Worksheetsதமிழ்மொழி ஆண்டு 5
Total questions: 60
Worksheet time: 30mins
இவற்றில் எது புதிய ஆத்திசூடி ?
ஈகை திறன்
ஒப்புர வொழுகு
ஏற்ப திகழ்ச்சி
உடையது விளம்பேல்
சரியான பெயரடையைத் தெரிவு செய்க
நீளமான ஆறு
அருமையாகப் பாடினார்
வேகமாக நடந்தாள்
நன்றாகப் பேசினார்
தனந்தேடி ............................. புதைக்க வேண்டாம்.
வாசல் வழி
யுறவென்று
யுண்ணாமற்
யொருநாளும்
பிழையாக வலிமிகுந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.
இவ்யாழ்
மென்றுத் தின்றான்
கற்றூண்
பூஞ்சோலை
பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க
தாயும் சேயும்
அல்லும் பகலும்
ஆடை அணிகலன்
ஆடல் பாடல்
ஒளடதம் குறை எனப் பாடியவர் யார்?
ஒளவையார்
அதிவீரராம பாண்டியன்
உலகநாத பண்டிதர்
பாரதியார்
அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, எனும் திருக்குறளின் இரண்டாவது அடியைத் தெரிவு செய்க.
கற்றனைத் தூறும் அறிவு.
நிற்க அதற்குத் தக.
என்புதோல் போர்த்த உடம்பு.
உயிரினும் ஓம்பப் படும்.
படத்திற்கேற்ப சரியான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
மலரும் மணமும் போல
காட்டுத் தீ போல
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
சரியானவற்றைத் தெரிவு செய்க.
ஆண்பால் - அரசன் , மாணவன் , ஆடு
பெண்பால் - அம்மா , சிறுமி , அமலா
ஒன்றன்பால் - மரம் , சிங்கம் , மான்கள்
பலவின்பால் - மரங்கள் , இலைகள் , மேசை
கீழ்க்காணும் படங்களில் எது சினைப்பெயரைக் குறிக்கிறது?
உயிர் எழுத்துக்கள் மொத்தம்?
30
12
18
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்
216
190
247
வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தனை
7
8
9
திருக்குறளை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
ஔவையார்
அதிவீரராம பாண்டியன்
உலகநாத பண்டிதர்
ஔவையார் எழுதிய நூல்கள் யாவை?
புதிய ஆத்திசூடி
ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
நல்வழி
மூதுரை/வாக்குண்டாம்
புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
பாரதிதாசன்
ஔவையார்
இவற்றில் எது இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்றச் சொல்?
முகிலனால்
முகிலனை
முகிலனுக்கு
முகிலன்
உடைய என்பது எத்தனாம் வேற்றுமை உருபு?
2
1
6
7
கீழ்க்காணும் சொற்களில் எஃது அஃறிணையைக் குறிக்கும்
ஆசிரியர்
பூண்டு
தோட்டக்காரன்
வ் + ஓ =
வே
வொ
வோ
ட் + உ =
டி
டு
டை
டா
பின்வருவனவற்றுள் எவை மெல்லின எழுத்துகள் ?
ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
க்,ச்,ட்,த்,ப்,ற்
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
பின்வருவனவற்றுள் எவை வல்லின எழுத்துகள் ?
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
க்,ச்,ட்,த்,ப்,ற்
ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
எங்கு + சென்றாய்?
எங்குச் சென்றாய்?
எங்குச்சென்றாய்?
எங்கு சென்றாய்?
எங்குசென்றாய்?
சரியான சொல்லைத் தேர்ந்தெடு.
சின்கம்
பன்டம்
தங்கம்
மஞ்ஞள்
மூக்கு + கண்ணாடி =
மூக்கு கண்ணாடி
மூக்குக்கண்ணாடி
மூச்சு + பயிற்சி =
மூச்சுப்பயிற்சி
மூச்சுபயிற்சி
சாக்கு + பைகள் =
சாக்குப்பைகள்
சாக்கு பைகள்
பாக்கு + தோப்பு =
பாக்குதோப்பு
பாக்குத்தோப்பு
பாட்டு + பாடினான் =
பட்டு பாடினான்
பாட்டுப்பாடினான்
அச்சு + பலகை =
அச்சுப்பலகை
அச்சப்பலகை
தட்டு + தடவினான் =
தாட்டுத்தடவினான்
தட்டுத்தடவினான்
கேட்டு + சென்றான்
கேட்டுச்சென்றான்
கேட்டு சென்றான்
விட்டு + கொடுத்தான் =
விட்டு கொடுத்தான்
விட்டுக்கொடுத்தான்
அச்சு + தொழில் =
அச்சுத்தொழில்
அச்சுதோழில்
தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?
47
147
247
347
உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?
8
12
16
20
மெய்யெழுத்துகள் எத்தனை?
12
14
16
18
மெய்யெழுத்துகள் யாவை?
வல்லினம், மெல்லினம், குறிலினம்
இடையினம், மெல்லினம், வல்லினம்
வல்லினம், இடையினம், குறிலினம்
மெல்லினம், இடையினம், குறிலினம்
ஓர் எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் குறிப்பது..
குற்றெழுத்து
மாத்திரை
நெட்டெழுத்து
மெய்யெழுத்து
சரியானதைத் தேர்ந்தெடுக.
க் + அ = அ
க் + ஆ = ஆ
அ + க் = க்
க் + அ = க
உயிர்மெய்க்குறில் எழுத்துகள் எத்தனை?
80
90
100
110
உயிர்மெய்நெடில் எழுத்துகள் எத்தனை?
126
128
130
132
பின்வருவனவற்றுள் எஃது இனவெழுத்து அல்ல.
தங்கம்
உணவு
கன்று
அம்பு
சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
மருத்துவர் என்பது என்ன வகைப் பெயர்ச்சொல்?
பொருட்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்
சீப்பு, தார், குலை, குழு போன்றன என்ன வகைப்பெயர்?
பகுதிப் பெயர்
விகுதிப் பெயர்
தொகுதிப் பெயர்
தகுதிப் பெயர்
சரியானதைத் தெரிவு செய்க.
முதல் வேற்றுமையில் வலிமிகும்
இரண்டாம் வேற்றுமை விரியில் வலிமிகும்
எட்டாம் வேற்றுமையில் வலிமிகும்
ஐந்தாம் வேற்றுமையில் வலிமிகும்
முகிலன்பால் அன்பு கொள்க. கோடிட்ட சொல் எந்த வேற்றுமையை ஏற்று வந்துள்ளது?
இரண்டாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
வினைச்சொல் குறித்த பிழையான விளக்கத்தைத் தெரிவு செய்க.
வேற்றுமை உருபு ஏற்கும்
காலங் காட்டும்
திணை காட்டும்
பால் காட்டும்
என்ன வகைப் பெயர்?
பொருட்பெயர்
சினைப் பெயர்
பண்புப்பெயர்
காலப்பெயர்
வினைச்சொல்லைத் தெரிவு செய்க.
பாடிய
பாடுகின்ற
பாடும்
பாடினான்
'பாடல் கயல்விழியால் பாடப்பட்டது' என்பது என்ன வகை வினை?
எச்ச வினை
செய்வினை
செயப்பாட்டுவினை
பிறவினை
விரைவாகச் செய்தாள். கோடிடப்பட்ட சொல் என்ன வகைச்சொல்?
தன்வினை
பிறவினை
பெயரடை
வினையடை
'எனக்கு இந்நூலைத் தருக' என்பது என்ன வகை வாக்கியம்?
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
உணர்ச்சி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மாய்ந்து போ!
ம்ம்ம், என்னே சுவை!
பல்லாண்டு வாழ்க!
பாடம் செய்!
பின்வரும் வாக்கியத்தை நேர்க்கூற்றாக மாற்றுக.
தன் திறன்பேசியை விற்கப் போவதாக மாறன் கூறினான்.
நான் என் திறன்பேசியை விற்கப் போகிறேன்.
"நான் என் திறன்பேசியை விற்கப் போகிறேன்" என்று மாறன் கூறினான்.
"நான் என் திறன்பேசியை விற்கப் போகிறேன்," என்று கூறினான் மாறன்.
"நான் என் திறன்பேசியை விற்கப் போகிறேன்." என்றான் மாறன்.
செல்வன் பாடங்களை முறையாகப் படித்தான்; தேர்வினைச் சிறப்பாகச் செய்தான். இவ்வாக்கியத்தில் இடம்பெற்ற பயனிலையைத் தேர்ந்தெடுக.
படித்தான், செய்தான்
பாடங்களை, தேர்வினை
முறையாகப், சிறப்பாகச்
பாடங்களைப் படித்தான்
நான் குறித்த நேரத்தில் வந்தேன்; எனினும், வளவனைக் காண முடியவில்லை. வாக்கிய வகையைத் தெரிவு செய்க.
தனி வாக்கியம்
தொடர் வாக்கியம்
கலவை வாக்கியம்
செய்தி வாக்கியம்
