wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SSLC GEOGRAPHY by MMA T/M

Total questions: 100

Worksheet time: 50mins

Name
Class
Date
1.
இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.
a)
2500 கி.மீ
b)
2933 கி.மீ
c)
3214 கி.மீ
d)
2814 கி.மீ
2.
இந்தியாவின் தென்கோடி முனை
a)
அந்தமான்
b)
கன்னியாகுமரி
c)
காவரட்தி
d)
இந்திராமுனை
3.
இமயமலையின் கிழக்கு – மேற்கு பரவல்
a)
2500 கி.மீ
b)
2400 கி.மீ
c)
800 கி.மீ
d)
2600 கி.மீ
4.
பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு
a)
நர்மதா
b)
கோசி
c)
கோதாவரி
d)
தாமோதர்
5.
தக்காண பீடபூமியின் பரப்பளவு ___________ சதுர கி.மீ ஆகும்
a)
6 லட்சம்
b)
8 லட்சம்
c)
5 லட்சம்
d)
7 லட்சம்
6.
மூன்று பக்கம் நீரால் சூழப்பட்டபகுதி ___________ என அழைக்கப்படுகிறது
a)
கடற்கரை
b)
தீபகற்பம்
c)
தீவு
d)
நீர்ச்சந்தி
7.
பாக்நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா __________________ ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
a)
கோவா
b)
மேற்கு வங்காளம்
c)
ஸ்ரீலங்கா
d)
மாலத்தீவு
8.
தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் ___________.
a)
ஆனை முடி
b)
ஊட்டி
c)
கொடைக்கானல்
d)
ஜின்டாகடா
9.
பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ___________.
a)
பாபர்
b)
தராய்
c)
பாங்கர்
d)
காதர்
10.
பழவேற்காடு ஏரி ___________________மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது
a)
மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
b)
கர்நாடகா மற்றும் கேரளா
c)
ஒடிசா மற்றும் ஆந்திரப்பிரதேசம்
d)
தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்
11.
இந்தியாவின் உயர்ந்த சிகரம்-----
a)
காட்வின் ஆஸ்டின்
b)
எவரெஸ்ட்
c)
கஞ்கன்ஜங்கா
d)
தவளகிரி
12.
ஆரவல்லி மலையின் உயர்ந்த சிகரம்-----
a)
எவரெஸ்ட்
b)
குருசிகார்
c)
தவளகிரி
d)
கஞ்கன்ஜங்கா
13.
கிழக்கு தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் -----ல் இணைகின்றன.
a)
கொல்லி மலை
b)
ஊட்டி
c)
நீலகிரி
d)
ஆனைமுடி
14.
வானிலையியல் ஒரு __________ அறிவியலாகும்.
a)
வானிலை
b)
சமூக
c)
அரசியல்
d)
மனித
15.
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி __________
a)
தமிழ்நாடு
b)
கேரளா
c)
பஞ்சாப்
d)
மத்தியப் பிரதேசம்
16.
கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு ________ காற்றுகள் உதவுகின்றன
a)
லூ
b)
நார்வெஸ்டர்ஸ்
c)
ஜெட்காற்றோட்டம்
d)
மாஞ்சாரல்
17.
ஒரே அளவு மழை பெறும் இடங்களை இணைக்கும் கோடு __________ ஆகும்.
a)
சமவெப்பகோடுகள்
b)
சம மழைக்கோடுகள்
c)
சம அழுத்தக்கோடுகள்
d)
அட்சக்கோடுகள்
18.
இந்தியாவின் காலநிலை__________ ஆக பெயரிடப் பட்டுள்ளது
a)
அயன மண்டல ஈரக் காலநிலை
b)
நிலநடுக் கோட்டுக் காலநிலை
c)
அயன மண்டல பருவக்காற்றுக் காலநிலை
d)
மித அயன மண்டலக் காலநிலை
19.
பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
a)
அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
b)
மாங்குரோவ் காடுகள்
c)
மலைக் காடுகள்
d)
இலையுதிர்க் காடுகள்
20.
இமய மலையில் 2400 மீ உயரத்திற்கு மேல் காணப்படும் காடுகள் __________
a)
ஆல்பைன் காடுகள்
b)
இலையுதிர்க் காடுகள்
c)
மாங்குரோவ் காடுகள்
d)
ஓதக் காடுகள்
21.
சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் __________
a)
தமிழ்நாடு
b)
ஆந்திரப் பிரதேசம்
c)
மத்தியப் பிரதேசம்
d)
கர்நாடகா
22.
யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது ____________.
a)
நீலகிரி
b)
அகத்திய மலை
c)
பெரிய நிக்கோபார்
d)
கட்ச்
23.

கூற்று: பருவக்காற்றுகள் எளிதில் புரிந்துகொள்ளஇயலாத வானிலைநிகழ்வாகும்.

காரணம்: வானிலைவல்லுநர்கள் பருவக்காற்றின்தோற்றத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களைக்கூறியுள்ளனர்.

a)

கூற்று தவறு காரணம் சரி.

b)

ஆ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு.

c)

கூற்று சரி காரணம் தவறு

d)

A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி.

24.

கூற்று: இமய மலையானது ஒரு காலநிலைஅரணாகச் செயல்படுகிறது. காரணம்: இமயமலைமத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றைதடுத்து இந்தியத் துணைக்கண்டத்தைமிதவெப்பமாகவைத்திருக்கிறது.

a)

கூற்று தவறு காரணம் சரி.

b)

ஆ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு.

c)

A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி.

d)

கூற்று சரி காரணம் தவறு

25.

பொருந்தாதவிடையைத் தேர்வு செய்க.

ஓதக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது.

a)

பாலைவனம்

b)

கங்கைபிரம்மபுத்ராடெல்டா

c)

கோதாவரி டெல்டா

d)

மகாநதி டெல்டா

26.

பொருந்தாதவிடையைத் தேர்வு செய்க.

இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்

a)

அட்சபரவல்

b)

உயரம்

c)

கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்

d)

மண்

27.
___________ மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாககாணப்படுகிறது
a)
வண்டல்
b)
கரிசல்
c)
செம்மண்
d)
உவர்மண்
28.
எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?
a)
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
b)
இந்திய வானியல் துறை
c)
இந்திய மண் ஆய்வு நிறுவனம்
d)
இந்திய மண் அறிவியல் நிறுவனம்
29.
ஆறுகளின் மூலம் உருவாகும் மண்
a)
செம்மண்
b)
கரிசல் மண்
c)
பாலைமண்
d)
வண்டல் மண்
30.
இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை
a)
ஹிராகுட் அணை
b)
பக்ராநங்கல் அணை
c)
மேட்டூர்அணை
d)
நாகர்ஜூனா சாகர்அணை
31.
____________ என்பது ஒரு வாணிபப்பயிர்
a)
பருத்தி
b)
கோதுமை
c)
அரிசி
d)
மக்காச் சோளம்
32.
கரிசல் மண்_______________ எனவும் அழைக்கப்படுகிறது
a)
வறண்ட மண்
b)
உவர்மண்
c)
மலைமண்
d)
பருத்தி மண்
33.
உலகிலேயே மிக நீளமான அணை
a)
மேட்டூர்அணை
b)
கோசி அணை
c)
ஹிராகுட் அணை
d)
பக்ராநங்கல் அணை
34.
இந்தியாவில் அதிகம் நெல் விளையும் மாநிலம் ________
a)
மேற்கு வங்காளம்
b)
மகராஷ்டிரா
c)
உத்தரப்பிரதேசம்
d)
பஞ்சாப்
35.
இந்தியாவில் தங்க இழைப்பயிர் என அழைக்கப்படுவது _______
a)
பருத்தி
b)
கோதுமை
c)
சணல்
d)
புகையிலை
36.
காபி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்
a)
மேற்கு வங்கம்
b)
கர்நாடகா
c)
ஓடிசா
d)
பஞ்சாப்
37.

கூற்று : பழங்கள்காய்வகைகள்மற்றும் பூக்கள்பயிரிடலில் ஈடுபடுவது தோட்டக்கலைத் துறையாகும்.

காரணம் : உலகளவில் இந்தியா மா, வாழைமற்றும் சிட்ரஸ்பழவகைஉற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

b)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

c)

கூற்று சரி, காரணம் தவறு

d)

கூற்று தவறு, காரணம் சரி

38.

கூற்று : வண்டல் மண்ஆறுகளின் மூலம் அரிக்கப்பட்டு படியவைக்கப்பட்ட, மக்கிய பொருட்களால் ஆன ஒன்று.

காரணம் : நெல் மற்றும் கோதுமைவண்டல் மண்ணில் நன்கு வளரும்

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

b)

கூற்று சரி, காரணம் தவறு

c)

கூற்று தவறு, காரணம் சரி

d)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

39.
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்
a)
கோதுமை
b)
நெல்
c)
திணைவகைகள்
d)
காபி
40.
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்
a)
காதர்
b)
பாங்கர்
c)
கரிசல் மண்
d)
வண்டல் மண்
41.
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்
a)
வெள்ளப்பெருக்கு கால்வாய்
b)
ஏரிப்பாசனம்
c)
வற்றாத கால்வாய்
d)
கால்வாய்
42.
இந்தியாவின் உயரமான அணை ------------
a)
டெகிரி அணை
b)
கோசி அணை
c)
ஹிராகுட் அணை
d)
பக்ராநங்கல் அணை
43.
இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் ------------
a)
மேற்கு வங்காளம்
b)
உத்திரப்பிரதேசம்
c)
தமிழ்நாடு
d)
குஜராத்
44.
உலகின் மிக நீளமான நதியான ஹீராகுட் அணை -------- ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது
a)
காவேரி
b)
கிருஷ்ணா
c)
மகாநதி
d)
கங்கை
45.
பருத்தி உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து உலகில் இரண்டாம் இடத்தில் உள்ள நாடு --------
a)
சுவிட்ஸர்லாந்து
b)
இங்கிலாந்து
c)
பிரேசில்
d)
இந்தியா
46.
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் --------
a)
கர்நாடகா
b)
குஜராத்
c)
உத்திரப்பிரதேசம்
d)
தமிழ்நாடு
47.
மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது
a)
சேமிப்பு மின்கலன்கள்
b)
எஃகு தயாரிப்பு
c)
செம்பு உருக்குதல்
d)
பெட்ரோலிய சுத்திகரிப்பு
48.
ஆந்த்ரசைட் நிலக்கரி ______________ கார்பன் அளவை கொண்டுள்ளது
a)
70% க்கு மேல்
b)
80% - 95%
c)
60% - 70%
d)
50%க்கும் குறைவு
49.
பெட்ரொலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் __________
a)
நைட்ரஜன்
b)
நீர்
c)
ஆக்ஸிஜன்
d)
கார்பன்
50.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் -------
a)
சேலம்
b)
சென்னை
c)
மதுரை
d)
கோயம்புத்தூர்
51.
இந்தியாவில் முதல் சணல் ஆலை நிறுவப்பட்ட இடம்--------
a)
கொல்கத்தா
b)
மும்பை
c)
அகமதாபாத்
d)
பரோடா
52.
இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்
a)
குஜராத்
b)
மகாராஷ்டிரம்
c)
இராஜஸ்தான்
d)
தமிழ்நாடு
53.
மிக அதிகமாக கிடைக்ககூடிய ஆற்றல் வளம்
a)
உயிரி சக்தி
b)
எண்ணெய்
c)
சூரியன்
d)
நிலக்கரி
54.
புகழ் பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்.
a)
அசாம்
b)
பீகார்
c)
இராஜஸ்தான்
d)
ஜார்கண்ட்
55.
சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது
a)
போக்குவரத்து
b)
பெரும் தேவை
c)
மின்சக்தி சக்தி கிடைப்பது
d)
கனிமப்படிவுகள்
56.
இந்திய கடற்கரை பகுதி இரும்பு எஃகு தொழிலகங்களுள் ஒன்று அமைந்துள்ள இடம்.
a)
கொல்கத்தா
b)
தூத்துக்குடி
c)
விசாகப்பட்டினம்
d)
கோவா
57.
இந்தியாவின் டெட்ராய்ட் --------------
a)
கொல்கத்தா
b)
சென்னை
c)
பீகார்
d)
இராஜஸ்தான்
58.
.இந்தியாவில் அதிக அளவு காற்றாலை உள்ள மாநிலம் ………….. ஆகும்.
a)
தமிழ்நாடு
b)
ஆந்திர பிரதேசம்
c)
குஜராத்
d)
மகாராஷ்ட்ரம்
59.
இந்தியாவின் முதல் நீர் மின் நிலையம் 1897 ஆம் ஆண்டு ………………… நிறுவப்பட்டது.
a)
டார்ஜிலிங்
b)
பொக்கரோ
c)
கல்பாக்கம்
d)
ஹைதராபாத்
60.
கருப்புத் தங்கம் என்று அனழக்கப்படும் கனிமம் ………………..
a)
ஜிப்சம்
b)
நிலக்கரி
c)
பெட்ரோலியம்
d)
இயற்கை வாயு
61.
மின்னியல் தலைநகரம் என்பது -------
a)
சென்னை
b)
ஹைதராபாத்
c)
பெங்களூர்
d)
மும்பை
62.
. மக்கள் தொகையின்பல்வேறு அம்சங்கள் பற்றியஅறிவியல் பூர்வமான படிப்பு __________
a)
ஒளிப்படவியல்
b)
மக்களியல்
c)
ஆடற்கலையில்
d)
மக்களடர்த்தி
63.
2011 ஆம்ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் __________
a)
தமிழ்நாடு
b)
கர்நாடகம்
c)
கேரளா
d)
உத்திரப்பிரதேசம்
64.
மனித வள மேம்பாடு __________ மூலம் கணக்கிடப்படுகிறது
a)
மனித வளக் குறியிடு
b)
தனி நபர் குறியீடு
c)
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP)
d)
மனிதவள மேம்பாட்டு குறியீடு
65.
__________ போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது
a)
சாலை
b)
ரயில்வே
c)
வான்வழி
d)
நீர்வழி
66.
இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம்
a)
5846 கி.மீ
b)
5847 கி.மீ
c)
5849 கி.மீ
d)
5800 கி.மீ
67.
இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் நீளமானது __________
a)
17500 கி.மீ
b)
5000 கி.மீ
c)
14500 கி.மீ
d)
1000 கி.மீ
68.
தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் __________
a)
பெங்களூரு
b)
சென்னை
c)
புது டெல்லி
d)
ஹைதராபாத்
69.
எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து
a)
வான்வழிப் போக்குவரத்து
b)
சாலைப்போக்குவரத்து
c)
இரயில் போக்குவரத்து
d)
நீர்வழிப் போக்குவரத்து
70.
கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன் (ஹெலிகாப்டர்) தொடர்புடையது?
a)
ஏர் இந்தியா
b)
பவன்ஹான்ஸ்
c)
வாயுதூத்
d)
இந்தியன்ஏர்லைன்ஸ்
71.
இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்
a)
சிமெண்ட்
b)
ஆபரணங்கள்
c)
தேயிலை
d)
பெட்ரோலியம்
72.
இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ………………….. ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
a)
1870
b)
1872
c)
1874
d)
1871
73.
தமிழ்நாட்டின் அட்சப் பரவல் ----- முதல் ------- வரை உள்ளது.
a)
8°4´ வ முதல் 13° 35´ வ வரை
b)
8° 5´ தெ முதல் 13° 35´ தெ வரை
c)
8° 0´ வ முதல் 13° 05´ வ வரை
d)
8° 0´ தெ முதல் 13° 05´ தெ வரை
74.
தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் ------- முதல் ---------- வரை உள்ளது .
a)
76°18´ கி முதல் 80°20´ கி வரை
b)
76°18´ மே முதல் 80°20´ மே வரை
c)
10°20´ கி முதல் 86°18´ கி வரை
d)
10°20´ மே முதல் 86°18´ மே வரை
75.
தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் ----------- ஆகும்
a)
ஆனைமுடி
b)
தொட்டபெட்டா
c)
மகேந்திரகிரி
d)
சேர்வராயன்
76.
கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது ?
a)
பாலக்காடு
b)
செங்கோட்டை
c)
போர்காட்
d)
அச்சன்கோவில்
77.
கீழ்க்கண்டவற்றில் அரபிக் கடலில் கலக்கும் ஆறு எது?
a)
பெரியார்
b)
காவிரி
c)
சிற்றார்
d)
பவானி
78.
தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?
a)
இராமநாதபுரம்
b)
தேனி
c)
நாகப்பட்டினம்
d)
கடலூர்
79.
இந்திய வன அறிக்கை 2017 இன் படி தமிழ்நாட்டின் வனப்பரப்பளவு
a)
0.2021
b)
0.2031
c)
0.212
d)
0.213
80.
பின்னடையும் பருவக்காற்று------- லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது.
a)
அரபிக்கடல்
b)
தைமுர்க்கடல்
c)
இந்தியப் பெருங்கடல்
d)
வங்கக் கடல்
81.
கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம்
a)
தேனி
b)
மதுரை
c)
தஞ்சாவூர்
d)
இராமநாதபுரம்
82.
தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம்
a)
தர்மபுரி
b)
வேலூர்
c)
திண்டுக்கல்
d)
ஈரோடு
83.
நீலகிரி மற்றும் தர்மபு ரி மாவட்டங்களுக்கிடையே காணப்படும் பீடபூமி --------- ஆகும்
a)
மதுரை பீடபூமி
b)
கோயம்புத்தூர் பீடபூமி
c)
மாளவப் பீடபூமி
d)
மைசூர் பீடபூமி
84.
கிழக்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம் -------- ஆகும்.
a)
சேர்வராயன்
b)
ஆணைமுடி
c)
சோலைக்கரடு
d)
கொல்லிமலை
85.
ஆற்றுத் தீவான ஸ்ரீரங்கம் __________ மற்றும் --------- ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது
a)
காவிரி-வைனை
b)
காவிரி-பாலாறு
c)
கொள்ளிடம்-பாலாறு
d)
கொள்ளிடம்-காவிரி
86.
தேயிலை மற்றும் காபி செடிகள் பயிரிடுவதற்கு ------ ஏற்ற மண் ஆகும்
a)
வண்டல் மண்
b)
கரிசல் மண்
c)
சரளை மண்
d)
மணல்
87.
தமிழ்நாட்டின் மாநில விலங்கு ------------ ஆகும்
a)
புள்ளிமான்
b)
வரையாடு
c)
குதிரை
d)
பசு
88.
தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா ---------
a)
காவிரி டெல்டா
b)
மகாநதி டெல்டா
c)
கோதாவரி டெல்டா
d)
கிருஷ்ணா டெல்டா
89.
தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர்
a)
பருப்பு வகைகள்
b)
சிறுதானியங்கள்
c)
எண்ணெய் வித்துக்கள்
d)
நெல்
90.
தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை
a)
3 மற்றும் 15
b)
4 மற்றும் 16
c)
3 மற்றும் 16
d)
4 மற்றும் 15
91.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு -------- சதவீதத்தை வகிக்கிறது
a)
0.64
b)
0.25
c)
0.21
d)
0.8
92.
சாத்தனூர் அணை --------- ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது
a)
காவிரி
b)
அமராவதி
c)
பெரியாறு
d)
தென்பென்னை
93.
இந்தியாவில் பொது - தனியார் கூட்டு நடவடிக்கையின் கீழுள்ள மொத்த சாலை திட்டங்களில், 20 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்கும் தமிழ்நாடு ----------- இடத்தைப் பெற்றுள்ளது
a)
5ஆவது
b)
3ஆவது
c)
2ஆவது
d)
4ஆவது
94.
மும்பை மற்றும் டில்லியை அடுத்த இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ------ ஆகும்
a)
ஹைதராபாத்
b)
சென்னை
c)
கல்கத்தா
d)
திருவனந்தபுரம்
95.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளுக்கு இடையிலுள்ள வேறுபாடு ------- என அழைக்கப்படுகிறது
a)
பணவீக்கம்
b)
நாட்டு வருமானம்
c)
இலாபம்
d)
வர்த்தக சமநிலை
96.

கூற்று: கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.

காரணம்: இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன.

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம், கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

b)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

c)

கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

d)

கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

97.

கூற்று: நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டம்.

காரணம்: இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம், கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

b)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

c)

கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

d)

கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

98.
ஏப்ரல்-மே மாதத்தில் விதைத்து ஆகஸ்டு-செப்டம்பர் மாதத்தில் அறுவடை செய்யும் பருவம் ----
a)
குறுவை
b)
சம்பா
c)
நவரை
d)
சொர்ணாவாரி
99.
நெல் உற்பத்தியில் தமிழ்நாடு ------- இடத்தைப் பிடிக்கிறது
a)
5ஆவது
b)
3ஆவது
c)
2ஆவது
d)
4ஆவது
100.
________ ஒரு இழைப்பயிர் மற்றும் வணிகப்பயிர் ஆகும்
a)
பருத்தி
b)
சோளம்
c)
கரும்பு
d)
மல்பெரி