wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழிகள்

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மாலா  எதைச்  சொன்னாலும் அவளது தம்பி -----------------  தான் செய்வான் .

a)

கண்டதையும் கேட்டதையும்

b)

இளைத்து களைத்து

c)

எட்டிக்குப் போட்டியாகத் 

d)

ஊரும் பேரும்

2.

ராமன் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் -------------- செயல்படுவதே  மோகனின்  வழக்கம் ஆகும் .

a)

ஊரும் பேரும்

b)

எட்டிக்குப் போட்டியாக

c)

 எதிரும் புதிரும்

d)

இளைத்து களைத்து

3.

மூத்தோரிடம் ------------------ பேசுவது மரியாதைக்குரிய செயலன்று

a)

ஊரும் பேரும்

b)

கண்டதையும் கேட்டதையும்

c)

இளைத்து களைத்து

d)

எட்டிக்குப் போட்டியாகப்

4.

செய்தித்தாள்கள் பலவும் ------------------- வெளியிட்டுத் தங்களின் விற்பனை அளவை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன .

a)

கண்டதையும் கேட்டதையும்

b)

ஊரும் பேரும்

c)

இளைத்து களைத்து

d)

 எதிரும் புதிரும் 

5.

இணையத்தில் பலர்  ------------------- மற்றவர்களுக்கு உடனே பகிர்ந்து பிரச்சனைக்கு ஆளாகியுள்ளனர் .

a)

எதிரும் புதிரும்

b)

ஏட்டிக்குப் போட்டி

c)

இளைத்து களைத்து, 

d)

கண்டதையும் கேட்டதையும்

6.

சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய என் அத்தை  -------------- காணப்பட்டார் .

a)

ஊரும் பேரும்

b)

ஏட்டிக்குப் போட்டி

c)

இளைத்துக்  களைத்துக்

d)

கண்டதையும் கேட்டதையும்

7.

--------------- தெரியாத ஒருவனை நம்பி மூதாட்டி ஒருவள் தன பணத்தையெல்லாம் கொடுத்து ஏமாந்து போனார்

a)

ஏட்டிக்குப் போட்டி

b)

 கண்டதையும் கேட்டதையும்

c)

இளைத்து களைத்து

d)

ஊரும் பேரும்

8.

உடல் நலமின்றிப் பல நாட்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று  வீடு திரும்பிய என் தாத்தா  -------------  காணப்பட்டார் .

a)

ஏட்டிக்குப் போட்டி

b)

இளைத்துக் களைத்துக்

c)

ஊரும் பேரும்

d)

கண்டதையும் கேட்டதையும்

9.

தன் பிள்ளைகள் எந்த ஒரு செயலிலும் --------------- இருப்பதை எண்ணி தந்தை மனம் வருந்தினார் .

a)

எதிரும் புதிருமாக

b)

கண்டதையும் கேட்டதையும்

c)

இளைத்து களைத்து

d)

ஊரும் பேரும்

10.

-------------- தெரியாதவர்களிடம் நாம் பேசக்கூடாது என்று அம்மா கூறியுள்ளார் .

a)

கண்டதையும் கேட்டதையும்

b)

இளைத்து களைத்து

c)

 எதிரும் புதிரும்,

d)

ஊரும் பேரும்

11.

எப்போதும் ------------ இருக்கும் தலைவர்கள் இருவரையும் ஒரே மேடையில் பார்த்த மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

 

a)

இளைத்து களைத்து

b)

எதிரும் புதிருமாக

c)

ஏட்டிக்குப் போட்டி

d)

ஊரும் பேரும்

12.

பெற்றோர் கூறும் எதையும் கேட்காமல் ----------------நடந்து கொண்டிருந்தான் பாலன் .

a)

கண்டதையும் கேட்டதையும்

b)

ஊரும் பேரும்

c)

எட்டிக்குப் போட்டியாக

d)

எதிரும் புதிரும்

13.

----------------- தெரியாத இடத்தில் அருண் பணத்தைத் தொலைத்து விட்டுத் தவித்தான்.

a)

  ஏட்டிக்குப் போட்டி 

b)

ஊரும் பேரும்

c)

எதிரும் புதிரும், 

d)

கண்டதையும் கேட்டதையும்

14.

ராமன் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் -------------------செயல்படுவதே  மோகனின்  வழக்கம் ஆகும்.

a)

இளைத்து களைத்து

b)

கண்டதையும் கேட்டதையும்

c)

ஏட்டிக்குப் போட்டி

d)

ஊரும் பேரும்,