wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SS Quiz _ John 7, 8 & 9

Total questions: 12

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

What shall set a person free?

எது ஒரு மனிதனை விடுதலை செய்யும்?

a)

The Law

நியாயப்பிரமாணம்

b)

The anointing

அபிஷேகம்

c)

The truth

சத்தியம்

2.

Which of these words means 'sent'?

கீழ்க்கண்ட வார்த்தைகளில்   “அனுப்பப்பட்டவன்” என்று அர்த்தம் கொண்ட வார்த்தை எது?

a)

Siloam

சீலோவாம்

b)

Jordan

யோர்தான்

c)

Bethesda

பெதஸ்தா

3.

Who said these words ‘Never man spake like this man'?

இந்த வார்த்தைகளை சொன்னது யார்  “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை” ?

a)

Pharisees

பரிசேயர்கள்

b)

Officers

சேவகர்

c)

Lawyers

நியாயசாஸ்திரிகள்

4.

Jesus said, “ ____ while it is day”.

இயேசு சொன்னார், “பகற்காலமிருக்குமட்டும் ____”.

a)

must do his will

அவருடைய சித்தத்தின்படி செய்ய வேண்டும்

b)

I must work the works of him that sent me

நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்

c)

I must do my work

நான் என் வேலையைச் செய்ய வேண்டும்

5.

Who is the servant of sin?

எவன் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்?

a)

one who commits sin

பாவஞ்செய்கிறவன்

b)

The devil

சாத்தான்

c)

one who is a slave to sin

பாவத்திற்கு அடிமையானவன்

6.

Why the spirit had not been given?

எதனால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை?

a)

Jesus had not yet been crucified

இயேசு இன்னும் சிலுவையில் அறையப்படவில்லை

b)

Jesus had not yet been baptized

இயேசு இன்னும் ஞானஸ்நானம் பெறவில்லை

c)

Jesus had not yet been glorified

இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால்

7.

Jesus said ____ he that followeth me shall not walk in darkness...

இயேசு சொன்னார், “____ என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல்...”

a)

I am the resurrection and life

நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்

b)

I am the light of the world

நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்

c)

I am the living waters

நானே ஜீவத் தண்ணீர்

8.

The Pharisees claimed to be the disciples of ___.

பரிசேயர்கள், நாங்கள் ____ சீஷர் என்று சொன்னார்கள்.

a)

Elijah

எலியா

b)

Jesus

இயேசு

c)

Moses

மோசே

9.

Who was a murderer from the beginning?

யார் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்?

a)

The devil

பிசாசு

b)

Cain

காயின்

c)

Lamech

லாமேக்கு

10.

The father did not leave his son Jesus because?

எதனால் பிதா தன் குமாரனாகிய இயேசுவை தனியே இருக்கவிடவில்லை?

a)

Jesus did not sin

இயேசு பாவம் செய்யவில்லை

b)

Jesus is the son of God

இயேசுவானவர் தேவனுடைய குமாரன்

c)

Jesus always did what pleased his father

இயேசு எப்பொழுதும் பிதாவுக்குப் பிரியமானவைகளை செய்தார்

11.

On the last day of the feast, Jesus said ___.

பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, _____.

a)

Ye shall seek me and shall not find me

நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள்

b)

If any man thirst, let him come to me and drink

ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்

c)

My time is not yet come

என்வேளை இன்னும் வரவில்லை

12.

State True or False:

If any man be a worshipper of God and doeth His will, him He heareth.

சரியா தவறா :

ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.

a)

True

சரி

b)

False

தவறு