Font size
WorksheetsSSLC 10-ஆம் வகுப்பு வரலாறு பாடங்கள் 1 - 5
Total questions: 100
Worksheet time: 50mins
ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, உதுமானியர்
ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, ரஷ்யா
ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி
ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி
சரியான கூற்றைத்தேர்வுசெய்யவும்
i) முதல் உலகப்போர்வெடித்தபோது இத்தாலி நடுநிலைமை வகிக்கும் நாடாக இருந்தது.
ii) வெர்செய்ல்ஸ் அமைதி உடன்படிக்கையில் இத்தாலி பெரும் ஏமாற்றமடைந்தது.
iii) செவ்ரஸ் உடன்படிக்கைஇத்தாலியுடன் கையெழுத்திடப்பட்டது.
iv) சிறிய இடங்களான ட்ரைஸ்டி, இஸ்திரியா, தெற்கு டைரோல் போன்றவைகூட இத்தாலிக்கு மறுக்கப்பட்டது.
i), ii) ஆகியன சரி
iii) சரி
iv) சரி
i), iii), iv) ஆகியன சரி
சரியான கூற்றைத்தேர்வுசெய்யவும்
i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.
ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டாண்டிநோபிலைக் கைப்பற்றியது.
iv) சூயஸ் கால்வாயைத் தாக்கதுருக்கி மேற்கொண்டமுயற்சி முறியடிக்கப்பட்டது.
i), ii) ஆகியன சரி
i), iii) ஆகியன சரி
iv) சரி
i), ii), iv) ஆகியன சரி
கூற்று: ஜெர்மனியும் அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலைப் பொருள்களைஉற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையைக்கைப்பற்றின.
காரணம்: இருநாடுகளும் தங்கள்தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களைஉற்பத்தி செய்தன.
கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி.
கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு
காரணம் சரி, ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை.
கூற்று:ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன.
காரணம் : சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.
கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி.
கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு
காரணம் சரி, ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை.
சரியான கூற்றைத் தேர்வு செய்க
i) முதல் உலகப்போரின்போது ஆஸ்திரியாவைதெற்கு முனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன்ஈடுபடவைப்பதேஇத்தாலியின்முக்கியக்கடமையாக இருந்தது.
ii) இத்தாலியைக் காட்டிலும் நீண்ட காலங்கழித்தேஜெர்மனி பாசிசத்தைக் கைக்கொண்டது.
iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தைவீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் நாளில் எற்பட்டது.
iv) ஆப்பிரிக்கதேசிய காங்கிரசின்மீதானத் தடை1966 இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
i), ii) ஆகியவைசரி
iii) சரி
iii), iv) ஆகியவைசரி
i), ii), iii) ஆகியவைசரி
கூற்று: தற்காப்புப் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தியப் பொருளாதார தேசியம் எனும் புதிய அலையால் உலக வணிகம் பாதிக்கப்பட்டது.
காரணம்: அமெரிக்கா, கடன்பட்ட நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்யவிருப்பமில்லாமல் இருந்ததனால் இந்நிலை உண்டானது
கூற்று, காரணம் இரண்டுமே சரி
கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
கூற்று, காரணம் ஆகிய இரண்டுமேதவறு
காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருந்தவில்லை.
கூற்று : 1884-85இல் நடைபெற்ற பெர்லின்காலனிய மாநாடு காலனியாதிக்கசக்திகள் ஆப்பரிக்காவைத் தங்களின்செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தது.
காரணம்: ஆங்கிலேயருக்கும், போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும்
கூற்று, காரணம் இரண்டுமே சரி
கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
கூற்று, காரணம் ஆகிய இரண்டுமேதவறு
காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருந்தவில்லை.
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
i) வங்கித்தொழில் யூதர்களின் முக்கியமான வணிக நடவடிக்கையாகும்.
ii) ஹிட்லர் யூதர்களைத் துன்புறுத்தினார்.
iii) சித்ரவதை முகாம்களில் யூதர்கள் கொல்லப்பட்டனர்.
iv) தற்போது ஐக்கிய நாடுகள் சபை 129 நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்டுள்ளது
i), ii) சரி
i), iii) சரி
iii), iv) சரி
i) சரி மற்றும் ii), iii), iv) தவறு
கூற்று: குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட்அமெரிக்காதனது தனித்திருக்கும் கொள்கையைமாற்றியமைக்க வேண்டும் என்பதைஉணர்ந்தார்.
காரணம்: அவர் 1941இல் கடன் குத்தகைத்திட்டத்தைதொடங்கினார்.
கூற்றும் காரணமும் சரி.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
காரணம் கூற்று ஆகிய இரண்டுமேதவறானவை.
காரணம் சரி ஆனால் அது கூற்றுடன் பொருந்தவில்லை.
சரியான வாக்கியம்/வாக்கியங்களைத் தெரிவு செய்க
i) கற்றறிந்தசிறுபான்மையினரின் தாக்கத்தில் சீனாவின் (1878) இளம் பேரரசர் துவக்கிய சீர்திருத்தங்கள் நூறு நாள் சீர்திருத்தம் என்று அறிப்படுகிறது.
ii) கோமிங்டாங்கட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.
iii) மஞ்சூரியாமீதும் ஷாண்டுங்மீதும் ஜப்பான் பொருளாதாரக் கட்டுப்பாட்டைவிதிக்கயுவான் ஷி-கேஉடன்பட்டதால் தேசியவாதிகள் பார்வையில் அவர் செல்வாக்கு இழந்தார்.
iv) சோவியத்நாடு இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக சீன மக்கள் குடியரசைஅங்கீகரிக்கமறுத்தது.
i) மற்றும் ii) சரி
ii) மற்றும் iii) சரி
i) மற்றும் iii) சரி
i) மற்றும் iv) சரி
சரியான வாக்கியம்/வாக்கியங்களைத் தெரிவு செய்க
i) கிழக்கு ஐரோப்பாவில் 1948இல் சோவியத்நாடு நிறுவிய இடதுசாரி அரசுகளைசோவியத்இராணுவம் விடுதலைசெய்தது.
ii) வடக்கு அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவேநேட்டோஉருவாக்கப்பட்டது.
iii) சீட்டோவின் உறுப்பு நாடுகள் அப்பகுதியில் மக்களாட்சி பரவுவதைத்தடுக்கும் நோக்கோடு செயல்பட்டார்கள்.
iv) ஜப்பானுக்கெதிராக பிரிட்டன் அணுகுண்டைப்பயன்படுத்தியதின் மூலம் அது ரஷ்யாவுக்கு தன்னுடைய அழிக்கும் திறனைஎடுத்துக்காட்டவிரும்பியது
ii), iii) மற்றும் iv) சரி
i) மற்றும் ii) சரி
iii) மற்றும் iv) சரி
i), ii) மற்றும் iii) சரி
கூற்று (கூ): அமெரிக்காவின் மார்ஷல் திட்டம் போரில் பாதிக்கப்பட்டஐரோப்பிய நாடுகளின் மறுநிர்மாணத்திற்காக முன்வைக்கப்பட்டது.
காரணம் (கா): அமெரிக்கநாடு அத்திட்டத்தின் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத்தன் செல்வாக்கின் கீழ் சொண்டுவர நினைத்தது.
கூற்றும் காரணமும் இரண்டுமேசரி. ஆனால் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
கூற்றும் காரணமும் தவறானவை
கூற்றும் காரணமும் சரி. காரணம், கூற்றைத்துல்லியமாக விளக்குகிறது
கூற்று தவறு ஆனால் காரணம் சரி
சரியான கூற்றைத்தேர்ந்தெடுக்கவும்
i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.
ii) இந்த சமாஜம் அனைத்து சாதியினரும் பங்கேற்கும் சமபந்தி களையும் சாதி கலப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தது.
iii) ஜோதிபா பூலேஆண்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றினார்.
iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது
i) சரி
ii) சரி
i),ii) ஆகியன சரி
iii), iv) ஆகியன சரி
சரியான கூற்றைத்தேர்ந்தெடுக்கவும்
(i) ராமகிருஷ்ணா மிஷன் கல்வி உடல்நலம் பேரிடர்களின் போது நிவாரணப் பணி செய்தல் போன்ற சமூகப் பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.
(ii) பேரின்ப நிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை ராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்.
(iii) ராமகிருஷ்ணர் ராமகிருஷ்ணா மிஷனை ஏற்படுத்தினார்.
(iv) ராமகிருஷ்ணர் வங்கப் பிரிவினையை எதிர்த்தார்.
i) சரி
i) மற்றும் ii) சரி
iii) சரி
iv) சரி
கூற்று : ஜோதிபா பூலே ஆதரவற்றோர் விடுதிகளையும் விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.
காரணம் : ஜோதிபா பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார் விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்கு பொருத்தமானதாக இல்லை.
கூற்று சரி. காரணம் கூற்றுக்கு பொருத்தமானதாக உள்ளது.
இரண்டுமே தவறு.
காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.
