Font size
Worksheetsபுதிர்ப்போட்டி 2023
Total questions: 25
Worksheet time: 13mins
மலேசியாவின் உருவாக்கம் _______________ அங்கீகரிக்கப்பட்டு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது
பிரதமரால்
சுல்தானால்
மாமன்னரால்
படத்தில் காணப்படுபவர் யார்?
துன் சம்பந்தன்
துங்கு அப்துல் ரஹ்மான்
ந்துன் மஹாதீர் முகமது
சுதந்திறத்திற்கு முன் மலேசியா ____________ என்று அழைக்கப்பட்டது
மலாயா
கடாரம்
நம் நாடு ___________________-ல் சுதந்திரம் அடைந்தது.
ஆகஸ்டு 31, 1957
ஆகஸ்டு 31, 1963
நம் நாட்டின் சுதந்திர தந்தை ________________.
துன் தான் செங் லோக்
துங்கு அப்துல் ரஹ்மான்
ருக்குன் நெகாராவின் எத்தனையாவது கோட்பாடு மக்கள் நாட்டின் அரசியலைம்ப்புச் சட்டத்தை ஏற்று, கடைபிடிப்பதையும் மதிப்பதையும் நிலைநாட்டுவதையும் வலியுறுத்துகிறது ?
நான்காவது கோட்பாடு
இரண்டாவது கோட்பாடு
முதலாவது கோட்பாடு
மூன்றாவது கோட்பாடு
ருக்குன் நெகாரா எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?
1971
1973
1970
1972
சரியான மாநில மரபுச் சின்னங்களைத் தேர்ந்தெடுக்கவும்
பெர்லிஸ்
கெடா
சிலாங்கூர்
பேராக்
சிரம்பான்
பெர்லிஸ்
பேராக்
சிலாங்கூர்
ஜொகூர் மாநிலத்தின் அரச நகரம் யாது?
பெக்கான்
பண்டார் மஹாராணி
கிள்ளான்
இந்த இசைக்கருவியின் பெயர் என்ன?
யங்சின் (Yangqin )
சாப்பே (Sape)
கெடோம்பாக் (Gedombak )
கோங்(Gong)
1965 ம் ஆண்டில் மலேசியாவில் இருந்து விலகிய நாடு எது ?
பினாங்கு
சிங்கப்பூர்
புருணை
சரவாக்
படத்தில் காணப்படும் கட்டடம் எந்த மாநிலத்தில் உள்ளது?
பினாங்கு
திரெங்கானு
பகாங்
மலாக்கா
இத்தீவில் அதிகளவில் பாக்குமரங்கள் விளைந்ததால் இப்பெயரைப் பெற்றது.
பேராக்
பினாங்கு
கெடா
ஒன்பது சிறிய மாநிலங்கள் ஒன்றிணைக்கப்பட்டதால் இப்பெயரைப் பெற்றது.
சிலாங்கூர்
கெடா
நெகிரி செம்பிலான்
தேசிய சின்னம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
1965
1963
1948
தேசிய சின்னத்தில் எத்தனை கிரீஸ் உள்ளன?
5
7
6
நெல் அறுவடைக்குத் துணை செய்த ஆன்மாவிற்கு நன்றி கூறும் நிகழ்வோடு இந்நடனம் தொடர்புடையது.
மாக்யோங்
சேவாங்
இந்நடனம் கை,கால் போன்ற அங்க அசைவுகள் உள்ளடக்கியதாகும்.
பங்ரா
பரதம்
நம் தேசியக் கொடியின் பெயர் என்ன ?
ஜாலூர்
கெமிலாங்
ஜாலூர் கெமிலாங்
கெமிலாங் ஜாலூர்
தேசிய கொடி வடிவாக்கப்பணி எப்பொழுது தொடங்கியது ?
1945
1946
1947
1948
முந்தைய காலத்தில் இந்துக்கள் எதனைக் கொண்டு கோலமிட்டனர்?
அரிசி மாவு
சோள மாவு
கோதுமை மாவு
அரிசி மாவினால் கோலம் போடுவதன் நோக்கம் என்ன ?
அரிசி மாவினால் கோலமிடுவதால் அழகாகக் காட்டியளிக்கும்.
அரிசி மாவினால் கோலமிடுவதால் புண்ணியம் கிட்டும்.
அரிசி மாவினால் கோலமிடுவதால் சிறு பூச்சிகளான எறும்புகளுக்கு அது உணவாகப் பயன்படுகிறது.
தினமும் ஐந்து வேலை தொழுவதும் ரமதான் மாதத்தில் நோன்பிருப்பதும் எந்த சமயத்தினரின் கடமையாகும்?
தௌ
இஸ்லாம்
இந்து
பௌத்தம்
கர்மவினை என்பதன் பொருள் என்ன ?
நல்லவற்றைச் செய்தால் நல்லவையே வந்து சேரும்.
நல்லவற்றைச் செய்தால் தீயவையே வந்து சேரும்.
தீயவற்றைச் செய்தால் தீயவையே வந்து சேரும்.
