wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

PU1H1TL - Idioms

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

உயர்தரம் 1 தமிழ்மொழி பாடத்திட்டத்தில் மொத்தம் எத்தனை மரபுத்தொடர்கள் உள்ளன?

a)

முப்பது

b)

பதினைந்து

c)

முப்பத்து ஐந்து

d)

நாற்பது

2.

வியாபாரத்தில் முன்பின் அனுபவமற்ற ரவி _____________ தன்னிடமிருந்த பணத்தை எல்லாம் இழந்து தவிக்கிறான்.

a)

கண்ணைக் கசக்கி

b)

அகலக்கால் வைத்து

c)

அலைக்கழித்து

d)

காதில் பூச்சுற்றி

3.

ராமு விளையாட்டுப் போட்டியில் ____________ விளையாடியதால் அந்த அணியே தோல்வி அடைந்தது.

.

a)

அரை மனதோடு

b)

ஆட்டங்கண்டு

c)

கரைபுரண்டு

d)

கண்ணாயிருந்து

4.

ரகு தனக்குக் கடன் கொடுத்தவரிடம் பணத்தை உடனே திருப்பித் தராது அவரை இன்று நாளை என்று _____________ வந்தான்.

.

a)

காதில் வாங்கி

b)

ஆட்டங்கண்டு

c)

கண்ணை உறுத்தி

d)

அலைக்கழித்து

5.

குமாரசாமியின் திடீர் மரணத்தால் அவரது குடும்பத் தொழில் ____________.

.

a)

கரைபுரண்டது

b)

ஆட்டங்கண்டது

c)

கண்ணை உறுத்தியது

d)

அலைக்கழித்தது

6.

தன்னைச் சுற்றி என்ன குழப்பம் நடந்தாலும் சரி அதைப் பற்றிக் கவலைப்படாமல் ரவி தன் வேலையில் ________________.

a)

கண்ணாய் இருப்பான்

b)

ஆட்டங்கண்டு விடுவான்

c)

கண்ணை கசக்குவான்

d)

அலைக்கழிப்பான்

7.

முருகன் விலை உயர்ந்த வாகனத்தில் பள்ளிக்கு வருவது பலர் _____________.

a)

ஆட்டாங் காணுகிறது

b)

கண்களை உறுத்துகிறது

c)

கரைபுரளுகிறது

d)

அலைக்கழிக்கிறது

8.

தமிழகத்தில் விவசாயிகள் தமது தொழிலில் அதிகமாக இழப்பு ஏற்பட்டாலும் அதற்காகக் _____________ கொண்டு நிற்காமல் வங்கியில் கடன் வாங்கியாவது மீண்டும் விவசாயம் செய்கின்றனர்.

a)

ஆட்டாங் கண்டு

b)

கண்ணைக் கசக்கி

c)

கரைபுரண்டு

d)

அரைமனம்

9.

நம்முடைய மதியுரை அமைச்சர் திரு.லீயின் சொற்பொழிவைக் கேட்க மக்கள் ____________ வெள்ளமெனத் திரண்டு வந்தனர்

a)

ஆட்டாங் கண்டு

b)

கண்ணைக் கசக்கி

c)

கரைபுரண்ட

d)

அரைமனம்

10.

பெரியோரின் இன்னுரைகளைக் ____________ தன் மனம்போன போக்கில் நடப்பது நல்லதல்ல.

a)

காதில் வாங்காது

b)

அலைக்கழித்து

c)

அகலக்கால் வைத்து

d)

அரைமனதோடு

11.

பல நாடுகளில் நேர்மையற்ற தலைவர்கள் மக்களின் ___________, தேர்தலில் ஓட்டு வாங்கி விடுகின்றனர்.

a)

காதில் வாங்காது

b)

அலைக்கழித்து

c)

அகலக்கால் வைத்து

d)

காதில் பூச்சுற்றி