wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 45

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

கீழ்காணும் அனைத்தும் நுரையீரல்வழி சுவாசிக்கும் விலங்குகள், ஒன்றைத் தவிர.

a)

பாம்பு

b)

திமிங்கலம்

c)

கடல் குதிரை

d)

பூனை

2.

விலங்குகளின் சுவாச உறுப்புகள் எவர்ரைச் சார்ந்துள்ளது?

a)

நடமாடும் முறை

b)

சுவாசிக்கும் காற்று

c)

வாழிடம்

d)

இனப்பெருக்கம் முறை

3.

பெரும்பாலான பூச்சி வகையைச் சேர்ந்த உயிரினங்கள் சுவாசிக்கும் சுவாச உறுப்பு யாது?

a)

நுரையீரல்

b)

செவுள்

c)

ஈரமான தோல்

d)

சுவாசத்துளை

4.

கீழ்க்காணும் விலங்குகள் அனைத்தும் இரு சுவாச உறுப்புகள் கொண்டவை. எது தவறானது?

a)
b)
c)
d)
5.

முதுகெலும்புள்ள விலங்குகளைப் பாலுட்டி, __________________, பறவை, நீர்நில வாழிகள், மீன் என வகைபடுத்தலாம். காலியான இடத்தில் இடம்பெறும் முதுகெலும்புள்ள விலங்கு இனத்தைக் குறிப்பிடுக.

a)

பூச்சிகள்

b)

நடப்பவை

c)

ஊர்வன

d)

முட்டையிடுபவை

6.

கீழ்க்காணும் விலங்குகளுள் எவற்றிற்கு முதுகெலும்பு இல்லை?

a)
b)
c)
d)
7.

எந்த இன வகையை சேர்ந்த உயிரினத்திற்கு முதுகெலும்பு இல்லை?

a)

பூச்சி

b)

பாம்பு

c)

மீன்

d)

பறவை

8.

விலங்கின் தனித்தன்மை என்ன?

a)

ஈரமான தோல்

b)

வெப்ப இரத்தம்

c)

குளிர் இரத்தம்

d)

முதுகெலும்பு இல்லை

9.

எந்த விலங்கு முட்டையிட்டு பாலுட்டும்?

a)

வாத்தலகி

b)

நியூட்

c)

கடல்குதிரை

d)

சிசிலியா

10.

எளிய எந்திரம் என்றால் என்ன?

a)

குறைந்த அளவிளான சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை எளிதாகவும் விரைவாகவும் செயய உதவுகிறது

b)

அதிக அளவிளான சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை எளிதாகவும் விரைவாகவும் செயய உதவுகிறது

c)

ஒரு பொருளின் பளுவை அதிகரிக்க உதவும் கருவி

d)

அனைத்து வேலைகளையும் செய்யும் கடினமான கருவி

11.

பின்வருபவை நெம்புக்கோலின் பயன்கள் ஒன்றைத்தவிர:

a)

குப்பைகளைக் பெருக்குதல்

b)

ஆணியைப் பிடுங்குதல்

c)

இடுக்கியில் பனிக்கட்டியை எடுத்த்ல்

d)

கதவை மூடுதல்

12.

பளு, ஆதாரத்தானம், சக்தி என நெம்புக்கோல் மூன்று வகைப்படும். பளு என்றால் என்ன?

a)

நகர்த்தப்படும் பொருளின் எடை

b)

கல்லின் எடை

c)

குறிப்பிட்ட பொருளின் எடை

d)

அனைத்து பொருள்களின் எடை

13.

படம் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உள்ள ஒரு நுழைவாயில் தடுப்பைக் காட்டுகிறது. இது எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?

a)

கப்பி

b)

சக்கரமும் இருசும்

c)

நெம்புகோல்

d)

திருகாணி

14.

எளிய எந்திரங்கள் எத்தனை வகைப்படும்?

a)

5

b)

6

c)

7

d)

8

15.

இந்த எளிய இயந்திரத்தை எங்கு காணலாம்

a)

சைக்கில்

b)

கடிகாரம்

c)

பேனா

d)

பென்சில் பெட்டி

16.

படத்தில் உள்ள மகிழுந்தை எவ்வாறு மேலே ஏற்றலாம்?

a)

கப்பி

b)

நெம்புகோல்

c)

சாய்தளம்

d)

சக்கரமும் இருசும்

17.

பின்வருவனவற்றுள் எது அனைத்துண்ணி?

a)

ஆடு

b)

புலி

c)

கோழி

d)

பாண்டா கரடி

18.

ஊகித்தல் என்றால் என்ன?

a)

முன்கூட்டியே அனுமானித்தல்

b)

முடிவு எடுத்தல்

c)

ஐம்புலன்களைக் கொண்டு உற்றறிதல்

d)

உற்றறிதலுக்கு காரணம் கூறுதல்

19.
ஏன் வண்ணத்துப்பூச்சி இலைக்கடியில் முட்டை இடுகிறது.  
a)
சூரிய ஒளியிலிருந்து தவிர்க்க
b)
பிராணிகள் சாப்பிடுவதிலிருந்து தவிர்க்க
c)
இலையிலிருந்து உணவைப் பெறுவதற்கு 
d)
அனைத்து முட்டைகளும் குஞ்சுப் பொரிப்பதை உறுதிச் செய்ய
20.

மன்மத ஈப்பொறிச் செடி எந்த தூண்டலுக்குத் துலங்கும்?

a)

காற்று

b)

முகர்தல்

c)

தொடும்

d)

ஒளி

21.

கொடுக்கப்பட்டுள்ள படம் கொண்டிருக்கும் சக்தி யாது ?

a)

இயக்கச் சக்தி

b)

இரசாயனச் சக்தி

c)

மின் சக்தி

d)

ஒளிச் சக்தி

22.

படத்தில் உள்ள பொருளின் சக்தி உருமாற்றம் என்ன?

a)

மின்சக்தி --> இரசாயனச் சக்தி

b)

இரசாயனச் சக்தி --> மின்சக்தி

c)

மின்சக்தி --> ஒளிச் சக்தி + இரசாயனச் சக்தி

d)

மின்சக்தி --> ஒளிச் சக்தி + வெப்பச் சக்தி

23.

ஒளி பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஒளி ஒரு வகை சக்தி.

b)

ஒளி வளைந்து செல்லும்.

c)

ஒளி மெதுவாக பயணம் செய்யும்.

24.

எப்பொருள் நிழல் உருவாக்குவதற்கு தேவைப்படாது?

a)

திரை

b)

ஒளிப்புகாப் பொருள்

c)

ஒளிப்புகும் பொருள்

25.

படம் ஒளியின் எத்தன்மையைக் குறிக்கின்றது?

a)

ஒளி விலகிச் செல்லும்.

b)

ஒளி வேகமாகப் பயணிக்கும்.

c)

ஒளி பிரதிபலிக்கும்.

26.

நிழல் திரையில் பெரியதாக தோன்ற வேண்டும் என்றால் நீ என்ன செய்வாய்?

a)

பொம்மையை ஒளி மூலத்திற்கு நடுவில் வைக்க வேண்டும்.

b)

பொம்மையை ஒளி மூலத்திற்கு அருகில் வைக்க வேண்டும்.

c)

பொம்மையை திரையின் அருகே வைக்க வேண்டும்.

27.

கேள்வி எண் 3 மற்றும் 4, கீழ்க்காணும் படத்தைத் தொடர்பானது.


படம், பரிசோதனையில் போது மாணவனின் கைவிரலில் ஏற்பட்டது காயத்தை காட்டிகிறது. மாணவன் மேற்கொள்ள நடடிக்கை என்ன?

a)

கையைச் சுத்தமாக கழுவ வேண்டும்

b)

முடனடியாக அறிவியல் ஆசிரியரிடம் கூற வேண்டும்

c)

நடந்ததை தலைமையாசிரியரிடம் சொல்ல வேண்டும்

d)

மெல்லிழைத்தாளைக் கொண்டு துடைக்க வேண்டும்

28.

கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எந்த மாணவர் கற்ற அறிவியல் கைவினைத் திறனை வீட்டில் பயன்படுத்துகிறார்?

a)

சாலினி வீட்டில் துடைப்பத்தைக் கொண்டு சுத்தம் செய்கிறாள்.

b)

சிவா படுக்கையறையைச் சுத்தம் செய்கிறாள்.

c)

ராணி சமையல் பொருள்களை வகைப்படுத்தி அடுக்கி வைக்கிறாள்.

d)

வளர்மதி பயன்படுத்திய சமையல் பொருள்களை மீண்டும் அதே இடத்தில் வைக்கிறாள்.

29.

நடுவில் உள்ள அட்டையை நகர்த்தினால் என்ன நிகழும் என்பதை முன் அனுமானம் செய்க.

a)

மெழுகுவர்த்தியின் ஒளியைப் பார்க்க முடியாது

b)

மெழுகுவர்த்தியின் ஒளியைத் தெளிவாகப் பார்க்க முடியும்

c)

ஒளி மங்கலாக இருக்கும்

30.

புல் தரையில் விழுந்த ஆணியை எவ்வாறு கண்டுபிடிப்பது?

a)

காந்தம் வழி

b)

புல் வெட்டும் இயந்திரம் கொண்டு

31.

தாவரத்தின் எப்பகுதி சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகிறது?

a)

தண்டு

b)

வேர்

c)

தளிர்

d)

இலை

32.

இவற்றுள் எவை தொடும் தூண்டலுக்குத் துலங்குகின்றன?

a)

செம்பருத்தி,ரோஜா

b)

மன்மத ஈப்பொறி, தொட்டாற்சிணுங்கி

c)

அல்லி,மல்லிகை

d)

தாமரை,தொட்டாற்சிணுங்கி

33.

பூச்சி இனத்திற்கு

a)

முதுகெலும்பு உண்டு

b)

முதுகெலும்பு இல்லை

34.

இவற்றுள் எது முதுகெலும்புள்ள விலங்கு ?

a)

மண்புழு

b)

இறால்

c)

அட்டை

d)

தவளை

35.

பின்வரும் தாவரங்களில் மணலில் பயிரிட ஏற்ற தாவரம் எது?

a)

கள்ளிச்செடி

b)

கரும்பு செடி

c)

சோளச் செடி

d)

தாமரை

36.

பின்வருவனவற்றுள் எந்தப் பொருள் நிழலை உருவாக்கும்?

a)

தெளிவான கண்ணாடி

b)

நெகிழிக் குவளை

c)

பாத்திரத்திலுள்ள நீர்

d)

ஆடிக் குவளை

37.

கீழ்க்காண்பவைகளில் எது சூரிய குடும்ப உறுப்பினர் அல்ல?

a)

நட்சத்திரம்

b)

சூரியன்

c)

விண்கற்கள்

d)

எரிகல்

38.

பின்வரும் கூற்றுகளில் எது சரி?

a)

நிலவு பூமியைவிட 400 மடங்கு பெரியது.

b)

சூரியன் நிலவைவிட 4 மடங்கு பெரியது

c)

பூமி நிலவை விட 4 மடங்கு பெரியது

d)

சூரியன் பூமியை விட 400 மடங்கு பெரியது

39.

பின்வரும் கூற்றுகளில் புதுப்பிக்க இயலாத சக்தியை ஒட்டிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.

a)

மீளாக்கம் செய்ய முடியாது

b)

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது

c)

தொடர்ச்சியாக்க் கிடைக்கக் கூடிய சக்தி

d)

மீளாக்கம் செய்யக்கூடிய சக்தி

40.
இரவு பகல் ஏற்படுவதன் காரணம்...  
a)
பூமி தன் அச்சில் முழுமையாய் சுற்றிவர 24 மணி நேரம் ஆகும்.
b)
பூமி சூரியனைச் சுற்றி வருவதால் நிலவின் கலைகள் ஏற்படுகின்றன.
c)
பூமி தன் அச்சில் சுழன்று கொண்டே சூரியனைச் சுற்றி வருவதால்.
d)
நிலவு பூமியின் இயற்கைத் துணைக்கோள்.
41.
காவியா சூரிய ஒளியுள்ள ஓர் இடத்தில் செடி ஒன்றை வளர்க்கவிரும்பினாள். ஆனால் மிகக்குறைந்த நீர்வளமே இருந்தது.   எந்தத் தன்மைகொண்ட செடி அவ்விடத்தில் நடுவதற்கு பொருத்தமில்லை?    
a)
நீண்ட வேர்
b)
அதிக இலைகள்
c)
சிறிய அளவைக்கொண்ட இலைகள்
d)
நீரைச் சேகரிக்கக்கூடிய தண்டு
42.

தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் யார்?

a)

கார்ல் பென்ஸ்

b)

தாமசு ஆல்வா எடிசன்

c)

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்

d)

சார்ல்ஸ் பாபேஜ்

43.

உன் நண்பன் பரிசோதனை செய்யும்போது முகவை உடைந்துவிடுகிறது. நீ என்ன செய்வாய் ?

a)

கண்டும் காணாமல் இருப்பேன்

b)

ஆசிரியரிடம் தெரியப்படுத்துவேன்

c)

யாருக்கும் தெரியாமல் விட்டு விடுவேன்

44.

புறத்தோற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரே மாதிரியான தன்மைகள் மற்றும் அமைப்புகள் எனச் சூழலை பிரித்து காட்டுவது ...........................

a)

ஊகித்தல்

b)

உற்றறிதல்

c)

வகைப்படுத்துதல்

d)

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்தலும்

45.

நடக்கவிருக்கும் சம்பவத்தை முன் கூட்டியே கூறுதல்

a)

உற்றறிதல்

b)

செயல்நிலை வரையறை செய்தல்

c)

அனுமானித்தல்

d)

ஊகித்தல்