Worksheetsஅறிவியல் மீள்பார்வை
Total questions: 50
Worksheet time: 25mins
விதைகள் மூலம் பரவும் தாவரம்________
தென்னை, பெரணி
வாழை, அன்னாசி
ரப்பர், செம்பனை
கருப்பு, மருவிளம்பட்டை
மூச்சை வெளியிடும் சரியான செயற்பாங்கு எது?
மூக்கு , மூச்சுக்குழாய், நுரையீரல்
வாய், மூச்சுக்குழாய், நுரையீரல்
நுரையீரல், மூச்சுக்குழாய், வாய்
நுரையீரல், மூச்சுக்குழாய், மூக்கு
நிலத்திலும் நீரிலும் வாழும் விலங்குகள் யாவை ?
மீன், தேரை
நண்டு, இறால்
சாலமண்டர், தேரை
விதைத்துகள் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரங்கள் யாவை ?
இஞ்சி, பூண்டு
பெரணி, காளான்
வெங்காயம், காசித்தும்பை
வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?
தாமரை
தேங்காய்
நொய்வ விதை
பப்பாளி
கீழ்க்காணும் நடவடிக்கைகளில் நமது நுரையீரலுக்குத் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை எது?
புகைப்பிடித்தல்
மதுபானம் அருந்துதல்
போதைப்பொருள் உட்கொள்ளுதல்
சமசீரற்ற உணவை உண்ணுதல்
படம், அட்டவணை, சின்னம், _____________ போன்றவைத் தொடர்பு கொள்ளும் அறிவியல் செயற்பாங்குத் திறன்களைப் பெற உதவுகின்றன.
சுத்தம்
எண்கள்
குறைவரைவு
அளத்தல்
ஐம்புலன்களைக் கொண்டு உணர்வதையே ___________ என்கிறோம்.
அளவெடுத்தல்
வகைப்படுத்துதல்
தொடர்பு கொள்ளுதல்
உற்றறிதல்
_____________ பொருத்தமான கருவியைப் பயன்படுத்தினால்தான் சரியான அளவை அறிய முடியும்.
உற்றறிதலுக்கு
அளவெடுப்பதற்கு
படம் வரைய
தொடர்பு கொள்வதற்கு
பயன்படுத்தியபின் அறிவியல் கருவிகளை முறையாகச் ____________ செய்ய வேண்டும்.
சுத்தம்
துடைக்க
சமமாக்க
அழகாக்க
அறிவியல் _________ கவனமாகக் கையாள வேண்டும்.
அறையைக்
மாதிரிகளைக்
நாற்காலிகளைக்
மேசைகளைக்
தாவரத்தின் தளிர்ப் பகுதி எந்தத் தூண்டலுக்கு ஏற்பத் துலங்குகிறது?
நீர்
புவி ஈர்ப்புச் சக்தி
சூரிய ஒளி
தொடுதல்
தாவரத்தின் ஒளிச்சேர்க்கை வழி மனிதர்களும் விலங்குகளும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெறுகின்றனர். ஒன்றினைத் தவிர.
உயிர்வளி
உணவு
வசிப்பிடம்
கரிவளி
திமிங்கிலம் நுரையீரலைக் கொண்டு சுவாசிக்கும் ஒரு விலங்காகும்.இருப்பினும் திமிங்கிலத்தால் எப்படி நீரில் வாழ முடிகிறது?
திமிங்கிலத்திற்குச் செவுள் உள்ளது
திமிங்கிலம் சுவாசிக்கும் போது நீரின் மேல் மட்டத்திற்கு வரும்
திமிங்கிலம் நீரில் உள்ள உயிர்வளியை ஈர்த்துக் கொள்ளும்
திமிங்கிலம் ஈருலக விலங்கு என்பதால் அதற்கு இரு வகை சுவாச உறுப்புகள் உள்ளன
ஈருலக விலங்குகள்,மற்ற விலங்குகளைக் காட்டிலும் சிறப்புத் தன்மை கொண்டிருக்கின்றன. அந்தத் தன்மை என்ன?
நீண்ட நாள் உயிர் வாழும்
அதிகமான முட்டைகள் இடும்
நீரிலும் நிலத்திலும் வாழ முடியும்
மற்ற விலங்குகளைக் காட்டிலும் அதிகப் பாதுகாப்புடன் வாழும்
மனிதன் மூச்சுக்காற்றை உள்ளிழுக்கும்போது, அந்தக் காற்றில் _______________________________ உயிர்வளியும் _____________________ கரிவளியும் இருக்கும்.
குறைவான, அதிகமான
அதிகமான, அதிகமான
அதிகமான, குறைவான
குறைவான, குறைவான
படத்தில் காணும் உணவின் பயன் என்ன?
சக்தியைக் கொடுக்கும்
வளர்ச்சிக்குத் துணைபுரியும்
ஆரோக்கியத்தைப் பேண உதவும்.
சூரிய குடும்பத்தில் இறுதியாக உள்ள கோள் எது?
பூமி
வருணன்
நிருதி
சனி
மனிதன்------------------------காற்று தேவை.
உயிர் வாழ
மூச்சை உள்ளிழுக்க
சாப்பிட
மலம் கழித்தல் என்பதன் பொருள் என்ன?
செரிமானமாகாத உணவை வெளியேற்றுதல்
சிறுநீர் கழித்தல்
வியர்வை வெளியேற்றுதல்
உடலுக்குத் தேவையற்ற பொருட்களை அகற்றுதல்
கீழ்காணும் நடவடிக்கைகளின் எது மிக அதிகமான சுவாச விகிதம் கொண்டது?
சிறுநீரகம் அகற்றும் கழிவுப் பொருள் என்ன?
மலம்
கரிவளி
சிறுநீர்
வியர்வை
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் யாவை?
மது அருந்துவதை தவிர்த்தல்
சமச்சீர் உணவை உண்ணுதல்
போதைப்பொருள் உட்கொள்ளுதல்
உடற்பயிற்சி செய்தல்
எது மனிதனின் சுவாசித்தல் செயற்பாங்கிற்கு தொடர்புடையது அல்ல?
மூக்கு
தோல்
மூச்சுக்குழாய்
நுரையீரல்
ஏன் உணவகத்தில் புகை பிடிக்கும் செயலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய் உண்டாகும்
காற்றுத் தூய்மைக் கேடு உண்டாகும்
நுரையீரல் புற்றுநோய் உண்டாகும்
காவல் அதிகாரி கண்டிப்பார்
சிறுநீரை அடக்கி வைத்தால் ஏற்படும் விளைவு என்ன?
நுரையீரல் பாதிப்பு
சிறுநீரில் இரத்தம்
உடல் சோர்வு
மயக்கம்
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
காற்றை உள்ளிழுக்கும் பொழுது அதில் அதிக கரிவளி இருக்கும்
காற்றை வெளியேற்றும் பொழுது அதில் அதிக கரிவளி இருக்கும்
காற்றை வெளியேற்றும் பொழுது அதிகமான உயிர்வளி இருக்கும்
காற்றை வெளியேற்றும் பொழுது அதிகமான நீர் இருக்கும்
நாம் கழிவுகளையும் மலத்தையும் முறையாக அகற்ற என்ன செய்ய வேண்டும்
பழம் உண்ண வேண்டும்
புகை பிடிக்க வேண்டும்
பசை நுகர வேண்டும்
காற்றை உள்ளிழுக்கும் பொழுது நெஞ்சுப் பகுதி______________.
மேல் எழும்புகிறது
கீழே இறங்குகிறது
இறங்கவில்லை
மேலே எழும்பவில்லை
தோலின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுப்ப் பொருள் என்ன ?
கரிவளி
நீராவி
சிறுநீர்
வியர்வை
கீழ்க்காண்பனவற்றுள் எந்த விலங்கு மனிதனைப் போல சுவாச உறுப்பைக் கொண்டிருக்கவில்லை?
வெளவால்
கடற்பசு
சுறா
யானை
படத்தில் காணும் விலங்குகளின் ஒற்றுமைக் கூறு என்ன?
அவை சுவாசத்துளை வழி சுவாசிக்கின்றன.
அவை தோல் வழியாக சுவாசிக்கின்றன.
அவை ஆறு கால்கள் கொண்டவை.
அவை இலைகளை உணவாகக் கொண்டுள்ளன.
- தனது வாழ்க்கைச் சுழற்சியில் மூன்று சுவாச உறுப்புகள் கொண்டது.
- அது ஓர் ஈருலக வாழியாகும்.
மேற்காணும் கூற்றுக்குப் பொருத்தமான விலங்கு யாது?
கீழ்க்காணும் விலங்குகளில் எது படத்தில் காணும் விலங்கைப் போல சுவாசிக்கின்றது?
படத்தில் காணும் விலங்கு ஏன் இவ்வாறு நீரின் மேற்பரப்பில் செய்கிறது?
இவ்விலங்கு நீரின் மேற்பரப்பில் தலைப்பகுதியில் உள்ள துவாரத்தின் வழி சுவாசிக்கிறது.
இவ்விலங்கு ஜீரணத்தால் உருவான காற்றை வெளியேற்றுகிறது.
இவ்விலங்குகள் நீரின் மேற்பரப்பில் விளையாடுவது வழக்கம்.
இவ்விலங்கு தோலின் வழி நீரின் மேற்பரப்ப்பில் சுவாசிக்கின்றது.
தாவரம் உயிர் வாழ எது தேவை?
நீர்
உணவு
தொட்டாச்சிணுங்கியின் இலைகளைத் தொட்டவுடன் நீ உற்றறிந்தது என்ன?
இலைகள் சுருங்குகின்றன
இலைகள் விரிவடைகின்றன
இந்தத் தாவரத்தை உற்றறிக. இந்த ஆராய்வின் முடிவு என்ன?
தாவரத்தின் வேர் நீரின் தூண்டலுக்குத் துலங்குகின்றது
தாவரத்தின் தளிர் சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகின்றது.
தாவரங்கள் ______________ துலங்குகின்றன.
நீர்
தொடும்
தூண்டலுக்குத்
சூரிய ஒளி
தாவரத்தின் எப்பகுதி நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?
வேர்
தண்டு
இலை
தளிர்
இவற்றுள் எவை தொடும் தூண்டலுக்குத் துலங்குகின்றன?
செம்பருத்தி,ரோஜா
மன்மத ஈப்பொறி, தொட்டாற்சிணுங்கி
அல்லி,மல்லிகை
தாமரை,தொட்டாற்சிணுங்கி
இத்தாவரம் வறண்ட பகுதிகளில் வளரும் தாவரமாகும்.இத்தாவரத்தின் வேர் ___________ தூண்டலுக்குத் துலங்குகின்றது?
தொடும்
சுரிய ஒளி
காற்று
நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தி
இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?
தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய
கீழ்க்காண்பவனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல ?
வகைப்படுத்துதல்
தொடர்புப் படுத்துதல்
மதிப்பீடு செய்தல்
பரிசோதனை செய்தல்
படம் தாவரத்தின் ________________________ செயற்பாங்கைக் காட்டுகிறது.
ஒளிச்சேர்க்கை
தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்
சுவாசித்தல்
பச்சையம் தயாரித்தல்
தாவரத்தின் இலைகள் பச்சை நிறத்தில் இருப்பதன் காரணம் அதிலுள்ள ________ ஆகும்.
பச்சையம்
நீர்
வண்ணம்
கரிவளி
தாவரத்தின் ஒளிச்சேர்க்கையின் வழி மனிதர்களும் விலங்குகளும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெறுகின்றனர். ஒன்றனைத் தவிர....
உயிர்வளி
கரிவளி
வசிப்பிடம்
உணவு
தாவரத்தின் தளிர்ப் பகுதி எந்தத் தூண்டலுக்கு ஏற்பத் துலங்குகிறது?
நீர்
சூரிய ஒளி
புவி ஈர்ப்புச் சக்தி
தொடுதல்.
ஒளிச்சேர்க்கை தாவரத்தின் _________________ பகுதியில் நடைபெறுகிறது.
வேர்
இலை
தண்டு
தளிர்
ஒளிச்சேர்க்கையின்வழி தாவரம் _________பொருளை உணவாக பெறுகின்றது.
கஞ்சி
நீர்
கரிவளி
உயிர்வளி
