WorksheetsCaptain Book6 - Bhagavatam Annotation
Total questions: 15
Worksheet time: 8mins
Srimad Bhagavatm is compared to rising ................................. which removes darkness of Kali
ஸ்ரீமத் பாகவதம் கலியுகத்தின் இருளைப் போக்க உதித்த ................................... என்று கூறப்படுகிறது
Moon
சந்திரன்
Sun
சூரியன்
Earth
பூமி
Srila Prabhupadar in 1962 when he came and stayed in Radha Damodhara temple, he got get a wealth of knowledge from ......................................
ஸ்ரீல பிரபுபாதர் 1962 இல் விரிந்தாவனில் ராதா கோவிந்தர் கோவிலில் தங்கியபோது அவருக்கு ............................... இல் இருந்து ஏராளமான ஆன்மீக ஞான பொக்கிஷம் கிடைத்தது
Original Script of six Goswamis
6 கோஸ்வாமிகள் எழுதிய நூல்களின் ஓலை சுவடிகள்
Other people
மற்றவர்களிடமிருந்து
Vedic books
வேத நூல்கள்
Srila Prabhupadar started a magazine by name .............................
ஸ்ரீல பிரபுபாதர் ..................................... என்ற பெயரில் ஒரு இதழ் ஆரம்பித்தார்
Krishna stories
கிருஷ்ண கதைகள்
Back to God Head
பேக் டு காட் ஹெட்
Mahabharatha Stories
மகாபாரத கதைகள்
Srila Prabhupada wrote meaning and explanation for Srimad Bhagavatam slokas in ..................................
ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீமத் பாகவதத்தின் விளக்க உரையை ............................. மொழியில்எழுதினார்
Sanskrit
Hindi
English
Which is the chief book among 18 Puranas?
18 புராணங்களில் முதன்மையானதுஎது?
Vishnu Puranam
விஷ்ணு புராணம்
Skanda Puranam
ஸ்கந்த புராணம்
Srimad Bhagavatam
ஸ்ரீமத் பாகவதம்
Who gave encouragement and energy to Srila Prabhupada to complete the long work of doing Srimad Bhagavatam Commentary?
ஸ்ரீமத் பாகவதம் விளக்கவுரை எழுத ஸ்ரீல பிரபுபாதருக்கு ஊக்கமும் சக்தியும் அளித்தது யார்?
His Spiritual Guru
அவருடைய ஆன்மீக குரு
Other devotees
மற்ற பக்தர்கள்
His friends
அவருடைய நண்பர்கள்
Who gave the first donation for publishing Srimad Bhagavatam first Canto?
ஸ்ரீமத் பாகவதம் முதல் காண்டம் வெளியிட முதன்முதலில் நிதி உதவி அளித்தவர் யார்?
Gita Press Owner Hanuman Prasad Poddar
கீதா அச்சக உரிமையாளர் ஹனுமன் பிரசாத் பொத்தார்
Bharatiya Vidya Bhavan
பாரதீய வித்யா பவன்
His God brothers
அவரது ஆன்மீக சகோதரர்கள்
Srila Prabhupada met the Prime Minister .......................................... and gave Srimad Bhagavatam first Canto?
ஸ்ரீல பிரபுபாதர் அப்போதைய பிரதம மந்திரி ........................................ அவர்களைச் சந்தித்து ஸ்ரீமத் பாகவதம் முதல்காண்ட பிரதியை அளித்தார்
Jawaharlal Nehru
ஜவஹர்லால் நேரு
Lal Bhagadur Sastri
லால் பகதூர் சாஸ்திரி
Indira Gandhi
இந்திரா காந்தி
Other Vedic literatures satisfies material desires, whereas Srimad Bhagavatam teaches selfless devotional Service.
மற்ற வேத நூல்கள் ஜட ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறது, ஆனால் ஸ்ரீமத் பாகவதம் தன்னலமற்ற பக்தித் தொண்டை கற்றுத்தருகிறது.
False
தவறு
True
சரி
Reading Srimad Bhagavatam gives relief from fear, lamentation, and illusion (Shoka-moha-bhayapaha).
ஸ்ரீமத் பாகவதம் படிப்பதால் பயம், புலம்பல் மற்றும் மாயை (சோக-மோக-பயபஹா) ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும்
True
சரி
False
தவறு
Love of God and God of love explained in one book called ...................................
அன்பின் இறைவனும் இறைவனின்அன்பும் ................................... நூலில்
விளக்கப்பட்டிருக்கிறது
Srimad Bhagavatam
ஸ்ரீமத் பாகவதம்
Isopanishad
ஈஸோபநிஷத்
Muntaka Upanishad
முண்டக உபநிஷத்
Srimad Bhagavatam is direct avatar of ..............................
ஸ்ரீமத் பாகவதம் ............................... இன் நேரடி அவதாரமாகும்
Lord Sri Krishna
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
Lord Brahma
பிரம்ம தேவர்
Lord Siva
சிவபெருமான்
Vedas, Puranas, Upanishads, Mahabharatha were written by..................................
வேதங்கள், புராணங்கள், உபநிஷத்துகள் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை எழுதியவர்...........................................
Srila Rupa Goswami
ஸ்ரீல ரூப கோஸ்வாமி
Srila Vyasadev
ஸ்ரீல வியாஸதேவர்
Srila Sanatana Goswami
ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமி
Why Srila Vyasadeva was not satisfied even after writing all the Vedic books?
அனைத்து வேத நூல்களை எழுதிய பின்னும் ஏன் ஸ்ரீல வியாஸதேவர் திருப்தி அடைவதில்லை?
Those books did not glorify Krishna
அந்த நூல்கள் கிருஷ்ணரை பெருமை படுத்தவில்லை
Those books were very long
அவை மிக நீளமான நூல்கள்
Those books were very difficult
அவை கடினமான நூல்கள்
Who instructed Srila Vyasadev to write glorifying Sri Krishna (Srimad Bhagavatam) to get complete satisfaction?
ஸ்ரீ கிருஷ்ணரை பெருமைப்படுத்தி (ஸ்ரீமத் பாகவதம்) எழுதினால் திருப்திகிடைக்கும் என்று ஸ்ரீல வியாஸதேவருக்கு அறிவுரை வழங்கியவர் யார்?
Naradha Maharishi
நாரத மகரிஷி
Valmiki
வால்மீகி
Vasishtar
வசிஷ்டர்
