NEW
Font size
Worksheets8 இயல் 5 s
Total questions: 15
Worksheet time: 8mins
தேவாரம் பாடிய மூவரில் ஒருவர்---
சுந்தரர்
அப்பர்
சுந்தரரின் சிறப்பு பெயர்----
நம்பியாரூரர்
முதற்பாவலர்
தேவாரப் பாடலை எழுதியவர்
திருஞானசம்பந்தர்
சுந்தரர்
தேவாரப் பாடல்களில் ----திருமுறைகள் உள்ளன.
பன்னிரண்டு
பதினெட்டு
சுந்தரர் இயற்றிய வேறு நூல்
திருத்தொண்டத்தொகை
திருக்குறள்
சேக்கிழார் எழுதிய நூல்
கருட புராணம்
பெரியபுராணம்
தேவார நூலைத் தொகுத்தவர்----
நல்லாதனார்
நம்பியாண்டார் நம்பி
ஆசாரக்கோவையின் ஆசிரியர் _________________.
கணிதமேதாவியார்
ஔவையார்
பெருவாயின் முள்ளியார்
பூங்கன்றனார்
பிறர் செய்த _____________ மறக்கக் கூடாது.
தீங்கு
உதவி
தீய சொற்கள்
கொடுமை
ஆசாரக் கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ____________.
200
400
300
100
பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் _____________ .
கயத்தாறு
கயத்தூர்
வயலூர்
கடலூர்
'பார்' என்ற சொல்லின பொருள் ________________.
கடை
உலகம்
கடவுள்
கன்னன
கலித்தொகைப் பாடல்களைத் தொகுத்தவர் ---------
சேக்கிழார்
உடுமலை நாராயண கவி
நல்லந்துவனார்
கலித்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை -------
150
160
140
மார்கழி மாதத்தின் இறுதி நாள் ________________.
உழவர் திருநாள்
தமிழ்ப் புத்தாண்டு
போகித் திருநாள்
அவிட்டத் திருநாள்
