Free Printable Worksheets
NEW
Font size
More settings
பெரியபுராணம் யாரால் எழுதப்பட்டது?
சேக்கிழார்
கூடலூர் கிழார்
கம்பர்
சேக்கிழாரின் இயற்பெயர் என்ன?
சேரமான் பெருமாள் நாயனார்
அருண்மொழித் தேவர்
பாரதி
பெரியபுராணம் எத்தனை காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?
4
3
2
பெரியபுராணம் எத்தனைச் சருக்கஙகளைக் கொண்டுள்ளது?
12
13
15
மாக்கதை என்று அழைக்கப்படுகின்றன நூல்?
சிலப்பதிகாரம்
பெரியபுராணம்
சீறாப்புராணம்
மெய்ப்பொருள் நாயனார் ஆண்ட நாடு?
சேரநாடு
சோழநாடு
சேதிநாடு
முத்தநாதன் புத்தகக் கட்டுக்குள் எதை மறைத்து வைத்திருந்தார்?
கத்தி
அம்பு
வாள்