Free Printable Worksheets
Font size
More settings
புத்தியைத் தீட்டு பாடலின் ஆசிரியர் யார்?
ஆலங்குடி சோமு
வாணி தாசன்
கண்ணதாசன்
குமரகுருபரர்
தீட்ட வேண்டியது எது ?
கத்தி
ஆத்திரம்
கண்ணியம்
புத்தி
யாருக்கு அன்பு பாதை விட வேண்டும்?
பகைவன்
நண்பன்
மன்னிக்கத் தெரிந்தவன்
மறந்தவன்
தடம் என்னும் சொல்லின் பொருள்
சினம்
செருக்கு
அடையாளம்
ஆணவம்
ஆலங்குடி சோமு அவர்கள் பெற்ற விருது
பத்ம பூஷன்
கலைமாமணி
பாரத ரத்னா
பத்ம விபூஷன்