wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 1

Total questions: 43

Worksheet time: 22mins

Name
Class
Date
1.

மூதுரை : பொருள் கூறுக


மன்னனும்

a)

பிரதமரையும்

b)

தளபதியையும்

c)

அரசனையும்

2.

மூதுரை : பொருள் கூறுக


மாசறக் கற்றோனும்

a)

குறைவின்றிக் கற்றவனையும்

b)

அரைகுறையாகக் கற்றவனையும்

c)

மாற்றமின்றிக் கற்றவனையும்

3.

மூதுரை : பொருள் கூறுக


சீர்தூக்கின்

a)

சீர்படுத்தினால்

b)

வகைப்படுத்தினால்

c)

ஒப்புநோக்கினால்

4.

மூதுரை : பொருள் கூறுக


மன்னனின்

a)

ஒரு நாட்டுத் தளபதியைவிட

b)

ஒரு நாட்டு அமைச்சரைவிட

c)

ஒரு நாட்டு மன்னனைவிட

5.

மூதுரை : பொருள் கூறுக


கற்றோன் சிறப்புடையன்

a)

கற்றறிந்தவன் திறமைசாலியாகக் கருதப்படுகின்றான்

b)

கற்றறிந்தவனே சிறந்தவனாகக் கருதப்படுகின்றான்

c)

கற்றறிந்தவன் அறிஞனாகக் கருதப்படுகின்றான்

6.

மூதுரை : பொருள் கூறுக


மன்னற்குத் தன் தேசமல்லாற் சிறப்பில்லை

a)

மன்னனுக்கு அவன் நாட்டில் மட்டுமே சிறப்புக் கிட்டும்

b)

மன்னனுக்கு எங்குச் சென்றாலும் சிறப்புக் கிட்டும்

c)

மன்னனுக்கு நிகராக நாட்டில் வீரம் பொருந்தியவர் இல்லை

7.

மூதுரை : பொருள் கூறுக


கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

a)

கற்றறிந்தவர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பிக்கப்படுவர்.

b)

கற்றறிந்தவர்கள் அனைத்து மக்களிடமும் நன்மதிப்புப் பெறுவர்.

c)

கற்றறிந்தவர்கள் செல்லுகின்ற இடத்திலெல்லாம் சிறப்புப் பெறுவர்.

8.

ஒன்றனைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துக்குச் ____________ என்று பெயர்.

a)

சுட்டெழுத்து

b)

வினா எழுத்து

c)

இனவெழுத்து

9.

சுட்டெழுத்துகள் எத்தனை?

a)

2

b)

3

c)

4

d)

5

10.

சுட்டெழுத்துகளைத் தேர்ந்தெடுக.

a)

b)

c)

d)

11.

சுட்டு எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

4

d)

5

12.

சுட்டு எழுத்து வகைகளைத் தேர்ந்தெடுக.

a)

அகச்சுட்டு

b)

இடச்சுட்டு

c)

புறச்சுட்டு

d)

பெயர்சுட்டு

13.

இவ்வகைச் சொல்லில் அடங்கியுள்ள சுட்டெழுத்தைப் பிரித்துவிட்டால் அது பொருள் சுட்டாது.

a)

அகச்சுட்டு

b)

புறச்சுட்டு

14.

இவ்வகைச் சொல்லில் உள்ள சுட்டெழுத்தைப் பிரித்துவிட்டாலும் அது பொருள் சுட்டும்.

a)

அகச்சுட்டு

b)

புறச்சுட்டு

15.

அகச்சுட்டு இரண்டினைத் தேர்ந்தெடுக.

a)

அவன்

b)

அப்பையன்

c)

இங்கு

d)

இப்புத்தகம்

16.

"ஆடமாட்டாதவள் ___________ கோணல் என்றாளாம்" பழமொழியை நிறைவு செய்க.

a)

மேடை

b)

கூடம்

c)

அரங்கம்

d)

சலங்கை

17.

"பல நூல்களைப் படிப்பதனால் அறிஞனாகத் திகழலாம்" எனும் பொருளுக்கு ஏற்ற பழமொழியை தேர்ந்தெடுக.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

தன் கையே தனக்கு உதவி

c)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

d)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

18.

"___________ பழக்கம் ___________ மட்டும்", பழமொழியை நிறைவு செய்க.

a)

தொட்டில், கட்டில்

b)

சுடுகாடு, தொட்டில்

c)

பிறக்கும், இறக்கும்

d)

தொட்டில், சுடுகாடு

19.

படத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

d)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

20.

படத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

d)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

21.

கடகட

a)

நடுக்கம்

b)

விரைவாகச் செய்தல்

c)

பயத்தினால் நடுங்குதல்

d)

ஈரத்தன்மை கொண்டிருத்தல்

22.

கிடுகிடு

a)

அதிர்வு / விலை

b)

விரைவாகச் செய்தல்

c)

பயத்தினால் நடுங்குதல்

d)

ஈரத்தன்மை கொண்டிருத்தல்

23.

வெடவெட

a)

விரைவாகச் செய்தல்

b)

அதிர்வு / நடுக்கம் / விலை

c)

ஈரத்தன்மை கொண்டிருத்தல்

d)

குளிர் அல்லது பயத்தினால் நடுங்குதல்

24.

நசநச

a)

விரைவாகச் செய்தல்

b)

ஈரத்தன்மை கொண்டிருத்தல்

c)

அதிர்வு / நடுக்கம் / விலை

d)

குளிர் அல்லது பயத்தினால் நடுங்குதல்

25.

உலகச் சந்தையில் பெட்ரோல் விலை உயர்வு கண்டதால் பொருள்களின் விலை _______________ வென உயர்ந்தது.

a)

கடகட

b)

வெடவெட

c)

கிடுகிடு

d)

நசநச

26.

முகிலன் தன் தந்தையிடம் தான் மனனம் செய்த வாய்ப்பாட்டை ________என ஒப்புவித்தான்.

a)

கடகட

b)

கிடுகிடு

c)

நசநச

d)

வெடவெட

27.

நில நடுக்கத்தினால் வீடுகள் ___________ வென ஆட்டங்கண்டதால் மக்கள் பீதியில் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறினர்.

a)

நசநச

b)

வெடவெட

c)

கடகட

d)

கிடுகிடு

28.

இருளைக் கண்டு பயத்தினால் __________ வென நடுங்கிய தனது மகனை வாரி அணைத்துக் கொண்டாள் அத்தாய்.

a)

கடகட

b)

கிடுகிடு

c)

நசநச

d)

வெடவெட

29.

கடுமையான வெயில் நேரத்தில் பந்து விளையாடிய மாறனின் உடல் வியர்வையால் நனைந்து ____________ வென வென்றிருந்தது.

a)

நசநச

b)

கடகட

c)

கிடுகிடு

d)

வெடவெட

30.

கடுமையான வெயில் நேரத்தில் பந்து விளையாடிய மாறனின் உடல் வியர்வையால் நனைந்து ____________ வென வென்றிருந்தது.

a)

நசநச

b)

கடகட

c)

கிடுகிடு

d)

வெடவெட

31.

கடுமையான வெயில் நேரத்தில் பந்து விளையாடிய மாறனின் உடல் வியர்வையால் நனைந்து ____________ வென வென்றிருந்தது.

a)

நசநச

b)

கடகட

c)

கிடுகிடு

d)

வெடவெட

32.

அமுதனின் திருமணம் ________________________யின்றி சிறப்பாக நடந்தது.

a)

அகமும் புறமும்

b)

கள்ளங் கபடு

c)

தங்கு தடை

33.

'தன் கையே தனக்கு உதவி', எனும் பழமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக.

a)

பிறர் உதவியை எதிர்பார்த்து வாழ வேண்டும்.

b)

தன்னம்பிக்கை இல்லாமல் வாழ வேண்டும்.

c)

ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.

34.

'தன் கையே தனக்கு உதவி', எனும் பழமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக.

a)

பிறர் உதவியை எதிர்பார்த்து வாழ வேண்டும்.

b)

தன்னம்பிக்கை இல்லாமல் வாழ வேண்டும்.

c)

ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.

35.

பள்ளிக்கட்டணம் கட்ட இயலாத பரதனுக்குப் பாலு _____________________ உதவினான்.

a)

கை கொடுத்து

b)

தோள் கொடுத்து

c)

ஏட்டிக்குப் போட்டி

d)

வாழையடி வாழை

36.

சக்தி ___________________ படித்திருந்ததால் நல்ல வேலை கிடைக்காமல் சிரமப்படுகிறான்.

a)

வெட்டிப் பேச்சு

b)

அரைப்படிப்பு

c)

ஏட்டிக்குப் போட்டி

37.

பாட வேளையின்போது குகனும் சிவாவும் பாடத்தில் கவனம் செலுத்தாது ________________________ பேசிக் கொண்டிருந்தனர்.

a)

ஏட்டிக்குப் போட்டி

b)

தோள் கொடுத்தல்

c)

வெட்டிப் பேச்சு

38.

கோகுலன் பணக்காரராக இருந்தாலும் மனிதர்களிடத்து ____________________ பார்க்காதவர்.

a)

அகமும் புறமும்

b)

உயர்வு தாழ்வு

c)

கள்ளங் கபடு

39.

__________________யின்றி வாழ்வதே சிறந்த செல்வ வாழ்வாகும்.

a)

தங்கு தடை

b)

கள்ளங் கபடு

c)

நோய் நொடி

40.

கோபி தன் இல்லத்திற்கு வந்த அனைத்து விருந்தினர்களையும் _______________________ மலர வரவேற்றான்.

a)

நோய் நொடி

b)

உயர்வு தாழ்வு

c)

அகமும் புறமும்

d)

தங்கு தடை

41.

திருக்குறளின் விடுப்பட்ட அடியைத் தெரிவு செய்க.

குணமும்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

a)

இழுக்கா இயன்றது அறம்

b)

மிகைநாடி மிக்க கொளல்

c)

சான்றோன் எனக்கேட்ட தாய்

42.

கீழ்க்காணும் செய்யுளில் கருமையாக்கப்பட்ட சொற்களின் பொருளைத் தேர்ந்தெடுக.


விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

a)

பாலில் நெய்யும் விறகில் தீயும் மறைந்திருப்பது போல

b)

விறகில் தீயும் பாலில் நெய்யும் மறைந்திருப்பது போல

c)

தீயும் நெய்யும் பாலில் விறகும் மறைந்திருப்பது போல

43.

கீழ்க்காணும் செய்யுளை நிறைவு செய்க.


மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் -மன்னற்குத்

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

சென்ற இடமெல்லாம்.

a)

கற்றோன் மன்னனின் சிறப்புடையன் மன்னற்குத்

b)

தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்

c)

தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்