wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Luke 19,20,21

Total questions: 12

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

Zacchaeus said LORD If I have taken anything from any man by false accusation, I restore him_________

 சகேயு கர்த்தரை நோக்கிநான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால் ________ திரும்பச் செலுத்துகிறேன்

a)

Four fold

நான்கு மடங்கு

b)

Thirty fold

முப்பது மடங்கு

c)

Sixty fold

அறுபது மடங்கு

2.

  A certain nobleman went unto a far country and he called his ________ servants and delivered them ten pounds, and said unto them, occupy till I come

பிரபுவாகிய ஒருவன் திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான், தன் ஊழியக்காரரில்  __________ பேரை அழைத்து அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.

a)

Two

இரண்டு

b)

Three

மூன்று

c)

Ten

பத்து

3.

     The spies that were sent by the chief priests and the scribes came to JESUS and said unto Him, neither acceptest thou the person of any, but teachest ________ truly

பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் , வேவுகாரரை

 இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் ______________ போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம் என்றார்கள்

a)

The way of God

தேவனுடைய மார்க்கத்தைச்

b)

The gospel

சுவிசேஷத்தை

c)

The good news

நல்ல செய்தியை

4.

  Before sending his beloved son to the husband men, how many servants did the lord of the vineyard send?

திராட்சைத்தோட்டத்தின் எஜமான் தன் பிரியமான குமாரனை அனுப்புவதற்குமுன், எத்தனை ஊழியக் காரர்களை அனுப்பினார்?

a)

4

b)

3

c)

10

5.

  And JESUS said unto (Zacchaeus) this day is salvation come to this house, for so much as he also is a son of  ___________

இயேசு அவனை (சக்கேயுவை) நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும்  _______________ குமாரனாயிருக்கிறானே.

a)

Abraham

ஆபிரகாம்

b)

Isaac

ஈசாக்கு

c)

Jacob

யாக்கோபு

6.

  What is the name of the mount that was close to Bethphage and Bethany?

பெத்பகே பெத்தானியா அருகில் இருந்த மலையின் பெயர் என்ன?

a)

Mount  Horeb

ஓரேப் மலை

b)

Mount Calvary

கல்வாரிமலை

c)

Mount of Olives

ஒலிவமலை

7.

   And as JESUS rode on the colt and they spread ___________ in the way

இயேசு கழுதைக்குட்டியின் மீது ஏறிச் சென்றபோது வழியில் _____ விரித்தார்கள்

a)

Palm Branches

குருத்தோலைகள்

b)

Their clothes

தங்கள் வஸ்திரங்களை

c)

Olive branches

  ஒலிவமரக்கிளைகளை

8.

   The whole multitude of the disciples began to rejoice and praise  GOD saying , Blessed be the  King that cometh in the name of the LORD_______________

 திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு,  கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் ______________ என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்

a)

Peace be unto you

சமாதானம் உண்டாவதாக

b)

Glory to GOD in the highest and on earth peace

உன்னதத்திலே இருக்கிற தேவனுகே மகிமையும் பூமியிலே சமாதானமும் உண்டாவதாக

c)

Peace in heaven and glory in the highest

பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக

9.

And JESUS was come near the city He wept over it .what is the name of the city?

இயேசு நகரத்திற்கு சமீபமாய் வந்தபோது அவர் அதற்காகக் கண்ணீர்விட்டழுதார். அந்த நகரத்தின் பெயர் என்ன?

a)

Jericho

யெரிகோ

b)

Jerusalem

எருசலேம்

c)

Galilee

கலிலேயா

10.

What did JESUS ask the people who questioned His authority?

எந்த அதிகாரத்தினால் இவைகளை செய்கிறீர்கள் என்று கேட்டவர்களுக்கு இயேசு எவ்வாறு பதிலளித்தார்?

a)

Regarding the baptism of John

யோவானின் ஞானஸ்நானம் குறித்து

b)

Regarding the tribute unto Ceasar

இராயனுக்கு வரி செலுத்துவதைக் குறித்து

c)

Regrading paying of tithes

தசமபாகம் செலுத்துவதைக் குறித்து

 

11.

   ‘The LORD said unto my LORD, sit thou on my right hand till I make thine enemies thy footstool’ this was quoted  from one of the books in the old testament , which book is this?

நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்இது பழைய ஏற்பாட்டில் உள்ள புத்தகங்களில் ஒன்றிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டது, அது எந்த புத்தகம்?

 

a)

Psalms

சங்கீதம்

b)

Proverbs

நீதிமொழிகள்

c)

Isaiah

ஏசாயா

12.

And ye shall be ____________ of all men for my name sake .

என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் ­­­___________.

 

a)

Hated

பகைக்கப்படுவீர்கள்

b)

Protected

பாதுகாக்கப்படுவீர்கள்

c)

Mocked

பரியாசம் செய்யப்படுவீர்கள்