wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒருமை பன்மை 456

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சரியான பன்மை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அன்னம் குளத்தில் நீந்தின.

b)

அன்னங்கள் குளத்தில் நீந்தின.

c)

அன்னங்கள் குளத்தில் நீந்தியது,

2.

கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு ஏற்ற ஒருமை வாக்கியம் யாது ?


அம்மா வெள்ளிக் கிண்ணங்கள் வாங்கினார்.

a)

அம்மா வெள்ளிக் கிண்ணம் வாங்கினார்.

b)

அம்மா வெள்ளிக் கிண்ணம் வாங்கினார்கள்

c)

அம்மா வேள்ளிக் கிண்ணம் வாங்கினார்.

3.

ஒருமை வாக்கியத்திற்கு ஏற்றப் பன்மை வாக்கியம் யாது?


சாலையின் ஓரத்தில் கல் இருந்தது.

a)

சாலையின் ஓரத்தில் கல்கள் இருந்தன.

b)

சாலையின் ஓரத்தில் கற்கள் இருந்தன.

c)

சாலையின் ஓரத்தில் கற்கள் இருந்தது.

4.

__________________ வீட்டில் பூனைகள் வளர்க்கிறோம்.

a)

நான்

b)

நாம்

c)

உங்கள்

d)

எங்கள்

5.

பசுக்கள் புற்கள் _______________________.

a)

மேய்ந்தன.

b)

மேய்ந்தது.

c)

மேய்கிறது

d)

மேய்ந்து கொண்டிருக்கிறது.

6.

தேர்வில் மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சிப் _______________.

a)

கண்டனர்.

b)

அடைந்தனர்.

c)

பெற்றான்.

d)

பெற்றனர்.

7.

காற்றில் ________________ வேகமாக அசைந்தன.

a)

மான்கள்

b)

புறாக்கள்

c)

தென்னை மரங்கள்

d)

இலை

8.

காவல்துறை அதிகாரி திருடர்களைத் துரத்திப் ____________________________.

a)

பார்த்தார்.

b)

பிடித்தனர்.

c)

பாடினார்.

d)

பிடித்தார்.

9.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்

a)

மாணவி புத்தகம் படித்தார்கள்.

b)

குரங்கு பழம் தின்றது.

c)

நாய் வேகமாக குரைத்தன.

10.

மாலதி ________________ அடுக்கி வைத்தாள்.

a)

புத்தகம்

b)

புத்தகம்களை

c)

புத்தகங்களை

11.

ஒரே ஒரு பொருளை மட்டும் குறிப்பது.......................

a)

ஒருமை

b)

பன்மை

c)

பொறுமை

d)

வெறுமை

12.

ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளைக் குறிப்பது..............

a)

ஒருமை

b)

பன்மை

c)

பொறுமை

d)

வெறுமை

13.

வினா - என்பதன் பன்மைச்சொல்............

a)

வினாக்கள்

b)

வினாகள்

c)

விநாகள்

d)

வினைகள்

14.

________புலியிடமிருந்து தப்பித்தது.

a)

மான்

b)

மான்கள்

15.

___________ நாட்டை ஆண்டான்.

a)

அரசன்

b)

அரசர்கள்

16.

__________மேடையில் நடனம் ஆடினார்கள்.

a)

நடனமணி

b)

நடனமணிகள்

17.

_________தேன் கூட்டைக் கட்டின.

a)

தேனீ

b)

தேனீக்கள்

18.

_________ இரையை இழுத்துச் சென்றன.

a)

எறும்பு

b)

எறும்புகள்

19.

கடையில் _____________ அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

a)

புத்தகம்

b)

புத்தகங்கள்

20.

பன்மை சொல்லைத் தேர்வுச் செய்க.


அப்பா முறம் வாங்கினார்.

a)

அப்பா முறம் வாங்கினார்.

b)

அப்பா முறங்கள் வாங்கினார்.

c)

அப்பா முறற்கள் வாங்கினார்.

21.

தம்பி நகம் கடித்தான்.

a)

தம்பி நகங்கள் கடித்தான்.

b)

தம்பி நகம் கடித்தான்.

c)

தம்பி நகற்கள் கடித்தான்.

22.

அக்காள் பூச்சரம் தொடுத்தாள்.

a)

அக்காள் பூச்சரம் தொடுத்தாள்.

b)

அக்காள் பூச்சரற்கள் தொடுத்தாள்.

c)

அக்காள் பூச்சரங்கள் தொடுத்தாள்.

23.

தாத்தா தோட்டத்தில் மரம் நட்டார்.

a)

தாத்தா தோட்டத்தில் மரம் நட்டார்.

b)

தாத்தா தோட்டத்தில் மரங்கள் நட்டார்.

c)

தாத்தா தோட்டத்தில் மரற்கள் நட்டார்.

24.

தேனீ மலரைச் சுற்றிப் பறந்தது.

________ மலரைச் சுற்றிப் பறந்தன.

a)

தேனீக்கள்

b)

தேனீகள்

c)

தேனீற்கள்

25.

புத்தகத்தில் ஒரு சொல் இருந்தது.

கட்டுரையில் எழுபது ______ இருந்தன.

a)

சொல்கள்

b)

சொற்கள்

c)

சொல்க்கள்

26.

வீரனின் காலில் முள் குத்தியது.

வீரர்களின் கால்களில் _____ குத்தின.

a)

முள்கள்

b)

முங்கள்

c)

முட்கள்

27.

அவர் வெளி நாட்டிலிருந்து வந்தார்.

அவர்கள் வெளிநாட்டிலிருந்து _________________.

a)

வருவார்கள்

b)

வந்தனர்

c)

வரப்போகிறார்கள்

d)

வரலாம்

28.

எறும்பு புற்றில் வாழ்கிறது.

எறும்புகள் புற்றுகளில் ___________________

a)

வாழும்

b)

வாழ்கிறார்கள்

c)

வாழ்ந்தன

d)

வாழ்கின்றன

29.

பசு நமக்குப் பால் தருகிறது.

பசுக்கள் நமக்குப் பால் ___________________.

a)

தருகிறது

b)

தரும்

c)

தருகின்றன

d)

தராது

30.

_____________திடலில் மேய்ந்தன.

a)

மரங்கள்

b)

மரம்

c)

பசு

d)

பசுக்கள்