wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி 1 ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 3hrs 30mins

Name
Class
Date
1.

குற்றமுள்ள நெஞ்சு _____________

a)

குறுகுறுக்கும்

b)

தவி தவிக்கும்

c)

பாடுபடும்

d)

வருந்தி வாடும்

2.

சிறு துரும்பும் _____________

a)

பல் துலக்க உதவும்

b)

பல் குத்த உதவும்

c)

பல்வழியில் உதவும்

3.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

a)

இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்

b)

உதவி செய்தவரின் நன்றியை நாம் உயிருள்ளவரை மறக்கக் கூடாது

c)

குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்

d)

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்

4.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

a)

இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்

b)

உதவி செய்தவரின் நன்றியை நாம் உயிருள்ளவரை மறக்கக் கூடாது

c)

குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்

d)

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்

5.

ஏற்புடைய பழமொழியைத் தெரிவு செய்க.

தன் அப்பாவின் பணப்பையிலிருந்து பணத்தைத் திருடிய அலி அன்று முழுவதும் குற்ற உணர்வால் வாடினான்.

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

6.

ஏற்புடைய பழமொழியைத் தெரிவு செய்க.

செய்யாத தவறுக்காகத் தன் தம்பியைத் திட்டிய மாலா மிகவும் மனம் வருந்தினாள்.

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

7.

ஏற்புடைய பழமொழியைத் தெரிவு செய்க.

குயவன் தன் ஓட்டைப் பானையை வீசாமல் அதில் பூச்செடிகளை நட்டு வைத்தான்.

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

8.

ஏற்புடைய பழமொழியைத் தெரிவு செய்க.

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

9.

பழமொழிக்கு ஏற்புடைய சூழல்களைத் தெரிவு செய்க.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

a)

தாத்தா பழைய பொருள்களைத் தூக்கி வீசாமல் கைவினைப் பொருள்களை உருவாக்குவார்.

b)

மாமா வாகனத்தின் பழைய சக்கரத்தில் இருந்து மீன் தொட்டியை உருவாக்கினார்.

c)

தேவி தன் தம்பிக்கு, குளிர்பானக் கலனில் விளையாட்டுப் பொருளை உருவாக்கித் தந்தாள்.

10.

பழமொழிக்கு ஏற்புடைய சூழல்களைத் தெரிவு செய்க.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

a)

தெரியாமல் பூச்சாடியை உடைத்த பாலன் அதை யாருக்கும் சொல்லாமல் தவித்தான்.

b)

தேவி தான் திருடிய மிட்டாய்களைக் குற்ற உணர்ச்சியால் இருந்த இடத்திலேயே வைத்து விட்டாள்.

c)

பாபு தன் தங்கைக்கு வீட்டுப் பாடங்கள் செய்ய சொல்லித் தந்தான்.