wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உழவர் யானையை எதற்காக இரவல் கேட்டார்?

a)

விழாவிற்கு

b)

திருமணத்திற்கு

2.

கதவுக்கு பின்னால்________இருந்தது.

a)

பாத்திரம்

b)

பானை

3.

ஊர்வலம் சென்ற யானைக்கு என்ன நேர்ந்தது?

a)

இறந்து போனது

b)

விழித்து கொண்டது

4.

ஆத்திரக்காரனுக்குப் _______மட்டு

a)

புத்தி

b)

நியாபகம்

5.

பழைமை என்பது இதன் பொருள்________

a)

புதுமை

b)

புன்னகை

6.

பானைகள்________விழுந்து உடைந்து நொறுங்கின.

a)

மேலே

b)

கீழே

7.

"யானைக்கும் பானைக்கும் _________போய்விட்டது".

a)

சரியாகப்

b)

தவறாகப்

8.

கன்று______ தின்றது.

a)

மென்று

b)

வேகமாக

9.

வேளாண் தொழில் செய்பவர்_________

a)

உழவர்

b)

மீனவர்

10.

மரியாதை இராமன் விசித்திரமான _______எதிர்கொண்டார்.

a)

வழக்கு

b)

வாழ்க்கை