NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உழவர் யானையை எதற்காக இரவல் கேட்டார்?
a)
விழாவிற்கு
b)
திருமணத்திற்கு
2.
கதவுக்கு பின்னால்________இருந்தது.
a)
பாத்திரம்
b)
பானை
3.
ஊர்வலம் சென்ற யானைக்கு என்ன நேர்ந்தது?
a)
இறந்து போனது
b)
விழித்து கொண்டது
4.
ஆத்திரக்காரனுக்குப் _______மட்டு
a)
புத்தி
b)
நியாபகம்
5.
பழைமை என்பது இதன் பொருள்________
a)
புதுமை
b)
புன்னகை
6.
பானைகள்________விழுந்து உடைந்து நொறுங்கின.
a)
மேலே
b)
கீழே
7.
"யானைக்கும் பானைக்கும் _________போய்விட்டது".
a)
சரியாகப்
b)
தவறாகப்
8.
கன்று______ தின்றது.
a)
மென்று
b)
வேகமாக
9.
வேளாண் தொழில் செய்பவர்_________
a)
உழவர்
b)
மீனவர்
10.
மரியாதை இராமன் விசித்திரமான _______எதிர்கொண்டார்.
a)
வழக்கு
b)
வாழ்க்கை
Reset
