wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நெறி 1 : இறை நம்பிக்கை ஆண்டு 1

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இஃது என்ன இடம்?

a)

கோவில்

b)

மசூதி

c)

சீனர் கோவில்

2.

இஃது என்ன இடம்?

a)

மசூதி

b)

கோவில்

c)

சீனர் கோவில்

3.

இஃது என்ன இடம்?

a)

கோவில்

b)

மசூதி

c)

சீனர் கோவில்

4.

இந்த இடத்திற்குச் சென்று யார் வழிபடுவர்?

a)

முஸ்லீம்

b)

இந்து

c)

சீனர்கள்

5.

5.பல்லின மக்களை ___________வேண்டும்

a)

வெறுக்க

b)

பாராட்ட

c)

மதிக்க

6.

என் பெயர் அலீம். நான் _____________________ செல்வேன்.

a)

பள்ளிவாசல்

b)

தேவாலயம்

c)

கோயில்

d)

சீனர் கோயில்

7.

சமயத்தின் முக்கியதுவம் எது?

a)

கெட்ட எண்ணங்களை வளர்க்கும்

b)

உறவை வளர்க்கும்

c)

கட்டொழுங்கை குறைக்கும்

8.

_________ தொழுவது சாலவும் நன்று.

a)

வீடு

b)

ஆலயம்

c)

இறைவன்

d)

ஆசிரியர்

9.

எளிமை, கருணை, -____________________ போன்ற நற்குணங்களைக் கொண்டிருப்பதை அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றது.

a)

வெறுப்பு

b)

பிரியம்

c)

காதல்

d)

அன்பு

10.

அனைவரிடமும்_______ நடந்து கொள்ள வேண்டும்.

a)

வெறுப்புடன்

b)

மரியாதையுடன்

11.

பிற மதத்தினரின் நம்பிக்கைகளை _______ வேண்டும்.

a)

வெறுக்க

b)

மதிக்க

12.

சீனர்கள் துக்க நாளில் கறுப்பு நிறத்திலான உடைகளை அணிவர்.

a)

சரி

b)

பிழை

13.

இந்து பெண்கள் தங்கள் வீடுகளில் மரணம் ஏற்பட்டால் இடுகாட்டிற்குச் செல்வர்.

a)

சரி

b)

பிழை

14.

நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு முன் இஸ்லாமியர்கள் ஒரு மாதம் நோன்பு இருப்பர்.

a)

சரி

b)

பிழை

15.

சரியான இணையைத் தேர்ந்தெடுக.

a)

இந்து - தேவாலயம்

b)

மலாய்க்காரர்கள் - பள்ளிவாசல்

c)

கிறிஸ்துவர் - - சீனர் கோவில்

d)

சீனர் - கோவில்

16.

வெள்ளிக்கிழமைகளில் இராமு .............. செல்வான்.

a)

கோவில்

b)

பள்ளிவாசல்

c)

சீனர் கோவில்

d)

தேவாலயம்

17.

அனைவரும் குருதுவாராவில் கூடி பிரார்த்தனை செய்வர்.

a)

இஸ்லாமியர்

b)

சீக்கியர்

c)

சீனர்

18.

கிருஸ்துவர்களின் வழிபாட்டு இடம் எது?

a)

கோவில்

b)

பள்ளிவாசல்

c)

தேவாலயம்

19.

ஆலயத்திற்குச் செல்வதால் .............................

a)

பொங்கல் சாப்பிடலாம்

b)

நல்ல சக்திகளின் ஆசிர்வாதம் கிடைக்கும்

c)

புதிய நண்பர்களைப் பெறலாம்

d)

நன்றாக விளையாடலாம்

20.

இறைவனை வணங்குவதால் ................................

a)

பிறருக்கு ஒழுக்கம் ஏற்படும்

b)

சோதனையில் நல்ல புள்ளிகள் எடுக்கலாம்

c)

ஒழுக்கமான வாழ்க்கையை வாழலாம்

d)

எல்லோரும் நம்மை மதிப்பர்