NEW
Font size
Worksheetsதிருக்குறள் ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
________________________________
உள்ளத்து ளெல்லாம் உளன்.
திருக்குறளின் முதல் வரி எது?
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
______________பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
உள்ளம்
உள்ளத்தால்
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
கோடுடப்பட்ட சொல்லின் பொருள் என்ன?
உண்மை
அன்பு
பொய்
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
இது எத்தனையாவது திருக்குறள்?
1
10
294
1000
திருக்குறள் எதைப் பற்றியது?
அன்பு
பொய்
நேர்மை
திருக்குறளின் சரியான சூழலைத் தேர்ந்தெடுக்கவும்.
அலி பணப்பையைத் திருடினான்.
அமுதன் தான் கண்டெடுத்த மோதிரத்தை ஆசிரியரிடம் ஒப்படைத்தான்.
உலகத்தார் என்பதன் பொருள்?
வயதானவர்
ஆசிரியர்
உலக மக்களால்
நாம் பொய் சொல்லாமல் நடந்தால் பிறர் நம்மை?
மதிக்கமாட்டார்கள்
மதிப்பர்
உளன் என்பதன் பொருள்?
உழவன்
மதிப்பர்
திருக்குறளை எழுதியவர் யார்?
ஒளவையார்
திருவள்ளுவர்
விஞ்ஞானி
