WorksheetsBG4.1toBG4.11-Revision
Total questions: 25
Worksheet time: 12mins
As per Lord, to whom did Lord taught Bhgavad Gita first?
பகவான் யாருக்கு பகவத்கீதை உபதேசம் முதலில் அளித்ததாக கூறுகிறார்?
Sun God
சூரியக் கடவுள்
Moon
சந்திரன்
Indra
இந்திரன்
Agni
அக்னி
Who is the father of Mankind?
மனிதகுலத் தந்தை யார்?
Manu
மனு
Arjunan?
அர்ஜுனன்
Beeshma
பீஷ்மர்
Which was mentioned by Bhagavan that Arjuna would not remember?
அர்ஜுனனால் எதை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது என்று பகவான் கூறினார்?
Friends
நண்பர்கள்
Relatives
உறவினர்
Earlier Birth
முந்தைய பிறவி
Arjuna and Lord have appeared together many times in this world.
அர்ஜுனரும் பகவானும் இந்த உலகில் ஒன்றாக பல முறைகள் தோன்றி இருக்கிறார்கள்.
True
சரி
False
தவறு
Who is the master of Physical world?
பௌதீக உலகின் எஜமானர் யார்?
Arjuna
அர்ஜுனர்
Bhagavan
பகவான்
Lord Krishna is never born, he appears and disappears in this world like how sun rises and sets.
ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகில் பிறவிஎடுப்பதில்லை, சூரியன்எப்படி தோன்றி மறைகிறதோ அப்படியே பகவானும் தோன்றி மறைகிறார்.
True
சரி
False
தவறு
Lord Krishna cannot remember his past life.
ஸ்ரீ கிருஷ்ணரால் தனது முந்தைய பிறவிகளை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது.
True
சரி
False
தவறு
How many types of living entities have been created by Lord?
எத்தனை விதமான உயிர்வாழிகள் பகவானால் படைக்கப்பட்டிருக்கிறது?
8 lakhs
84 lakhs
840 lakhs
8 crores
The body of living beings change from birth to death.
பிறப்பிலிருந்து இறப்பு வரை உயிர்வாழிகளின் உடல் மாற்றம் அடைந்துகொண்டே இருக்கும்
True
சரி
False
தவறு
Lord Krishna's body is transcendental and it never gets destroyed
பகவான் கிருஷ்ணரின் உடல் உன்னதமானது அது அழிவதே இல்லை
False
தவறு
True
சரி
In which Yuga Lord appeared as Krishna & Balarama in this world?
கிருஷ்ண பலராமராக பகவான் எந்த யுகத்தில் தோன்றினார்?
Kali
கலி
Dwapara
துவாபர
Thretha
த்ரேதா
Sathya
சத்ய
Budha is an avathar of Lord Krishna
புத்தர் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு அவதாரம்
False
தவறு
True
சரி
What is the purpose of rules and regulations like Manu Dharma?
மனு தர்மம் போன்ற விதி முறை நூல்களின் நோக்கம் என்ன?
To find the mistakes and punish
தவறை கண்டுபிடித்து தண்டிக்க
To follow Discipline and guide to reach Lord
ஒழுக்கத்தை கடைபிடித்து பகவானை அடைய
Lord Krishna appears when Dharma is in danger and Adharma dominates.
தர்மம் சீர்குலைந்து அதர்மம் தலை தூக்கும்போது பகவான் அவதரிக்கிறார்
False
தவறு
True
சரி
Athmanam means Lord Krishna appears with his own body.
ஆத்மானம் என்றால் பகவான் கிருஷ்ணர் தனது சொந்த உடலுடன் தோன்றுகிறார்
True
சரி
False
தவறு
Which is the permanent resident place of Lord Krishna?
பகவான் கிருஷ்ணரின் நிரந்தர இருப்பிடம் என்ன?
Gokul
கோகுலம்
Golok Vrindavan
கோலோக விருந்தாவனம்
Mathura
மதுரா
Dwarka
துவாரகை
Who appeared in this world when Rohini star was bright on 8th day after full moon?
ரோகிணி நட்சத்திரத்தில், தேய்பிறை எட்டாம் நாள் தோன்றியவர் யார்?
Arjuna
அர்ஜுனர்
Lord Krishna
பகவான் கிருஷ்ணர்
Lord Rama
ஸ்ரீ ராமர்
When we know the transcendental appearance and acts of Lord Krishna, we get
பகவானின் உன்னத தோற்றத்தையும் செயல்களையும் அறிந்தால் நமக்குக் கிடைப்பது
happiness
மகிழ்ச்சி
Free from birth and death
பிறப்பு இறப்பிலிருந்து விடுதலை
peace
அமைதி
No body can repeat the amazing acts of Lord Krishna.
பகவானின் உன்னத செயல்களை வேறுயாராலும் செய்ய முடியாது
False
தவறு
True
சரி
What are three qualities we should leave?
நாம் விட்டுவிட வேண்டிய மூன்று குணங்கள் யாவை?
Attachment, fear and anger
பற்று, பயம் மற்றும் கோபம்
Kindness, gratitude, righteous
கருணை, நன்றி, நேர்மை
We should not have attachment on...
நாம் பற்று வைக்கக் கூடாதது...
What will not do good to us
நமக்கு நன்மை செய்யாதவற்றின் மீது
Devotees
பக்தர்கள் மீது
Lord Krishna
பகவான் கிருஷ்ணர் மீது
If we always remember Krishna and do not forget him, it is possible to leave attachment, fear and anger.
பகவான் கிருஷ்ணரை எப்போதும் நினைவில் கொண்டு அவரை மறக்காமல் இருந்தால் நம்மால் பற்று, பயம் & கோபத்தை விட முடியும்
True
சரி
False
தவறு
Bramajothi appears from Lord which is eternal
நித்தியமான பிரம்ம ஜோதி பகவானிடமிருந்தே வருகிறது
False
தவறு
True
சரி
Lord Krishna is approached in 3 forms - Bramajothi, paramathma and Bhagavan
பிரம்மஜோதி, பரமாத்மா & பகவான் என்ற மூன்று விதங்களில் பகவானை அணுகுகிறார்கள்
False
தவறு
True
சரி
பகவத்கீதை எத்தனை வருடங்களுக்கு முன் பகவானால் கூறப்பட்டது?
How many years back Bhagavad Gita was spoken by Lord?
2000 years
3000 years
500 years
5000 years
