WorksheetsPERJUMPAAN PERSATUAN BAHASA TAMIL
Total questions: 8
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
1. நவராத்திரி மொத்தம் எத்துனை நாட்கள் கொண்டாடப்படுகின்றது ?
a)
3 நாட்கள்
b)
6 நாட்கள்
c)
9 நாட்கள்
d)
10 நாட்கள்
2.
2. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் எந்த தெய்வத்தைப் பூஜிக்கின்றனர் ?
a)
துர்க்கை / பார்வதி
b)
சரஸ்வதி
c)
இலட்சுமி
3.
3. நவராத்திரியில் இறுதி மூன்று நாட்கள் யாரை பூஜிக்கின்றனர் ?
a)
இலட்சுமி
b)
பார்வதி
c)
சரஸ்வதி
4.
துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.
ஆம்/இல்லை
a)
ஆம்
b)
இல்லை
5.
இலட்சுமி தேவியை வணங்கினால் (a) கிடைக்கும்.
6.
துர்க்கையை வணங்கினால் (a) கிடைக்கும்.
7.
சரசுவதியை வழிபட்டால் (a) கிடைக்கும்.
8.
நவராத்திரி என்றால் என்ன ?
a)
10 இரவுகள்
b)
ஒன்பது இரவுகள்
100 %
