Font size
S
M
L
XL
Worksheets5 இயல் 5 s
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திருக்குறளை இயற்றியவர் யார்?
a)
திருவள்ளுவர்
b)
கம்பர்
c)
பாரதியார்
d)
பாரதிதாசன்
2.
மொத்தம் எத்தணைத் திருக்குறள் இருக்கிறது?
a)
1330
b)
133
c)
238
d)
60
3.
திருக்குறளில் ______ இயல்கள் உள்ளன.
a)
அ) மூன்று
b)
ஆ) நான்கு
c)
இ) எட்டு
d)
ஈ) ஒன்பது
4.
கயலினி மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க காரணம்
a)
பாட்டி வீட்டிற்கு செல்வதால்
b)
மாமா வீட்டிற்கு செல்வதால்
5.
ஜெயங்கொண்டம் அமைந்துள்ள ஊர்
a)
கும்பகோணம்
b)
சிதம்பரம்
6.
கங்கை கொண்ட சோழபுரம் அமைந்துள்ள மாவட்டம்
a)
அரியலூர்
b)
நாமக்கல்
7.
கங்கைகொண்ட சோழபுரம் எனவும் ----அழைக்கப்பட்டது
a)
கங்கை திருநகர்
b)
கங்காபுரி
8.
தஞ்சைப் பெரிய கோயிலை கட்டியவர்
a)
இராஜேந்திர சோழன்
b)
இராஜராஜ சோழன்
9.
சோழகங்கம் எனப்படுவது
a)
பொன்னேரி
b)
கண்ணேரி
10.
2. சோழ கங்கத்தின் இன்றைய பெயர் என்ன?
a)
அ) செம்பரம் பாக்கம் ஏரி
b)
ஆ) பொன்னேரி
c)
இ) முக்கனேரி
d)
ஈ) மதுராந்தக ஏரி
Reset
