Worksheets02-10-2021 IBQ (சகரியா 7:11 - சகரியா 11:16)
Total questions: 10
Worksheet time: 2hrs 40mins
தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் _____________ வைரமாக்கினார்கள்;
செவியை
இருதயத்தை
இந்நாட்களுக்கு முன்னே மனுஷனுடைய வேலையால் __________,
பயனுமில்லை
பலனுமில்லை
ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் _______________ இருங்கள்;
செயல்படாமலும்
பிரியப்படாமலும்
சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய ____________ விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள்.
ஆலயத்தில்
சமுகத்தில்
நான் பெலிஸ்தரின் ____________ அழிப்பேன்.
தேசத்தை
கர்வத்தை
தண்ணீரில்லாத குழியி;லே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் ____________ வடுதலைபண்ணுவேன்.
வார்த்தையினாலே
இரத்தத்தினாலே
தானியம் ______________, புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்.
பிள்ளளைகளையும்
வாலிபரையும்
எப்பிராயீமர் ____________ப்போல இருப்பார்கள்;
பயப்படுகிறவர்களை
பராக்கிரமரை
நான் அவர்களை ________________ பலப்படுத்துவேன்;
இனிமேல்
கர்த்தருக்குள்
கொலையுண்கிற ____________ சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்;
ஆடுகளாகிய
மந்தையாகிய
