NEW
Font size
WorksheetsBG 18,19&20
Total questions: 10
Worksheet time: 5mins
கர்மத்தில் அகர்மம் அகர்மத்தில் கர்மம் காண்பவன் யார்?
Who sees Karma in Akarma and Akarma in Karma?
அறிவுடையவன்
Intelligent
அறிவில்லாதவன்
Fool
கிருஷ்ண உணர்வில் செயல்படுபவன் இயற்கையாகவே பந்தத்திலிருந்து விடுபடுகிறான்
One who acts in Krishna Consciousness naturally free from attachment
தவறு
False
சரி
True
கிருஷ்ணரின் நித்தியத் தொண்டன் என்ற உணர்வு, செயலின் எல்லா விளைவுகளிலிருந்து ஒருவனை பாதிக்கப்படாமல் காக்கிறது
The feeling of ever servant of Krishna protects him from all effects of action
தவறு
False
சரி
True
யார் பண்டிதன் என்று பகவான் கூறுகிறார்?
Who is called as Panditha by Baghavan?
புலனுகர்ச்சியில் இருந்து விடுபட்ட முயற்சிகள் செய்பவன்
One who tries to be away from sense pleasures
நன்கு படித்தவன்
Well educated
அறிஞர்
Scholar
கிருஷ்ண உணர்வு என்னும் நெருப்பு செயல்களின் விளைவை சுட்டெரிக்கிறது
The fire of Krishna Consciousness burns all the effect of actions
தவறு
False
சரி
True
பரம புருஷ பகவானின் நித்திய தொண்டனாக இருப்பதே நமது இயல்பான படைப்பு நிலை
Being servant of Supreme Lord Krishna always is our Original nature
சரி
True
தவறு
False
செயல்களின் மீதான பற்றுதலை துறந்து எப்போதும் திருப்தியுற்று இருப்பவன் எல்லா செயல்களை செய்தாலும் எந்த பலன்நோக்கு செயலையும் செய்வதில்லை
One who is free from attachment of results of action and be satisfied always does not do any fruitive actions even though he does all actions
தவறு
False
சரி
True
செயல்களின் பந்தத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு?
How to get free from attachment on actions?
செயலே செய்யாமல் இருந்தால்
By not doing any action
கிருஷ்ண உணர்வில் செயல் செய்தால்
Doing action in Krishna Consciousness
கிருஷ்ண பக்தன் பரம புருஷ பகவானிடம் தூய அன்பில் இருப்பான்
A devotee of Krishna will be in pure love with the Supreme Lord
தவறு
False
சரி
True
கிருஷ்ண பக்தன் சொத்துக்களை பாதுகாப்பதில்
விருப்பமில்லை
Krishna devotee is not interested in protecting his property
தவறு
False
சரி
True
