WorksheetsPROVERBS 1-3
Total questions: 15
Worksheet time: 8mins
நீதிமொழிகள் வாலிபருக்கு எவைகளை கொடுக்கும்
ஞானத்தையும்
உணர்வையும்அறிவையும் விவேகத்தையும்
செல்வமும்
ஆரோக்கியமும்விசுவாசமும்
நம்பிக்கையும்நீதிமொழிகள் பேதைகளுக்கு _____________ கொடுக்கும்
உணர்வைஅறிவை
நம்பிக்கையைவினாவை
கர்த்தருக்குப் பயப்படுதலே __________ ஆரம்பம்
விசுவாசத்தின்அற்புதத்தின்ஞானத்தின்
கிருபையின்ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள் யார்?
மூடர்
பேதை
அவிசுவாசிபொல்லாதவன்___________ மாறுபாடு அவர்களைக் கொல்லும்
துன்மார்க்கனின்
பணக்காரனின்ஞானவானின்பேதைகளின்
மூடரை அழிக்கிறது ஏது ?
நிர்விசாரம்
இச்சைஅவ்விசுவாசம்பயம்யாருக்கு கர்த்தர் கேடகமாயிருக்கிறார் ?
வேதத்தில் பிரியமாயிருக்கிறவர்களுக்கு
நீதியை செய்கிறவர்களுக்குஉத்தமமாய் நடக்கிறவர்களுக்கு
விசுவாசிகளுக்குகர்த்தர் யாருடைய பாதையைக் காப்பாற்றுகிறார்
பரிசுத்தவான்களின்
நீதிமான்களின்உண்மையுள்ளவர்களின்
விசுவாசிகளின்எவைகள் நம்மை விட்டூ விலகாதிருக்க இருக்க வேண்டும்?
தேவ வார்த்தையும்
கிருபையும்கிருபையும் சத்தியமும்
அன்பும்
கிருபையும்சமாதானமும்
கிருபையும்நாம் எதின் மேல் சாய கூடாது ?
சுயபெலன்சுயவிருப்பம்சுயஇச்சைசுயபுத்தி
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
இந்த வசனம் எங்கே உள்ளது?நீதிமொழிகள் 2:6
நீதிமொழிகள் 2:16
நீதிமொழிகள் 3:6
நீதிமொழிகள் 3:16
மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு பிரியமானவன்
சரியா ? தவறா ?சரிதவறுகர்த்தருக்குப் பயந்து, ____________ விட்டு விலகு
பாவத்தைபெருமையைதீமையை
சுயத்தைகர்த்தர் யாருக்கு கிருபையளிக்கிறார்?நீதிமான்களுக்குதாழ்மையுள்ளவர்களுக்கு
விசுவாசிகளுக்குஉத்தமனுக்குநீதிமொழிகள் புத்தகத்தை எழுதியவர் ?யோபு
மோசே
தாவீது
சாலொமோன்
