wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் ஆண்டு 5

Total questions: 20

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

_________________________________________

a)

தீயினும் அஞ்சப் படும்

b)

மெய்ப்பொருள் காண்ப தறிவு

c)

நோக்கக் குழையும் விருந்து

2.

அன்பின் வழியில் நடந்து கொள்கின்ற மனிதர்கள்தாம் உயிருள்ளவர்கள். அன்பு இல்லாதவர்களின் உடல் வெறும்தோலால் போர்த்தப்பட்ட உடம்பாகக் கருதப்படுகின்றது.


இப்பொருளைக் குறிக்கும் குறளடி யாது?

a)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

b)

மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து

c)

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

3.

மோப்பக் குழையும் ______________ முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

a)

அனிச்சம்

b)

அணிச்சம்

c)

மலர்

4.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

______________ குழையும் விருந்து

a)

மோக்கக்

b)

நோக்கக்

c)

நொந்த

5.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் _____________

a)

விருந்து

b)

மருந்து

c)

வருந்து

6.

______________ குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

a)

நோக்கக்

b)

தோற்கக்

c)

மோப்பக்

7.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

______________________________________

a)

மோக்கக் குழையும் விருந்து

b)

நோன்பு குழையும் விருந்து

c)

நோக்கக் குழையும் விருந்து

8.

_________________________________________

நோக்கக் குழையும் விருந்து

a)

மோப்பக் குழையும் அனிச்சம் மனந்திரிந்து

b)

மோப்பக் குழையும் அணிச்சல் முகந்திரிந்து

c)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

9.

திருக்குறளை எழுதியவர் _____________

a)

ஔவையார்

b)

பாரதியார்

c)

திருவள்ளுவர்

10.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

a)

சரி

b)

தவறு

11.

ஒரு பிறப்பில் .ஒருவர் கற்றுக்கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பாக அமையும்.


இப்பொருளைக் குறிக்கும் குறளடி யாது?

a)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

b)

மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து

c)

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

d)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

12.

விருந்தினர்களை முகம் மலர வரவேற்க வேண்டும் என்று கூறும் திருக்குறள் யாது?

a)

தீயவை தீய பயத்தலால்

b)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்

c)

மோப்பக் குழையும் அனிச்சம்

d)

காலத்தி னாற்செய்த உதவி

13.

வாய்மை எனப்படுவது _______________ யாதொன்றும்


தீமை இலாத சொலல்.

a)

யாதும்

b)

யாதெனின்

c)

யாவரும்

14.

வாய்மை எனப்படுவது யாதெனின் _________________


தீமை இலாத சொலல்.

a)

யாரும்

b)

யாதொன்றும்

c)

யாதும்

15.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் ___________________ இலாத சொலல்.

a)

தீது

b)

தீமை

c)

தீதும்

16.

அனிச்சம் பூ முகர்ந்தவுடன் என்ன ஆகும்?

a)

சுருங்கும்

b)

வாடிவிடும்

c)

விரியும்

17.

விருந்தினர் ஏன் வாடிவிடுவர்?

a)

நாம் சிரித்தால்

b)

நாம் முறைத்தால்

c)

நாம் முகங்கோணி நின்றால்

18.

மாலதியின் வீட்டிற்கு அவளின் உறவினர் வந்தனர். மாலதி அவர்களை இன்முகத்துடன் வரவேற்றாள். உறவினர்களின் முகம் ___________________________________ வாடிவிட்டது.

a)

மோப்பக் குழையும் முல்லை

b)

மோப்பக் குழையும் தாமரை

c)

மோப்பக் குழையும் அனிச்சம்

19.

முகந்திரிந்து நோக்கக்

a)

சிரிப்புடன் வரவேற்றால்

b)

முகங்கோணி வரவேற்றால்

c)

கவலையுடன் வரவேற்றால்

20.

மோப்பக் குழையும் ______________முகந்திரிந்து

நோக்கக் குழையும் ____________________.

a)

அணிச்சம், விருந்து

b)

அனிச்சம், விருந்து

c)

விருந்து, அணிச்சம்

d)

விருந்து, அனிச்சம்