Worksheetsஆண்டு 2
Total questions: 28
Worksheet time: 14mins
ரூபன் பயமின்றி பேச்சுப் போட்டியில் பங்கெடுத்தான்.
ஈகை திறன்
அச்சம் தவிர்
உடலினை உறுதி செய்
படத்திற்கு ஏற்றப் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
ஆண்மை தவறேல்
ஊண்மிக விரும்பு
எண்ணுவது உயர்வு
பொருளுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
அச்சம் தவிர்
இளைத்தல் இகழ்ச்சி
உடலினை உறுதி செய்
படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
உடலினை உறுதி செய்
ஏறுபோல் நட
ஈகை திறன்
படத்திற்கு ஏற்றச் சரியான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
இளைத்தல் இகழ்ச்சி
ஊண்மிக விரும்பு
ஈகை திறன்
படத்திற்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
ஊண்மிக விரும்பு
ஆண்மை தவறேல்
அச்சம் தவிர்
கீழ்காணும் புதிய ஆத்திசூடியின் பொருள் யாது ?
ஆண்மை தவறேல்
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்
எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்
அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்.
கொடுக்கப்பட்டப் பொருத்தமான புதிய ஆத்திசூடி யாது ?
ஆண்மை தவறேல்
ஈகை திறன்
இளைத்தல் இகழ்ச்சி
புதிய ஆத்திசூடியின் பொருளைத் தெரிவு செய்க.
உடலினை உறுதி செய்
நலமாக வாழ உடலை நன்றாகக் காக்க வேண்டும்
நலமாக வாழ உடலை நன்றாகப் பேணக் கூடாது.
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
அன்பழகன் லண்டனில் பணிபுரிகிறான். நிறைய பணம் ஈட்டி தன் பெற்றோருக்கு அனுப்புகிறான்.
இச்சூழலுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
தன் தந்தையின் அறிவுரை கேட்டு வளர்ந்த அறிவழகன் இன்று சிறந்த மருத்துவராக பணிபுரிகிறான். அவனுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
படம் வெளிநாட்டில் பணிபுரியும் அன்பானந்தனைக் காட்டுகிறது. படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
அன்பழகன் லண்டனில் பணிபுரிகிறான். நிறைய பணம் ஈட்டி தன் பெற்றோருக்கு அனுப்புகிறான்.
இச்சூழலுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
தன் தந்தையின் அறிவுரை கேட்டு வளர்ந்த அறிவழகன் இன்று சிறந்த மருத்துவராக பணிபுரிகிறான். அவனுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
படம் வெளிநாட்டில் பணிபுரியும் அன்பானந்தனைக் காட்டுகிறது. படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
அமினா நோன்புப் பெருநாளை முன்னிட்டு சொந்த பந்தங்களை அழைத்து விருந்து வைத்தாள். அவள் எப்பொழுதும் உறவினர்களுக்கு உதவி செய்வாள். படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
அன்பழகி தோட்டத்தில் மிளகாய் பயிரிட எண்ணம் கொண்டாள். அது தொடர்பாக இணையத்தில் சிறு ஆய்வு செய்து நல்ல விளைச்சலையும் கண்டாள்.
இச்சூழலுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
எவை மேற்காணும் கொன்றை வேந்தனுடன் பொருத்தமானது?
அகிலன் தாய் தந்தையின் சொல் கேட்டு நடப்பான்.
ரேவதி தன் பெற்றோரின் அறிவுரையைக் கேட்காமல் இரவில் வெளியே சென்றாள்.
ஆ சோங் ஆசிரியரின் அறிவுரைக்கு ஏற்ப உயர்கல்வியைத் தொடர்ந்தான்.
சுராலிசா அப்பெரியவர் கூறியும் செவிமடுக்காமல் காட்டு மாளிகைக்குச் சென்றாள்.
"பெற்ற தாயைவிட ஒருவருக்குச் சிறந்த கோவில் வேறெதுவும் இல்லை"
விளக்கத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
கொன்றை வேந்தனைப் படைத்தவர் யார்?
"மணி தன் தாயின் ஆசி பெற்ற பிறகே தன் பணியைச் செய்வான்"
மணியின் பண்போடு தொடர்புடைய கொன்றை வேந்தன் எது?
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
எவை மேற்காணும் கொன்றை வேந்தனுடன் பொருத்தமானது?
அகிலன் தாய் தந்தையின் சொல் கேட்டு நடப்பான்.
ரேவதி தன் பெற்றோரின் அறிவுரையைக் கேட்காமல் இரவில் வெளியே சென்றாள்.
ஆ சோங் ஆசிரியரின் அறிவுரைக்கு ஏற்ப உயர்கல்வியைத் தொடர்ந்தான்.
சுராலிசா அப்பெரியவர் கூறியும் செவிமடுக்காமல் காட்டு மாளிகைக்குச் சென்றாள்.
கொன்றை வேந்தனைப் படைத்தவர் யார்?
