wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 3

Total questions: 45

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

1. உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.


ஊமை கண்ட கனாப் போல

a)

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

b)

வெளியே சொல்ல முடியாமை

c)

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

d)

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

e)

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருத்தல்

2.

4. உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.


தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

a)

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

b)

வெளியே சொல்ல முடியாமை

c)

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

d)

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

e)

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருத்தல்

3.

5. உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.


வேலியே பயிரை மேய்ந்தாற்போல

a)

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

b)

வெளியே சொல்ல முடியாமை

c)

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

d)

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

e)

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருத்தல்

4.

9. சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற நாவலன் தனக்கு உறுதியாக பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பினான். ஆனால், இறுதியில் அவனுக்கு வாய்ப்புக் கிடைக்காதபோது ஏமாற்றம் அடைந்தான்.

a)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

இலவு காத்த கிளி போல

e)

மலரும் மணமும் போல

5.

12. சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


குடும்பத்தின் வறுமையைப் போக்க பகுதி நேர வேலை செய்தாலும், அமுதன் ------------------------------- தன் படிப்பின் மீது முழு கவனம் செலுத்தினான்.

a)

இலவு காத்த கிளி போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

d)

மலரும் மணமும் போல

6.

கீழ்காணும் வாக்கியத்தில் போலியை அடையாளங்கண்டு அதன் வகையை எழுதுக.


வியபாரி நாயமாகப் பேசி தரமற்ற பொருளைப் பயனீட்டாளரிடம் விற்க முற்பட்டார்.

போலி:_______________________

வகை:________________________

a)

நயமாக

b)

வியாபாரி

c)

முதற்போலி

d)

கடைப்போலி

7.

கீழ்காணும் விதிகளுக்கேற்ற இலக்கணக் கூறு யாது?

-வாக்கியத்தில் செயப்படுபொருளை ஏற்காத வினைமுற்று

-செயப்படுபொருளின் துணையின்றி நிற்க வல்லவை

a)

குன்றியவினை

b)

குன்றாவினை

c)

காரணப்பெயர்

d)

இடுகுறிப்பெயர்

8.

கீழ்காணும் வாக்கியங்களின் வகையை எழுதுக.


தயவு செய்து நீங்கள் அங்கே சென்று அமருங்கள்.

a)

கட்டளை

b)

வேண்டுகோள்

c)

செய்தி

d)

வினா

9.

மரம் + சாய்ந்தது

:_______________________

a)

மரஞ்சாய்ந்தது

b)

மரம் சாய்ந்தது

c)

மரம்சாய்ந்தது

10.

வரம் + தா :_______________________

a)

வரம்தா

b)

வரந்தா

c)

வரம் தா

11.

ஒரு சில வாக்கியங்களில் செயப்படுபொருள் மறைந்து, இல்லாதது போன்ற _______________________ கொடுக்கும்.

a)

கருத்து நிலையைக்

b)

ஈறுக்கெட்ட நிலையைக்

c)

மயக்க நிலையைக்

12.

வீட்டிற்கு வந்த விருந்தினரை கீதா ____________ மலர வரவேற்றாள்.

a)

உயர்வு தாழ்வு

b)

தங்கு தடை

c)

அகமும் புறமும்

d)

கள்ளங்கபடு

13.

தேர்வுக்கு ________ படித்த அமுதன் இறுதியில் சிறந்த தேர்ச்சி பெறாமல் வருந்தினான்.

a)

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

b)

உள்ளங்கை நெல்லிக் கனி போல

c)

அழகுக்கு அழகுச் செய்வது போல

d)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

14.

தலைமுறை தலைமுறையாகக் காக்கப்பட்டு வந்த பண்பாட்டு மரபுகளை நாம் என்றும் போற்ற வேண்டும்.

a)

வாழையடி வாழை

b)

தோள் கொடுத்தல்

c)

உச்சி குளிர்தல்

d)

வீடு வாசல்

15.

வேலைக்குச் செல்லும் அவசரத்தில் மேனகா தன் வேலைகள் அனைத்தையும் ________________ என செய்யத் தொடங்கினாள்.

a)

சிலு சிலு

b)

பர பர

c)

தள தள்

d)

கல கல

16.

காட்டில் உள்ள கனி வகைகளை கொண்டு வந்த குகனின் அன்பிற்கு இராமன் _____________________________.

a)

ஈயாடினான்

b)

உடும்புப் பிடித்தான்

c)

இடித்துரைத்தான்

d)

தலை வணங்கினான்.

17.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

________________________________________

a)

இழுக்க முடையார்வாய்ச் சொல்

b)

வழுக்க முடையார்வாய்ச் சொல்

c)

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

d)

அழுக்க முடையார்வாய்ச் சொல்

18.

போலி மூன்று வகைப்படும் . கீழ்க்காணும் சொல் எவ்வகை போலியாகும்?


குயவன் - குசவன்

a)

முதல் போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

19.

இஃது எவ்வகைப் போலி?

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

20.

ல கரத்திற்கு ள கரம் போலியாக வரும். இதற்கான சான்று?

a)

குடல்-குடர்

b)

மதில்-மதிள்

c)

பந்தல்-பந்தர்

d)

சாம்பல்-சாம்பர்

21.

'அமச்சு' என்பது ...........

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

22.

புதுமை + ஆடை =

a)

புது ஆடை

b)

புத்தாடை

c)

புதுமை ஆடை

d)

புதுமையாடை

23.

பெருமை + அரசர் =

a)

பேரரசர்

b)

பெரிய அரசர்

c)

பெரும் அரசர்

d)

பெருமையரசர்

24.

பழமொழி =

a)

பழ + மொழி

b)

பழமை + மொழி

c)

பழம் + மொழி

d)

பழய + மொழி

25.

பெருமை + ஆசிரியர் =

a)

பெரிய ஆசிரியர்

b)

பேருமையாசிரியர்

c)

பெருமாசிரியர்

d)

பேராசிரியர்

26.

கடுந்தண்டனை

a)

கடும் + தண்டனை

b)

கடுமை + தண்டனை

c)

கடுமை + த்தண்டனை

d)

கடு + தண்டனை

27.

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் மனம்நொந்தேன்' என்று கூறியவர் யார்?

a)
b)
c)
28.

உள்ளத்திலொன்றும் புறத்திலொன்றுமாகப் பேசும் வஞ்சகர் உறவு என்னை அடையாதவாறு காக்க வேண்டும்

a)

ஒருமையுடன் நினத திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்

b)

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு கலவமை வேண்டும்

c)

பெருமை பெரும் நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்

29.

கொடிமலையில் _______________ வென்று வீசிய மென்குளிர்க் காற்று உடலைச் சிலிர்க்கச் செய்தது.

a)

துரு துரு

b)

வெட வெட

c)

சிலு சிலு

d)

நச நச

30.

இதன் பொருளைத் தெரிவு செய்க.


தள தள

a)

குளிர்ச்சித்தன்மை

b)

பயிர் செழிப்பாக காணப்படும் நிலை

c)

அவசர அவசரமாக

d)

துடிப்பாக செயல்படுதல்

31.

பாட நேரத்தில் நண்பனுடன் கதை பேசிக் கொண்டிருந்த பாலனை ஆசிரியர் _______________.

a)

தலை வணங்கினார்.

b)

கானல் நீர்

c)

இடிந்துரைத்தார்

d)

உடும்புப் பிடி

32.

நண்பனின் பணத்தைத் தான் எடுக்கவில்லை என்று சொன்ன அலியின் சட்டைபையில் அப்பணத்தைக் கண்டுபிடித்ததும் அவன் முகத்தில் _________________.

a)

கானல் நீர்

b)

ஈயாடவில்லை

c)

தலை வணங்கினான்

d)

இடிந்துரைத்தான்

33.

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல எனும் உவமைத்தொடருக்கான பொருள் யாது?

a)

தன் செயலில் கவனமாயிருத்தல்

b)

தன் செயலைக் கவனமாகச் செய்தல்

c)

தன் செயலைக் கவனத்துடன் முயலுதல்

34.

ஒரு உண்மையைத் தனக்குள்ளே புதைத்து வைத்தல் என்பதற்கு ஏற்ற உவமைத்தொடர் யாது?

a)

இலவு காத்த கிளி போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

ஊமை கண்ட கணாப் போல

d)

ஊமைக் கண்ட கனாப் போல

35.

சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


குடும்பத்தின் வறுமையைப் போக்க பகுதி நேர வேலை செய்தாலும், அமுதன் ------------------------------- தன் படிப்பின் மீது முழு கவனம் செலுத்தினான்.

a)

இலவு காத்த கிளி போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

d)

மலரும் மணமும் போல

36.

கோடிட்ட சொல்லுக்கு ஏற்ற எதிர்மறைவினைச் சொல்லைத் தெரிவு செய்க.


பெருஞ்செல்வம் மட்டுமே வாழ்க்கைக்கு மகிழ்ச்சி தரும்.

a)

தாரா

b)

தரா

c)

தாரார்

d)

தரவில்லை

37.

கோடிட்ட சொல்லுக்கு ஏற்ற எதிர்மறைவினைச் சொல்லைத் தெரிவு செய்க.


கண்ணகி புலால் உண்டாள்.

a)

உண்டிலாள்

b)

உண்பாள்

c)

உண்ணாள்

d)

உண்பித்தாள்

38.

கோடிட்டசொல்லுக்கு ஏற்ற உடன்பாட்டுவினைச் சொல்லைத் தெரிவு செய்க.


அறிவுடையோர் எளியவர்களை இகழார்.

a)

இகழ்கிறார்

b)

இகழ்வர்

c)

இகழ மாட்டார்

d)

இகழ்ந்தார்

39.

சரியான எதிர்மறைவினையைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.


அப்பா எனக்குப் பரிசு தந்தார்.

a)

அப்பா எனக்குப் பரிசு தரமாட்டார்.

b)

அப்பா எனக்குப் பரிசு தரார்.

c)

அப்பா எனக்குப் பரிசு தந்திலர்.

d)

அப்பா எனக்குப் பரிசு தரும்.

40.

சரியான உடன்பாட்டுவினையைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.


மதுமலர் முயற்சியுடன் படித்திலள்.

a)

மதுமலர் முயற்சியுடன் படித்தாள்.

b)

மதுமலர் முயற்சியுடன் படிப்பாள்.

c)

மதுமலர் முயற்சியுடன் படிக்கவில்லை.

d)

மதுமலர் முயற்சியுடன் படித்தார்கள்.

41.

சரியான உடன்பாட்டுவினையைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.


கார்மேகன் கிராமத்தில் தீய செயல்களைச் செய்திலன்.

a)

கார்மேகன் கிராமத்தில் தீய செயல்களைச் செய்து கொண்டிருக்கிறான்.

b)

கார்மேகன் கிராமத்தில் தீய செயல்களைச் செய்ய மாட்டாள்.

c)

கார்மேகன் கிராமத்தில் தீய செயல்களைச் செய்யான்.

d)

கார்மேகன் கிராமத்தில் தீய செயல்களைச் செய்தான்.

42.

மூன்றாம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக்கவும்

a)

ஒடு

b)

ஆடு

c)

எது

d)

அது

43.

திருக்குறளில் விடுப்பட்ட சொல் யாது?

தன்னைத்தான் காக்கின் --------- காவாக்கால்

தன்னையே கொல்லும் ------

a)

கொடுங்கேட்க , அழிவு

b)

பெருங்குணம், குணம்

c)

சினம்காக்க ,சினம்

d)

மனம்காக்க , மனம்

44.

குணம்நாடி குற்றமும்நாடி அவற்றுள் ----------------

a)

இழுக்கா இயன்றது அறம்

b)

அதனை அவன்கண் விடல்

c)

மிகைநாடி மிக்கக் கொளல்

d)

வகைநாடி வழிதந்து நிற்க

45.

இவற்றில் எது உடன்பாட்டுவினை வாக்கியம் அல்ல ?

a)

பிரவின் நோட்டுப் புத்தகம் எடுத்து வந்தான்

b)

மதன் தேர்வுக்காக விழுந்து விழுந்து படித்தான்

c)

ஹம்சவர்த்தினி காமெடி படம் பார்த்தும் சிரிக்கவில்லை

d)

சர்வேந்திரா ஆசிரியரைக் கண்டதும் எழுந்து நின்றான்.