wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

LUKE 4, 5, 6

Total questions: 12

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

The devil said unto Him, if thou be ___ command this stone that it be made bread.

பிசாசு அவரை நோக்கி: நீர் ___, இந்த கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.

a)

Jesus

இயேசு

b)

Son of God

தேவனுடைய குமாரன்

c)

Messiah

மேசியா

2.

In the synagogue Jesus was given the book of the prophet ___ on the sabbath day.

ஓய்வுநாள் அன்று ஜெபஆலயத்தில் ___ தீர்க்கதரிசியின் புஸ்தகம் இயேசுவினிடத்தில் கொடுக்கப்பட்டது.

a)

Jeremiah

எரேமியா

b)

Ezekiel

எசேக்கியேல்

c)

Esaias

ஏசாயா

3.

Jesus said to the people in the synagogue , ‘Verily I say unto you no ___ is accepted in his own country’.

இயேசு ஜெபஆலயத்தில் இருந்த ஜனங்களை நோக்கி, ___ ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

a)

prophet

தீர்க்கதரிசி

b)

pastor

போதகர்

c)

priest

ஆசாரியன்

4.

Who were the partners of Peter in fishing?

மீன் பிடித்தலில் சீமோனுக்குக் கூட்டாளிகள் யார்?

a)

Matthew & Mark

மத்தேயு & மாற்கு

b)

Thomas & Judas

தோமா & யூதா

c)

John & James

யாக்கோபு & யோவான்

5.

"... but go, and shew thyself to the priest, and offer for thy cleansing..." To whom did Jesus say these words?

"... உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், … பலி செலுத்து …" என்று இயேசு யாரிடம் கூறினார்?

a)

leper

குஷ்டரோகி

b)

blind man

குருடன்

c)

lame man

சப்பாணி

6.

And it came to pass in those days that Jesus went out into a mountain to pray and continued ___ in prayer to God

அந்நாட்களிலே, இயேசு ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, ___ தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

a)

all day

பகல் முழுவதும்

b)

till forenoon

மதியம் வரை

c)

all night

இராமுழுவதும்

7.

Who said this: "Thou art Christ the Son of God"?

"நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்று சொன்னது யார்?

a)

People in the Synagogue

ஜெபஆலயத்தில் இருந்த ஜனங்கள்

b)

Devils

பிசாசுகள்

c)

Fishermen

மீன்பிடிக்கிறவர்கள்

8.

To whom did Jesus say this: "Fear not; from henceforth thou shalt catch men."

"பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்" என்று இயேசு யாரிடம் சொன்னார்?

a)

Simon

சீமோன்

b)

John

யோவான்

c)

Paul

பவுல்

9.

When Jesus said, "Follow me", he left all, rose up, and followed him. Who is he?

"எனக்குப் பின்சென்று வா" என்று இயேசு சொன்னபோது அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான். அவன் யார்?

a)

Simon Peter

சீமோன் பேதுரு

b)

Levi

லேவி

c)

Matthew

மத்தேயு

10.

___ them that curse you, and pray for them which despitefully use you.

உங்களைச் சபிக்கிறவர்களை ___ ; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.

a)

Bless

ஆசீர்வதியுங்கள்

b)

Respect

கனம்பண்ணுங்கள்

c)

Ignore

புறக்கணித்துவிடுங்கள்

11.

"Love ye your enemies, and do good, … and your reward shall be great, and ye shall be the ___".

"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், … அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், நீங்கள் ___".

a)

Children of the Highest

உன்னதமானவருக்கு பிள்ளைகளாயிருப்பீர்கள்

b)

Inheritants of earth

பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவீர்கள்

c)

Peacemaker

சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருப்பீர்கள்

12.

“The spirit of the Lord is upon me, because He hath anointed me to preach the gospel to the ___".

"கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; ___ சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்;..."

a)

poor

தரித்திரருக்குச்

b)

sinners

பாவிகளுக்கு

c)

sick

நோயாளிகளுக்கு