Font size
Worksheetsbible quiz 19/3
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
Be still before the Lord and wait patiently for him; do not ____ when people succeed in their ways, when they carry out their wicked schemes.
கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் ________.
Psalm/சங்கீதம் 37:7
(a)
Keep your lives free from the love of ______and be content with what you have, because God has said, “Never will I leave you; never will I forsake you.”
நீங்கள் _____ ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
Hebrews/எபிரெயர் 13:5
money/பண
riches/செல்வங்களுக்கு
things/பொருட்களுக்கு
Christ/கிறிஸ்துவுக்கு
but those who hope in the Lord will renew their strength. They will soar on wings like eagles; they will run and not grow weary, they will walk and not be faint.
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
Isaiah/ஏசாயா 31:40
Isaiah/ஏசாயா 40:31
Isaiah/ஏசாயா 4:31
Isaiah/ஏசாயா 31:4
Isaiah/ஏசாயா 30:19
“Therefore keep ______, because you do not know the day or the hour.
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் ____________.
(a)
The blameless spend their days under the Lord’s care, and their inheritance will not endure forever.
உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்காது.
false/தவறு
true/சரி
but those who hope in the Lord will renew their strength. They will soar on wings like _________; they will run and not grow weary, they will walk and not be faint.
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, _________ப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
birds/பறவைகளை
butterflies/பட்டாம்பூச்சிகளை
eagles/கழுகுகளை
falcons/பருந்துகளை
The blameless spend their days under the Lord’s care, and their inheritance will endure forever.
உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
False/தவறு
True/சரி
but those who hope in the Lord will renew their strength. They will soar on ______ like eagles; they will run and not grow weary, they will walk and not be faint.
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் ____________ அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
(a)
Do not _______ about tomorrow, for you do not know what a day may bring.
நாளையத்தினத்தைக் குறித்துப் __________; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே
(a)
