NEW
Font size
Worksheetstamil
Total questions: 4
Worksheet time: 2mins
சித்திரமும் ............................. செந்தமிழும் நாப்பழக்கம்
சித்திரமும்
கைப்பழக்கம்
காற்றுள்ள
கொள்ள
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதன் பொருள் என்ன ?
எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெற முடியும்
தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதன் பொருள் என்ன ?
எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.
திருமதி கவிதா நடனத் துறையில் முறையாகப் பயின்று இன்று நாடளவில் பெரிய நடனக் கலைஞராகத் திகழ்கிறார் என்ற சூழலுக்குப் பொருந்தும் பழமொழி எது ?
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
