NEW
Font size
Worksheetsதிருக்குறள் ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 9mins
காலத்தி னாற்செய்த நன்றி என்பதன் பொருள் என்ன ?
ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி
அதன் தன்மையை ஆராய்ந்தால்
இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாகக் கருதப்படும்
சிறிதெனினும் என்பதன் பொருள் என்ன ?
ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி
சிறியதாக இருந்தாலும்
இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாகக் கருதப்படும்
இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாகக் கருதப்படும் என்பதனை விளக்கும் செய்யுளடி யாது ?
சிறிதெனினும்
காலத்தி னாற்செய்த நன்றி
ஞாலத்தின் மாணப் பெரிது
மேற்காணும் கதைக்கேற்ற திருக்குறள் யாது ?
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
மேற்காணும் கதைக்கேற்ற திருக்குறள் யாது ?
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
அன்பின் வழியில் நடந்து கொள்கின்ற மனிதர்கள்தாம் உயிருள்ளவர்கள். அன்பு இல்லாதவர்களின் உடல் வெறும்தோலால் போர்த்தப்பட்ட உடம்பாகக் கருதப்படுகின்றது.
இப்பொருளைக் குறிக்கும் குறளடி யாது?
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
_________________________________________
தீயினும் அஞ்சப் படும்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
நோக்கக் குழையும் விருந்து
மோப்பக் குழையும் ______________ முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
அனிச்சம்
அணிச்சம்
மலர்
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
______________ குழையும் விருந்து
மோக்கக்
நோக்கக்
நொந்த
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் _____________
விருந்து
மருந்து
வருந்து
________________________________________________________
தீமை இலாத சொலல்
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீயவை தீய பயத்தலால் தீயவை
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
தீயச் செயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மையை உடையவனாக இருக்கின்றன. ஆதலா, நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்.
ஒருவருக்கு தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாகக் கருதப்படும்.
மோப்பக் குழையும் அனிச்சம்__________________________
நோக்கக் குழையும் விருந்து.
முகந்திறந்து
முகந்திரிந்து
முகந்திறிந்து
முகந்திரி
ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக் கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
மாடல்ல மற்றை யவை
ஒருமைக்கன் தான்கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
சரி
தவறு
