Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 6
Total questions: 119
Worksheet time: 3570secs
A
B
C
D
A
B
C
D
A
B
C
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
A
B
C
D
A
B
C
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
A
B
C
D
ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
சரியான எச்சத்தைத் தெரிவு செய்க
தேடி அலைந்தான்
வினையெச்சம்
பெயரெச்சம்
வினையடையைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க
அம்மா கிழிந்த துணிகளைத் தைத்தார்.
வானில் பருந்து பறந்து சென்றது
மங்கை பெரியவரிடம் பண்பாகப் பேசினாள்.
அழகான மயில் ஒன்று தோகையை விரித்து ஆடியது.
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைச்சொல்லைத் தெரிவு செய்க.
பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ______________________.
பறந்தனர்
நுழைந்தனர்
பாய்ந்தனர்
வந்தனர்
இசைக் கச்சேரியில் மங்கை பாடிய பாடல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.
ஏற்ற வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு
ஐந்தாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஏழைக் குடும்பம் பிறந்தாலும் இளமாறன் முயற்சி படித்து நாடறிந்த பல் மருத்துவராகத் திகழ்கிறான்.
கு , ஓடு
இல் , உடன்
ஐ , ஓடு
இல் , கு
உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என்பதைத் தெரிவு செய்க.
12
30
18
216
கீழ்க்கண்ட செய்திக்கு ஏற்ற செய்யுளைத் தேர்ந்தெடுத்திடுக.
செய்தி 1 :
கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு அநேக தனிநபர்கள் தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றனர்.
செய்தி 2 :
ஆரம்பக் கல்வி எண்களையும் மொழியையும் மாணாக்கரிடையே வளப்படுவதில் பெரும் பங்காற்றுகின்றன.
இயல்வது கரவேல், எண்ணெழுத் திகழேல்
ஈவது விலக்கேல், எண்ணெழுத் திகழேல்
இயல்வது கரவேல், அறம் செய விரும்பு
வாக்கியங்களுக்குப் பொருந்தும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
தங்கையின் வளையல்களைத் திருடிய கண்ணன் ....... வென விழித்தான்.
பிடிபட்ட அத்திருடனைப் பொதுமக்கள் .......... வென இழுத்துச் சென்றனர்.
திரு திரு, தக தக
தக தக, திரு திரு
திரு திரு, தர தர
கீழ்க்கண்ட வாக்கியத்தில் கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
பல நாட்களாக ஊண் உறக்கம் இல்லாமல் பணி புரிந்த திரு இரமணி ........ காணப்பட்டார்.
அங்கும் இங்கும்
உருண்டு திரண்டு
அல்லும் பகலும்
எலும்பும் தோலுமாக
கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
படிப்பது அவசியம். ஆனால், பிழையில்லாமல் பேசும்போதுதான் படித்தக் கல்விக்கு மதிப்பு
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
மேற்காணும் படத்திற்குப் பொருந்தும் பழமொழியைத் தெரிவு செய்யவும்.
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
இளங்கன்று பயமறியாது
பின்வரும் செய்யுளை இயற்றியவர் யார்?
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு,
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
ஒளவியார்
சமண முனிவர்
பாரதியார்
குமரகுருபர சுவாமிகள்
பள்ளிக்கு அதிகாரி வருகிறார் என்பதை அறிந்ததும், மாணவர்கள் ___________ என வகுப்பறையைச் சுத்தம் செய்தனர்.
சலசல
மளமள
தகதக
மடமட
திருக்குறளின் விடுபட்ட பகுதியை நிறைவு செய்க.
_____________________________________________
எண்ணுவம் என்பது இழுக்கு
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
கொடுக்கப்பட்டுள்ள உவமைத்தொடருக்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
துன்பத்தால் மனம் உருகுதல்
எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்
ஒரு பொருள் சேதமடைவதை தடுக்க முடியாமை
ஈகை திறன் எனும் புதிய ஆத்திசூடியின் பொருள் என்ன?
பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்
அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட வேண்டும்
உயர்வான எண்ணம் மேன்மை தரும்
நலமாக வாழ உடலினைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
கொடுக்கப்பட்டுள்ள உவமைத்தொடருக்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
துன்பத்தால் மனம் உருகுதல்
எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்
ஒரு பொருள் சேதமடைவதை தடுக்க முடியாமை
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது. இக்கருத்து எந்த செய்யுளில் இடம் பெற்றுள்ளது
கொன்றை வேந்தன்
ஆத்திசூடி
புதிய ஆத்திசூடி
வெற்றிவேற்கை
படத்திற்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
ஏவா மக்கள் மூவா மருந்து
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
சிறுவயதில் தன் குடும்பத்தை பழிவாங்கிய அந்தப் பயங்கர சாலை விபத்து, சுமதியின் மனதில்_________________ பதிந்து விட்டது.
இலைமறை காய் போல
சிலை மேல் எழுத்து போல
அனலில் இட்ட மெழுகு போல
காட்டுத் தீ போல
விடா முயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.
எனக் கூறும் செய்யுள் எது?
ஐயம் புகினும் செய்வனச் செய்
நுண்ணிய கருமம் எண்ணித் துணிக
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
சர் சீ.வி. இராமன் ஒரு சிறந்த விஞ்ஞானி. அவர் அறிவியல் பாடத்தை ________________ ஒரு மாமேதை.
ஓட்டை வாயனான
கரைத்துக் குடித்த
காது குத்திய
அள்ளி இறைத்த
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க
இளைத்தல் இகழ்ச்சி
ஒற்றுமை வலிமையாம்
ஊண்மிக விரும்பு
உடலினை உறுதிசெய்
ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
வினையடையைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க
அம்மா கிழிந்த துணிகளைத் தைத்தார்.
வானில் பருந்து பறந்து சென்றது
மங்கை பெரியவரிடம் பண்பாகப் பேசினாள்.
அழகான மயில் ஒன்று தோகையை விரித்து ஆடியது.
ஐயோ! கால் வலிக்கிறதே!
மேற்காணும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
கட்டளை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
சரியான எச்சத்தைத் தெரிவு செய்க
தேடி அலைந்தான்
வினையெச்சம்
பெயரெச்சம்
சரியான எச்சத்தைத் தேர்ந்தெடுக
உள்நாட்டு படைப்பாளர்கள் __________________சிறுகதைகளை நாம் முக்கியத்துவம் கொடுத்து வாசிக்க வேண்டும்.
எழுந்த
எழுதிய
எழுதும்
எழுத்து
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைச்சொல்லைத் தெரிவு செய்க.
பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ______________________.
பறந்தனர்
நுழைந்தனர்
பாய்ந்தனர்
வந்தனர்
இசைக் கச்சேரியில் மங்கை பாடிய பாடல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.
ஏற்ற வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு
ஐந்தாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஏழைக் குடும்பம் பிறந்தாலும் இளமாறன் முயற்சி படித்து நாடறிந்த பல் மருத்துவராகத் திகழ்கிறான்.
கு , ஓடு
இல் , உடன்
ஐ , ஓடு
இல் , கு
உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என்பதைத் தெரிவு செய்க.
12
30
18
216
படத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைக் கண்டறிக.
கடகட
கிடுகிடு
மடமட
சரசர
கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருத்தமான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.
இன்று முகிலன் புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை. __________________ நாளை கண்டிப்பாக அழைத்து வருவேன்.
ஆயினும்
ஏனென்றால்
ஏனெனில்
இன்னும்
கீழ்க்காணும் எழுத்துப் பட்டியல் எதைக் குறிக்கின்றது?
அ, இ , உ
வினா எழுத்து
மெய் எழுத்து
நெட்டெழுத்து
சுட்டெழுத்து
கீழ்க்காணும் நல்வழி செய்யுளடிகளை நிரல்படுத்துக.
I ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
II நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
III எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
IV மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
I, II, IV, III
I, IV, III, II
I, II, III, IV
II, I, III, IV
கொடுக்கப்பட்ட வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?
மன்னா! நீதி தவறாத உமது ஆட்சி உலகெங்கும் புகழ்பெற எமது வாழ்த்துகள்.
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
செய்தி வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
கீழ்க்காண்பனவற்றுக்குப் பொருத்தமான இலக்கண விதியைத் தெரிவு செய்க.
ஓடி + தாண்டினான் = ஓடித் தாண்டினான்
அகர, இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகும்.
வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.
ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலிமிகும்.
நான்காம் வேற்றுமை உருபு (கு)க்குப் பின் வலிமிகும்.
கொடுக்கப்பட்ட சூழலுக்கு எதிர்மறையான பழமொழியைத் தெரிவு செய்க. (KBAT)
சிறுவயதில் அண்ணன் செய்த உதவியை மாறன் இன்று மறந்துவிட்டான்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
மனிதர், தேவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் நல்லதைத் தருகின்ற கருணையாளன் இறைவன்.
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கேற்ற செய்யுள் அடியைத் தெரிவு செய்க.
தாமரை மலர்களிலுள்ள தேனை உறிஞ்ச வண்டுகள் ரீங்காரமிடும் குளிர்ச்சியான தடாகம் போல்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்(கு)இள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணைய்டு நீழலே
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நீங்கள் மாம்பழம் பறித்தீர்களா?
சுமதி மலர்களை மாலையாகத் தொடுத்தாளா?
நான் சாலை ஓரத்தில் விளையாடலாமா?
உங்கள் நாட்டின் மீது எதிரிகள் படையெடுக்கின்றனரா?
கீழ்க்கண்ட செய்திக்கு ஏற்ற செய்யுளைத் தேர்ந்தெடுத்திடுக.
செய்தி 1 :
கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு அநேக தனிநபர்கள் தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றனர்.
செய்தி 2 :
ஆரம்பக் கல்வி எண்களையும் மொழியையும் மாணாக்கரிடையே வளப்படுவதில் பெரும் பங்காற்றுகின்றன.
இயல்வது கரவேல், எண்ணெழுத் திகழேல்
ஈவது விலக்கேல், எண்ணெழுத் திகழேல்
இயல்வது கரவேல், அறம் செய விரும்பு
சுவரை வைத்துத்தான் .......................... வரைய .................... .
சித்திரம் , வேண்டாம்
சித்திரம் , வேண்டும்
ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இடையில் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும். இப்பொருளுக்கு ஏற்ற பழமொழி யாது?
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
சிறு வயதிலிருந்தே தந்தை கொடுத்த நம்பிக்கையே சங்கரி நீச்சல் போட்டியில் சிறந்து விளங்க உந்துதலாய் இருந்தது.
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும். இப்பழமொழிக்கு ஏற்ற பொருள் யாது?
நம் உடல் நலமாக இருந்தால்தான் மற்றவருடைய எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.
நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.
முருகன் தினமும் காலையுணவை உண்ட பிறகே பள்ளிக்குச் செல்வான். தனது உடல் நலமாக இருந்தால்தான் சிறப்பாகக் கல்வி கற்க முடியும் என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்
ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற உறுதி கொண்ட ரோஜா, காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் போட்டியில் பங்கு கொண்டாள்
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
பதறாத காரியம் சிதறாது
பணத்தை வாங்கிக் கொடுத்த தன் நண்பனின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தினான் குமரன்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
ஒன்றைப்பற்றி நன்கு அறிந்துள்ள ஒருவருக்கு அதைப்பற்றி மேலும் விளக்கமோ பயிற்சியோ தர வேண்டியதில்லை. இப்பொருளுக்கு ஏற்ற பழமொழி யாது?
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
தமிழ்மொழி தேர்வில் மல்லிகா எல்லா வினாக்களுக்கும் சரியான விடை எழுதி சிறந்த புள்ளிகளைப் பெற்றாள்.
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
பதறாத காரியம் சிதறாது
பாடல் பாடுவதைத் தன் அன்னையிடமே கற்றுக் கொண்ட பாலா, பள்ளி நிகழ்வுகளில் பாடல்கள் பாடி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தான்.
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
புறாக்கள் ___________ தேடிச் சென்றன.
இறை
இரை
உரை
2. மாலா அனுதினமும் காலையில் _______ வனை வழிபடுவாள்.
இரை
இறை
ஏணி
3.அக்காள் கடிதத்தை ___________யில் போட்டார்.
உரை
உறை
அறை
4.தலைமையாசிரியர் சபைகூடலில் __________ யாற்றினார்.
உரை
உறை
அரம்
5. நான் பந்து விளையாடினேன்
தன்மை
முன்னிலை
படர்க்கை
அம்மா தங்கைக்குப் பாடம் சொல்லித் தருகிறார்.
தன்மை
முன்னிலை
படர்க்கை
7. எனக்குத் தம்பியுடன் விளையாடப் பிடிக்கும்.
தன்மை
முன்னிலை
படர்க்கை
8. உன் எதிர்கால ஆசை என்ன?
தன்மை
முன்னிலை
படர்க்கை
9. விஜயா அழகாக நடனம் ஆடினாள்
தன்மை
முன்னிலை
படர்க்கை
10. நாங்கள் விடுமுறையில் கடலுக்குச் சென்றோம்.
தன்மை
முன்னிலை
படர்க்கை
11. நீ கொண்டு வந்த உணவைக் காட்டு
தன்மை
முன்னிலை
படர்க்கை
சினந்தேடி என்பதன் பொருள் யாது?
கோபத்தை அடக்கிக் கொண்டு
கோபத்தை வருவித்துக் கொண்டு
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்.
கோடிட்ட சொல்லின் பொருள் :
துன்பம்
இன்பம்
உலகநீதியை நிறைவு செய்க.
சினந்தேடி யல்லலையுந் ............... வேண்டாம்.
தேட
பாட
சினம் என்பதன் பொருள்:
கோபம்
கவலை
சினந்திருந்தார் என்பதன் பொருள் :
கோபங்கொள்ளாதவர்
கோபங்கொண்டோர்
கோடிட்ட இடத்தை நிறைவு செய்க.
சினந்திருந்தார் ............... சேறல் வேண்டாம்.
பாதைவழிச்
வாசல்வழிச்
சேறல் வேண்டாம் என்பதன் பொருள் என்ன?
போக வேண்டாம்.
போக வேண்டும்.
இவ்விரு உலகநீதியும் எதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது?
கவலை
மகிழ்ச்சி
கோபம்
கோபம் கொள்பவரிடம் பழகுவது நல்லது.
ஆம்
இல்லை
"அறம் செய விரும்பு "எனும் ஆத்திசூடியை எழுதியவர் யார்
பாரதியார்
ஔவையார்
பாரதிதாசன்
அதிவீரராம பாண்டியன்
கொடுக்கப்பட்ட கொன்றை வேந்தனைப் பூர்த்தி செய்க.
அன்னையும் பிதாவும்--------------------------
மூவா மருந்து
சுற்றம் இல்லை
முன்னறிவு தெய்வம்
சாலவும் நன்று
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழியணி எந்த வகையைச் சேர்ந்தது?
ஆத்திசூடி
பழமொழி
இணைமொழி
திருக்குறள்
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக
சல சல
கல கல
நற நற
பள பள
படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க
அச்சம் தவீர்
ஆண்மை தவறேல்
ஊண்மிக விரும்பு
ஔடதம் குறை
நீர் ஓடும் ஓசை
மேற்காணும் பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
சல சல
கல கல
நற நற
மள மள
மேலே உள்ள படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இளங்கன்று பயமறியாது
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
திருக்குறளைப் பூர்த்தி செய்க
.............................................................
நற்றாள் தொழாஅர் எனின்
இனிய உளவாக இன்னாத கூறல்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
கற்க கசடற கற்பவை கற்றபின்
இவர் இயற்றிய நூல் என்ன?
திருக்குறள்
ஆத்திசூடி
பழமொழி
தேவாரம்
அகத்தின் ---------------- முகத்தில் --------
பழமொழியைப் பூர்த்தி செய்க.
அழகு ............ தெரியும்
அழகு......... தெரியாது
தெரியும்........ அழகு
தெரியாது....... அழகு
முதலாம் வேற்றுமையை இப்படியும் அழைக்கலாம்.
எழுவாய் வேற்றுமை
பயனிலை வேற்றுமை
செயபடுபொருள் வேற்றுமை
முதலாம் வேற்றுமையை இப்படியும் அழைக்கலாம்.
எழுவாய் வேற்றுமை
பயனிலை வேற்றுமை
செயபடுபொருள் வேற்றுமை
வேற்றுமை உருபு
வேற்றுமை _______ வகைப்படும்.
ஒன்பது
பத்து
எட்டு
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
அண்ணன் தங்கையை அழைத்தார்.
இரண்டாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
கண்ணகி காற்சிலம்பை உடைத்தாள்.
இரண்டாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
ஆசிரியர் கனகாவைப் பாராட்டினார்.
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
வீரர்கள் போரிடுவதற்கு ___________ பயன்படுத்துவர்.
வாழ்
வால்
வாள்
வாக்கியத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
பிரபாகரன் __________________ படித்ததால் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.
அன்றும் இன்றும்
கண்ணும் கருத்துமாய்
அரை குறை
மேடு பள்ளம்
"சில இடங்களில்" எனும் கருத்தை விளக்கும் இணைமொழியனத் தெரிவு செய்க.
அல்லும் பகலும்
ஆதி அந்தம்
அங்கும் இங்கும்
நன்மை தீமை
குறளில் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
____________________________________________
இழுக்கா இயன்றது அறம்
தெய்வத்துள் வைக்கப் படும்
இகழ்வாரை நோவது எவன்
தோன்றலின் தோன்றாமை நன்று
கோடிப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமையைக் குறிப்பிடுக.
கயல்விழி துணி துவைத்தாள்.
1-வேற்றுமை உருபு
2-வேற்றுமை உருபு
3-வேற்றுமை உருபு
4-வேற்றுமை உருபு
பின்வரும் விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக.
" வாழ வேண்டிய அறநெறியில் வாழ்ந்தால் உலகம் நம்மை மதிக்கும்"
அகர முதல
வையத்துள் வாழ்வாங்கு
ஞாலங் கருதினுங்
நன்றி மறப்பது நன்றன்று
அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான். அதனால், மனம் வருந்தினான்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
கயல்விழி பழைய நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தன் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.
சிக்கனம் சீரளிக்கும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
சிறு _____________ பல் குத்த உதவும் .
துரும்பும்
கரும்பும்
எறும்பும்
சிகையலங்காரம் செய்யும் கலையை மதுமிதா முறையாகப் பயின்று பட்டம் பெற்றாள். சுயமாகக் கடை ஒன்றையும் வைத்து அக்கலையைச் சிறப்பாகச் செய்து வருகிறாள்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
அறிவியலில் சிறந்து விளங்கிய விமலன், தனது புத்தாக்க ஆற்றலைக் கொண்டு பல உருவாக்கங்களை உருவாக்கி, வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டான்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சிக்கனம் சீரளிக்கும்
வீண் செலவு செய்யாமல் பணத்தைச் சேமித்து வைத்த விமலாவிற்கு அப்பணம் அவளின் தம்பியின் அறுவை சிகிச்சைக்குப் பேருதவியாக இருந்தது.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
சிக்கனம் சீரளிக்கும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சாகில் தோட்ட மக்கள் அனைவரும் கொரோனா தொற்று நோயை விரட்டுவதில் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வெற்றி பெற்றனர்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும் என்ற கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி எது ?
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சிக்கனம் சீரளிக்கும்
