NEW
Font size
WorksheetsZephaniah quiz
Total questions: 11
Worksheet time: 6mins
During the reign of which Judah king did Zephaniah prophesy?
எநத யூதா ராஜாவின் காலத்தில் செப்பனியா தீர்க்கததரிசனம் உறைத்தார்?
Ahaz
ஆகாஸ்
Hezekiah
எசேக்கியா
Josiah
யோசியா
Jotham
யோதாம்
In the opening lines, which of the four things God says he will destroy ?
தொடக்க வரிகளில், கடவுள் அழிப்பேன் என்று சொல்லும் நான்கு விஷயங்கள் எவை?
Hills, Mountains, Rivers and Seas
குன்றுகள், மலைகள், ஆறுகள் மற்றும் கடல்கள்
Men, Animals, Birds and Fishes
மனுஷர்கள், மிருக ஜீவன்கள், பறவைகள் மற்றும் மீன்கள்
Forest, Trees, Wind and Waves
காடு, மரம், காற்று மற்றும் அலைகள்
Trees, Flocks, Grains and Vines
மரங்கள் மந்தைகள், பயிர்கள் மற்றும் கொடிகள்
Zephaniah refers to a particular day 23 times what day is it?
செப்பனியா ஒரு நாளைக்குறித்த 23 முறை குறிப்பிடுகிறார் அது எந்த நாள்?
Day of Judgement
நியாயத்தீர்ப்பு நாள்
Day of the Lord
கர்த்தருடைய நாள்
Day of Redemption
இரட்சிப்பின் நாள்
Day of Harvest
அறுப்பின் நாள்
God warns that he will punish those who wear what?
எதை தரிக்கிறவர்களை கர்த்தர் தண்டிப்பார்?
Priestly Clothes
ஆசாரிய உடைகள்
Cheap Clothes
மலிவான ஆடைகள்
Strange/foreign Clothes
மறுதேசத்து வஸ்திரம்
Expensive Clothes
விலையுயர்ந்த ஆடைகள்
What kind of day is the day of the Lord?
கர்த்தருடைய நாள் எப்படிப்பட்ட நாள்?
A day of wrath
உக்கிரத்தின் நாள்
A day of trouble and distress
இக்கட்டும் இடுக்கமுமான நாள்
A day of wasteness and desolation
அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்
All the above
மேற்கூறிய எல்லாம்
Zephaniah says God will give his people a pure___________
கர்த்தர் தமது ஜனத்துகக்கு சுத்த __________ தருவார் என்று செப்பனியா கூறுகிறார்
Pure Heart
சுத்த இருதயம்
Pure Language
சுத்த பாஷை
Pure Mind
சுத்த மனம்
Pure Soul
சுத்த ஆவி
Zephaniah says God will give his people a pure___________
கர்த்தர் தமது ஜனத்துகக்கு சுத்த __________ தருவார் என்று செப்பனியா கூறுகிறார்
Pure Heart
சுத்த இருதயம்
Pure Language
சுத்த பாஷை
Pure Mind
சுத்த மனம்
Pure Soul
சுத்த ஆவி
Apart from the Israelites, God will destroy one city which will become desolate and a home for wild animals. Which city is that?
இஸ்ரவேலரை தவிர கர்ததர் ஓரு நகரத்தை பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார். அது எந்த நகரம்?
Nineveh
நினிவே
Babylon
பாபிலோன்
Ur
ஊர்
Edom
ஏதோம்
Zephaniah is the son of_____________?
செப்பனியா _______________மகன்?
Gedaliah
கெதலியா
Amariah
ஆமரியா
Hizkiah
எஸ்கியா
Cushi
கூஷ்
What will be in the thresholds?
வாசற்படிகளில் எது இருக்கும்?
Sword
பட்டயம்
Desolation
பாழ்க்கடிப்பு
Bittern
கோட்டான்
cormorant
நாரை
Only one country's river is mentioned in the book. Which country is it?
இப்புத்தகத்தில் ஒரே ஒரு நாட்டின் நதி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது எந்த நாடு?
Ethiopia
எத்தியோப்பியா
Assyria
அசீரியா
Ammon
அம்மோன்
Moab
மோவாப்
