wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

MARK 1, 2, 3

Total questions: 12

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

The gospel of Mark begins with

மாற்கு சுவிசேஷம் இதனுடன் தொடங்குகிறது

a)

John the Baptist’s birth

யோவான் ஸ்நானகனின் பிறப்பு

b)

Jesus’ Birth

இயேசுவின் பிறப்பு

c)

Jesus’ Baptism

இயேசுவின் ஞானஸ்நானம்

d)

Genealogy of Jesus Christ

இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு

2.

According to the prophecy in Mark Chapter 1 who was John the Baptist?

மாற்கு முதலாம் அதிகாரத்தில் உள்ள தீர்க்கதரிசனத்தின்படி யோவான் ஸ்நானகன் யார்?

a)

Prophet

தீர்க்கதரிசி

b)

A Disciple of Jesus

இயேசுவின் சீஷன்

c)

Reformer

சீர்த்திருத்தவாதி

d)

The voice of one crying in the wilderness

வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம்

3.

James and John were ____ when Jesus called them to follow Him.

யாக்கோபும்யோவானும் _____, இயேசுஅவர்களைதம்மை பின்பற்றும்படிஅழைத்தார்.

a)
b)
c)
d)
4.

The Jews were astonished at the doctrine of Jesus because

இயேசுவின்உபதேசத்தைகண்டுயூதர்கள் ஆச்சரியப்பட்டனர் ஏனெனில் அவர்

a)

He cast out demons

அசுத்த ஆவிகளை விரட்டினார்

b)

He taught them as one who had authority

அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால்

c)

He did miracles

அவர் அற்புதங்களை செய்தார்

d)

He spoke gracious words

கிருபையுள்ள வார்த்தைகளைப் பேசினார்

5.

The sick man who was carried to Jesus was suffering from ___

இயேசுவிடம் கொண்டு வரப்பட்டவன் ___ பாதிக்கப்பட்டிருந்தார்

a)

Palsy

திமிர்வாதத்தால்

b)

Leprosy

தொழுநோயால்

c)

Fever

காய்ச்சலால்

d)

Headache

தலைவலியால்

6.

Who were called the Sons of Thunder?

இடிமுழக்கமக்களென்று  அழைக்கப்பட்டவர்கள் யார்?

a)

John & Simon

யோவான் & சீமோன்

b)

Andrew & Philip

அந்திரேயா & பிலிப்பு

c)

James & John

யாக்கோபு & யோவான்

d)

Simon & Matthew

சீமோன் & மத்தேயு

7.

Jesus rose up very early and went into a solitary place to ___.

எதற்காக அதிகாலையில் இயேசுஎழுந்து,தனிமையானஇடத்திற்குச்சென்றார்?

a)

Preach

பிரசங்கிக்க

b)

Rest

ஓய்வெடுக்க

c)

Perform miracles

அற்புதங்களை செய்வதற்கு

d)

Pray

ஜெபிப்பதற்கு

8.

From where was Levi called to follow Jesus?

இயேசுவைப் பின்பற்ற லேவி எங்கிருந்து அழைக்கப்பட்டார்?

a)
b)
c)
d)
9.

Jesus saw the faith of the four men and said to the sick of the palsy: ___

இயேசு அந்த நான்கு பேரின் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கிஎன்ன கூறினார்?

a)

You have very good friends

உனக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்

b)

Thy sins have been forgiven

உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது

c)

I will heal you later

பின்னர் நான் உன்னை குணப்படுத்துவேன்

d)

How long have you been suffering like this?

எவ்வளவு காலம் நீ வியாதியாய் இருக்கிறாய்

10.

The unclean spirits acknowledged Jesus as the _______

அசுத்த ஆவிகள் இயேசுவை யார் என ஒப்புக்கொண்டன ?___

a)

King of Kings

ராஜாதி ராஜா

b)

Saviour of the World

உலகத்தின் இரட்சகர்

c)

Redeemer

மீட்பர்

d)

Son of God

தேவனுடைய குமாரன்

11.

Whom does Jesus regard as his family?

இயேசு யாரை தன் குடும்பமாக கருதுகிறார்?

a)

His followers

அவரைப் பின்பற்றுபவர்களை

b)

Those who do the will of God

தேவனுடைய சித்தத்தின்படி செய்பவர்களை

c)

His biological brothers and sisters

அவரது சொந்த சகோதர சகோதரிகளை

d)

His parents

அவரது பெற்றோரை

12.

What sin does Jesus say is unforgivable?

எந்த பாவத்தை மன்னிக்க முடியாதது என்று இயேசு கூறுகிறார்?

a)

Blasphemy against the Holy Spirit

பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம்

b)

Greed

பேராசை

c)

Murder

கொலை

d)

Lie

பொய்