wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Exodus 9

Total questions: 35

Worksheet time: 9hrs 45mins

Name
Class
Date
1.

கர்த்தருடைய கரம் எதின்மேல் இருக்கும்? அதனால் உண்டாகும் கொள்ளைநோய் எப்படி இருக்கும்?

a)

மிருகஜீவன்கள்மேல்

b)

வெளியிலிருக்கிற மிருகஜீவன்கள்மேல்

c)

மகா கொடிதாய்

d)

கொடிதாய்

2.

வெளியிலிருக்கிற மிருகஜீவன்கள் என்று சொல்லப்பட்டிருப்பவைகள் எவைகள் ?

a)

குதிரை

b)

கழுதை

c)

ஒட்டகங்கம்

d)

ஆடு

e)

மாடு

3.

கர்த்தர், யார் யாருடைய மிருகஜீவன்களுக்கு வித்தியாசம் பண்ணுவேன் என்றார் ?

a)

இஸ்ரவேலரின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும்

b)

இஸ்ரவேலரின் மிருகஜீவன்களுக்கும் பார்வோனின் மிருகஜீவன்களுக்கும்

4.

யாருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்று கர்த்தர் சொன்னார் ?

a)

இஸ்ரவேல் ஜனங்கள்

b)

இஸ்ரவேல் புத்திரர்

c)

கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள்

5.

எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் பார்வோனிடத்தில் சொல், என்று கர்த்தர் சொல்ல சொன்னவைகள் ?

a)

நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார்

b)

கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார்

c)

இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் ஒன்றும் சாவதில்லை

d)

மகா கொடிதான கொள்ளைநோய் உண்டாகும்

6.

________ கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.

a)

நாளைக்கு

b)

எபிரெயருடைய தேவனாகிய

c)

மறுநாளில்

7.

இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று விசாரித்து அறிந்தது யார் ?

a)

பார்வோன்

b)

பார்வோனின் ஊழியக்காரர்கள்

8.

எகிப்துதேசமெங்கும் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் _________ கொப்புளங்களை எழும்பப் பண்ணும் என்றார்.

4 lines
9.

எது எகிப்துதேசம் மீதெங்கும் தூசியானது ?

a)

சூளையின் சாம்பல்

b)

சூளையின் மண்

c)

சூளையின் புகை

d)

சூளையின் புழுதி

10.

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் கைப்பிடி நிறைய அள்ளிக்கொள்ள சொன்னது ?

a)

சூளையின் சாம்பல்

b)

சூளையின் மண்

c)

சூளையின் தூசி

d)

சூளையின் புழுதி

11.

கர்த்தர், சூளையின் சாம்பலை பார்வோனுடைய கண்களுக்குமுன் எதற்கு நேராக இறைக்கச்சொன்னார் ?

a)

பார்வோனுக்கு நேராக

b)

வானத்திற்கு

c)

கீழ் திசைக்கு

d)

எகிப்துக்கு

12.

கொப்புளங்கள் நிமித்தம் மோசேக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தவர்கள் யார் ?

a)

பார்வோனின் ஊழியக்காரர்கள்

b)

சாஸ்திரிகள்

c)

மந்திரவாதிகள்

d)

சூனியக்காரர்கள்

13.

கொப்புளங்கள் யார்மேலெல்லாம் உண்டானது ?

a)

மந்திரவாதிகள்மேலும்

b)

எகிப்தியர் எல்லார்மேலும்

14.

மோசே அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று, ஜனங்களை எதற்காக அனுப்பிவிடும்படி கர்த்தர் சொல்லச்சொன்னார் ?

a)

கர்த்தருக்கு ஆராதனைசெய்ய

b)

கர்த்தருக்கு படிக்கைகொண்டாட

15.

பூமியெங்கும் என்னைப்போல வேறொருவரும் இல்லை என்பதை அறியும்படிக்கு, சகலவித வாதைகளையும் யாரிடம் அனுப்புவேன் என்று கர்த்தர் சொன்னார் ?

a)

மிருகஜீவன்கள்மேல்

b)

பார்வோனின் ஜனங்கள் மேல்

c)

பார்வோனின் ஊழியக்காரர் மேல்

d)

பார்வோனின் இருதயத்தில்

16.

பூமியில் இராமல் நாசமாய்ப் போகும்படி , கையை நீட்டி, கர்த்தர் யாரை எதினால் வாதித்தர் ?

a)

பார்வோனை

b)

பார்வோனின் ஜனங்களை

c)

கொள்ளை நோய்

17.

பார்வோனை எதற்காக நிலைநிறுத்தினேன் என்று கர்த்தர் சொல்கிறார் ?

a)

வல்லமையை காண்பிக்கும்படியாகவும்

b)

கர்த்தரின் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும்

c)

கொள்ளை நோயினால் வாதிக்கும்படியாக

d)

பார்வோனுக்கு விரோதமாய் வரும்படியாகவும்

18.

எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத _________ நாளை இந்நேரம் பெய்யப்பண்ணுவேன்.

a)

மகா கொடிய கல்மழையை

b)

மிகவும் கொடிய கல்மழையை

c)

கொடிய கல்மழையை

d)

கல்மழையை

19.

எந்த வாதையினால், வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகும் ?

(a)  

20.

மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எகிப்துதேசத்திலிருக்கிற சகலவிதமான பயிர்வகைகள் மேலும் வந்த வாதை ?

(a)  

21.

யார், தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்?

a)

பார்வோனுடைய ஊழியக்காரரில் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டவன்

b)

கர்த்தருடைய வார்த்தையை மதியாமற்போனவன்

c)

பார்வோனுடைய ஊழியக்காரர்

22.

யார் , தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப்பண்ணினான்?

a)

பார்வோனுடைய ஊழியக்காரரில் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டவன்

b)

கர்த்தருடைய வார்த்தையை மதியாமற்போனவன்

c)

பார்வோனுடைய ஊழியக்காரர்

23.

கல் மழை பெய்யும் படியாக மோசேயிடம் கையை எதற்கு நேராக நீட்ட சொன்னார் கர்த்தர் ?

a)

பார்வோனுக்கு நேராக

b)

வானத்திற்கு

c)

கீழ் திசைக்கு

d)

எகிப்துக்கு

24.

மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான், அப்பொழுது கர்த்தர் எதை அனுப்பினார்?

a)

அக்கினி

b)

இடிமுழக்கங்களையும் கல்மழையையும்

c)

இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அக்கினி

25.

அக்கினி :

a)

தரையின்மேல் மிகவும் வேகமாய் ஓடிற்று

b)

தரையின்மேல் ஓடிற்று

c)

தரையின்மேல் வேகமாய் ஓடிற்று

d)

கொடிதாயிருந்தது

26.

மிகவும் கொடிதாயிருந்தது எது ?

a)

கல்மழையோடே கலந்த அக்கினி

b)

கல்மழையும் கல்மழையோடே கலந்த அக்கினியும்

c)

இடிமுழக்கங்களும் கல்மழையையும்

27.

கல்மழையால் அழிந்தவகைகள்/சேதப்பட்டவைகள் ?

a)

வெளியிலே இருந்த மனிதரும் மிருகஜீவன்களும்

b)

வெளியின் பயிர்வகைகளை

c)

வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது

28.

எந்த நாட்டிலேமாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது?

4 lines
29.

கல்மலையின் பொழுது, பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நான் இந்த முறை _____ செய்தேன்; கர்த்தர் _______ ; நானும் என் ஜனமும் _______ .

a)

பாவம், நல்லவர், பாவம் செய்தோம்

b)

பாவம், நீதியுள்ளவர், பாவம் செய்தோம்

c)

பாவம், நல்லவர், துன்மார்க்கர்

d)

பாவம், நீதியுள்ளவர், துன்மார்க்கர்

30.

____ கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்.

4 lines
31.

கல்மலையின் பொழுது, அழிக்கப்பட்டுப்போன பயிர்வகைகள் ?

a)

சணல்

b)

கோதுமை

c)

வாற்கோதுமை

d)

கம்பு

32.

கல்மலையின் பொழுது, எது கதிர்ப்பயிராய் இருந்தது ?

a)

சணல்

b)

கோதுமை

c)

வாற்கோதுமை

d)

கம்பு

33.

கல்மலையின் பொழுது, எது தாள்ப்பயிருமாயிருந்தது ?

a)

சணல்

b)

கோதுமை

c)

வாற்கோதுமை

d)

கம்பு

34.

எந்த பயிர்கள் கதிர்விடாதிருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை?

a)

சணல்

b)

கோதுமை

c)

வாற்கோதுமை

d)

கம்பு

35.

மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம் செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.

a)

True

b)

False