Worksheetsஇயல் 3 முடிவு - 6
Total questions: 40
Worksheet time: 20mins
மனிதனின் நகல்
எலும்புக்கூடு
எந்திர மனிதன்
-----இனி நமக்கு தொலைவு இல்லை
நகரங்கள்
கோள்கள்
1. ஒளடதம் என்ற சொல்லின் பொருள் --------------
மாத்திரை
மருந்து
திரவம்
சுடா்
2. கண்டறி என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது -------------------
கண் + அறி
கண்டு + அறி
கண்ட + அறி
கண் + டறி
4. அறிவியல் ஆத்திசூடியை எழுதியவா் ------------------------
பாரதியாா்
பாரதிதாசன்
ஒளவையாா்
நெல்லை.சு.முத்து
5. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவா் - என்று நெல்லை முத்துவைப் பாராட்டியவா் -----------
ராமசாமி
அப்துல்கலாம்
பொியாா்
அண்ணா
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியாற்றிய கவிஞர்----
டாக்டர் அப்துல் கலாம்
நெல்லை சு முத்து
ஆத்திசூடி எழுதிய பிற புலவர்கள்---
ஔவையார், பாரதியார்
சுரதா, பாரதிதாசன்
கணியன் எந்திர மனிதனை கண்டவுடன் மகிழ்ச்சி அடைந்தான்.
சரி
தவறு.
---கருத்தரங்கில் அப்பா எந்திர மனிதனை வாங்கி வந்திருந்தார்.
தொழில்நுட்ப
அறிவியல்
எந்திர மனிதனின் வேறு பெயர்----
ரோபோ
வாகனம்
காரல் கபேக் நாடகம் எழுதிய வருடம்----
1820
1920
1. குழந்தைகளிடமும் மாணவா்களிடமும் மிகுந்த அன்பு காட்டியவா் ------------
அப்துல்கலாம்
அண்ணா
பொியாா்
ஈ.வே.ராமசாமி
3. மாணவா்களிடம் கூறிய கனவு காணுங்கள் என்ற பழமொழி யாருடையது?
அண்ணா
பாரதியாா்
பாரதிதாசன்
அப்துல்கலாம்
4. அப்துல்கலாம் அவா்களுக்கு அறிவியல் மீது ஆா்வம் ஏற்பட முக்கியக் காரணம் ----------
பறவைகள் பறப்பது
வானில் நட்சத்திரம் தோன்றுவது
இரவில் நிலவு தோன்றுவது
சூாியன் தோன்றுவது
5. அப்துல்கலாம் அவா்களுக்குப் பிடித்த தமிழ் நுால் எது?
திருக்குறள்
நாலடியாா்
நான்மணிக்கடிகை
இன்னாநாற்பது
6. விளக்குகள் பல தந்த ஒளி என்னும் நுாலை எழுதியவா் -----------------
லிலியன் வாட்சன்
கீாிக்
மெல்டன்
வால்டா்விட்மன்
7. போலியோவால் பாதிக்கப்பட்டவா்கள் ----------- கிலோ எடையுள்ள செயற்கைக் கால்களைப் பொருத்தி சிரமப்பட்டனா்.
2
3
4
5
8. ------------ கிராம் எடையுள்ள காா்பன் இழையைக் கொண்டு செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன.
300 கிராம்
200 கிராம்
100 கிராம்
400 கிராம்
10. இந்தியா உணவு உற்பத்தியில் ------------- அடைந்துள்ளோம்
தன்னிறைவு
குழப்பம்
வருத்தம்
ஏமாற்றம்
சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் ----எழுத்துகள் எனப்படும்.
மொழி இறுதி
மொழி முதல்
சில எழுத்துகள் மட்டும் சொல்லின் முதல் எழுத்தாக வரும்.
தவறு
சரி
உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் ---வரும்.
முதலில்
இறுதியில்
ங -வரிசையில்"ங" என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரும்.
தவறு
சரி
மெய்யெழுத்துக்கள் 18 ம் சொல்லின் முதலில்----
வரும்
வராது
ஆயுத எழுத்து சொல்லின் முதலில் வரும்.
சரி
தவறு
சொல்லின் இறுதியில் வரும் எழுத்துக்கள் ---- எழுத்துக்கள் எனப்படும்.
மொழி முதல்
மொழி இறுதி
உயிர் எழுத்துக்கள் 12 ம் மெய் உடன் இணைந்து உயிர் மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்.
சரி
தவறு
சொல்லின் இறுதியில் உயிரெழுத்துக்கள் தனித்து----
வரும்
வராது
உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
7
12
18
இவற்றுள் எவை வல்லின எழுத்துகள்?
க, ச, ட, த, ப, ற
ங, ஞ, ண, ந, ம, ன
ய, ர, ள, வ, ழ, ல
கு, சு, டு, உ, பு, று
இவற்றுள் எது மொழி முதல் எழுத்து ஆகாது
அ
ந
ல
வ
இவற்றுள் எது மொழி இறுதி எழுத்தாக வராது?
ஞ்
ங்
ண்
ழ்
இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல் --------------
த
ஆ
க
வி
முப்பாற்புள்ளி என பெயர் பெற்ற எழுத்து --------------
ஃ
வே
ச்
மூ
சொல்லின் இறுதியில் வராத எழுத்து --------------
வி
ழ்
ப்
தை
தமிழ் இலக்கணம் ------------------ வகைப்படும்.
ஏழு
நான்கு
ஐந்து
ஆறு
ஆய்த எழுத்து சொல்லின் ___________ மட்டும் வரும்.
இடையில்
முதலில்
இறுதியில்
ஆய்த எழுத்து சொல்லின் ___________ மட்டும் வரும்.
இடையில்
முதலில்
இறுதியில்
கருடன் - இப்பெயருக்கான மாத்திரை அளவை எழுதுக
4.5 மாத்திரை
5 மாத்திரை
3.5 மாத்திரை
