
திருக்குறள் உலக மக்களால் புகழப்படுகிறது.
செய்வினை
செயப்பாட்டுவினை
மலேசியா ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டது.
செய்வினை
செயப்பாட்டுவினை
ஆசிரியர் மகிழினியைப் பாராட்டுவார்.
செய்வினை
செயப்பாட்டுவினை
சிலை சிற்பியால் செதுக்கப்பட்டது.
செய்வினை
செயப்பாட்டுவினை
மாணவர்கள் தேர்வு எழுதினர்.
செய்வினை
செயப்பாட்டுவினை
பாம்பு கீரிப்பிள்ளையால் துரத்தப்பட்டது.
செய்வினை
செயப்பாட்டுவினை
பாடல் அருணால் பாடப்பட்டது.
செய்வினை
செயப்பாட்டுவினை
காமினி கவிதையைப் புனைந்தாள்.
செய்வினை
செயப்பாட்டுவினை
செங்கோடன் விலங்குகளைச் சட்டவிரோதமாக வேட்டையாடுவான்.
செய்வினை
செயப்பாட்டுவினை
மாணவர்கள் ஆசிரியர் வழங்கிய பாடங்களைச் செய்தனர்.
செய்வினை
செயப்பாட்டுவினை
விமலா கைப்பேசியை எடுத்து வைக்கிறாள்.
செய்வினை
செயப்பாட்டுவினை
நர்மதாவின் தங்கை புத்தகத்தைக் கிழித்தாள்.
செய்வினை
செயப்பாட்டுவினை
பிரதமர் நாட்டை நல்வழியில் நடத்துகிறார்.
செய்வினை
செயப்பாட்டுவினை
தம்பி பந்தை வேகமாக அலியிடம் உதைத்தான்.
செய்வினை
செயப்பாட்டுவினை
