wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

8 இயல் 5 s

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தேவாரம் பாடிய மூவரில் ஒருவர்---

a)

சுந்தரர்

b)

அப்பர்

2.

சுந்தரரின் சிறப்பு பெயர்----

a)

நம்பியாரூரர்

b)

முதற்பாவலர்

3.

தேவாரப் பாடலை எழுதியவர்

a)

திருஞானசம்பந்தர்

b)

சுந்தரர்

4.

தேவாரப் பாடல்களில் ----திருமுறைகள் உள்ளன.

a)

பன்னிரண்டு

b)

பதினெட்டு

5.

சுந்தரர் இயற்றிய வேறு நூல்

a)

திருத்தொண்டத்தொகை

b)

திருக்குறள்

6.

சேக்கிழார் எழுதிய நூல்

a)

கருட புராணம்

b)

பெரியபுராணம்

7.

தேவார நூலைத் தொகுத்தவர்----

a)

நல்லாதனார்

b)

நம்பியாண்டார் நம்பி

8.

ஆசாரக்கோவையின் ஆசிரியர் _________________.

a)

கணிதமேதாவியார்

b)

ஔவையார்

c)

பெருவாயின் முள்ளியார்

d)

பூங்கன்றனார்

9.

பிறர் செய்த _____________ மறக்கக் கூடாது.

a)

தீங்கு

b)

உதவி

c)

தீய சொற்கள்

d)

கொடுமை

10.

ஆசாரக் கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ____________.

a)

200

b)

400

c)

300

d)

100

11.

பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் _____________ .

a)

கயத்தாறு

b)

கயத்தூர்

c)

வயலூர்

d)

கடலூர்

12.

'பார்' என்ற சொல்லின பொருள் ________________.

a)

கடை

b)

உலகம்

c)

கடவுள்

d)

கன்னன

13.

கலித்தொகைப் பாடல்களைத் தொகுத்தவர் ---------

a)

சேக்கிழார்

b)

உடுமலை நாராயண கவி

c)

நல்லந்துவனார்

14.

கலித்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை -------

a)

150

b)

160

c)

140

15.

மார்கழி மாதத்தின் இறுதி நாள் ________________.

a)

உழவர் திருநாள்

b)

தமிழ்ப் புத்தாண்டு

c)

போகித் திருநாள்

d)

அவிட்டத் திருநாள்