NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் மொழி ஆண்டு 3. ஆக்கம் பா.வாசுகி
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
காக்கைகள் எங்கு வாழ்ந்து வந்தன?
a)
ஆலமரத்தில்
b)
வேப்பமரத்தில்
2.
காக்கைகளின் மனக்கவலைக்குக் காரணம் என்ன?
a)
பாம்பு காக்கைகளைத் தீண்டும் என்பதால்
b)
பாம்பு அவ்விடத்தில் வசித்தது
3.
நண்பர்கள் என்னவென்று எச்சரித்தனர்?
a)
காக்கை குஞ்சுகளைத் தின்று விடும் என
b)
பாம்பு குஞ்சுகளைத் தின்று விடும் என
c)
நரி குஞ்சுகளைத் தின்று விடும் என
4.
எது வேறு இடத்திற்குச் செல்ல மறுத்தது ?
a)
ஆண் காக்கை
b)
பாம்பு
c)
பெண் காக்கை
5.
பேராசை பிடித்த பாம்பு என்ன செய்தது?
a)
பறவைகள் குஞ்சுகளைச் தின்றது
b)
கழுகுக் குஞ்சுகளைச் தின்றது
c)
காக்கைக் குஞ்சுகளைச் தின்றது
6.
ஆண் காக்கை யாரிடம் ஆலோசனை கேட்டது ?
a)
குள்ள நரி
b)
முயல்
c)
யானை
7.
பாம்பின் புற்றில் எதைப் போடச் சொன்னது?
a)
ராஜாவின் வைர மாலை
b)
🐍 பாம்பின் வைர மாலை
c)
ராணியின் வைர மாலை
8.
காவலர்களைக் கண்ட பாம்பு என்ன ?
a)
சீறியது
b)
ஓடி விட்டது
c)
இறந்தது
Reset
