NEW
Font size
Worksheetsமரபுத்தொடர் ஆண்டு 4
Total questions: 8
Worksheet time: 4mins
............... இந்தியர்கள் வாழையிலையில் உணவு உண்பதை வழக்கமாக கொண்டு வருகின்றனர்.
அருமை பெருமை
ஆடிப் பாடி
தொன்று தொட்டு
பள்ளி விதிமுறைகளைக் கட்டொழுங்கு ஆசிரியர் ______________ விளக்கினார்.
கண்ணும் கருத்துமாக
செவி சாய்த்து
தெள்ளத் தெளிவாக
குடு குடு
சுந்தரி படிக்காமல் சுற்றித் திரிந்துவிட்டு சிறப்புத் தேர்ச்சி பெறலாம் என __________________ கட்டினாள்.
கங்கணம் கட்டுதல்.
கடுக்காய் கொடுத்தல்
மனக்கோட்டை
ஒற்றைக்காலில் நிற்றல்
தன் பெற்றோர்கள் வசதி படைத்தவர்கள் என்பதற்காக கார்முகிலன் தனது கைச்செலவுக்குக் கிடைக்கும் பணத்தை _______________
அள்ளி விட்டான்
ஆறப் போட்டான்
செலவழிகவில்லை
அள்ளி இறைத்தான்
_____________________ தமிழர்கள் இசைக்கலையில் நாட்டம் உடையவர்கள்.
கடுக்காய் கொடுத்தல்.
கரி பூசுதல்.
தொன்றுதொட்டு
மனக்கோட்டை
நெடுங்காலமாய் வைத்தியம் செய்து வரும் பார்கவியின் பாட்டி மிகவும் திறமைசாலி என அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.
கம்பி நீட்டுதல்
முழுமூச்சு
மனக்கோட்டை
தொன்று தொட்டு
வெறும் கற்பனை =
கங்கணம் கட்டுதல்.
கடுக்காய் கொடுத்தல்
மனக்கோட்டை
ஒற்றைக்காலில் நிற்றல்
ஆதிகாலத்திலிருந்து
தொன்று கட்டு
தொன்று தொட்டு
