Free Printable Worksheets
NEW
Font size
More settings
பட்டினப்பாலை ----------- நாட்டின் சிறப்பைக் கூறுகிறது.
சேர
சோழ
பாண்டிய
கடலில் துறை அறியாமல் கலங்குவன ------------
மீன்கள்
மரக்கலங்கள்
தூண்கள்
மாடங்கள்
பட்டினப்பாலை என்பது ------------ நூல்.
அக
புற
----------- கொண்டு ஏற முடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது:
ஏணி
சுமை
வீரனைக்
படையைக்
அழுவம் என்பதன் பொருள் -------------- .
கடல்
மலை
வீடு
காடு