Font size
Worksheetsசிறுபஞ்சமூலம் ,முதுமொழிக்காஞ்சி ,ஆத்திச்சூடி ,ஏலாது
Total questions: 20
Worksheet time: 3hrs 20mins
பூத்தாலும் காயா மரமுள - _______
பாதரி
காஞ்சி
முல்லை
None of the above
சிறுபஞ்சமூலம் இயற்பெயர்:
பஞ்ச மூலம்
காரியாசன்
சேவகன்
None of the Above
'பூவாது காய்க்கும் மரமுள' - ----------
பலாமரம்
ஆலமரம்
பனைமரம்
All of the Above
கடவுள் வாழ்த்து நீங்களாக ------ பாடல்கள் உள்ளன
103
101
100
102
'இயைவது கரத்தில் கொடுமை இல்லை' இவ் வரியின் பாடல் எது?
சிறுபஞ்சமூலம்
ஆத்திச்சூடி
முதுமொழிக்காஞ்சி
ஏலாதி
'இசையில் பெரியதோர் அச்சமில்லை' இவ் வரியின் பாடல் எது?
சிறுபஞ்சமூலம்
ஏலாதி
முதுமொழிக்காஞ்சி
ஆத்திச்சூடி
_______ ஆறு பொருட்கள் சேர்ந்த சூரணம்?
சிறுபஞ்சமூலம்
ஏலாதி
முதுமொழிக்காஞ்சி
ஆத்திச்சூடி
உணவு கொடுப்பதே உயர்வான அறம் என்கிறது -------------?
சிறுபஞ்சமூலம்
ஆத்திச்சூடி
ஏலாதி
None
ஏலாதி எழுதியது யார்?
(a)
கடவுள் வாழ்த்து நீங்களாக -----பாடல்கள் உள்ளன?
50
60
70
None
இயல்வது கரவேல், ஈவது விளக்கேள், உடையது விளம்பேல், ----------------
ஊக்கமது ஒளியே
ஊக்கமது இகழ்ச்சி
ஊக்கமது கைவிடேல்
ஊக்கமது ஊவியம்
தக்கோ னெனத்தரி , தானமது விரும்பு, திருமாலுக்கு அடிமை செய் , தீவினை யகற்று, ---------------
துன்பத்திற் பிரியேல்
துன்பத்திற் வினை செய்
துன்பத்திற் தொடரேல்
துன்பத்திற் கிடங்கொடேல்
ஆத்திச்சூடியில் 'ஔ' கூறுவது ---------?
(a)
____ என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால் ,ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளக்கும்.
ள
ங
ல
ஞ
''மிகுதியாக தூங்காதே'' என்பது ஒரு ஆத்திச்சூடியின் பொருள். அதன் ஆத்திச்சூடி எது?
அரணை மறவேல்
அனந்தல் ஆடேல்
சனி நீராடு
None
''கல்வியிலும் ஒழுக்கமே உயர்ந்தது'' என கூறுவது -------------?
முதுமொழிக்காஞ்சி
ஆத்திச்சூடி
ஏலாதி
Other
_____முதுமொழிகள் முதுமொழிக்காஞ்சியில் உள்ளன?
100
50
200
300
செல்வம், புகழ் ,மேன்மைச்சொல், சேவகம், கல்வி , _________ இவை நற்குணியில் பிறந்தோரிடம் அழகு பெறும்.
கொடை
இன்சொல்
ஏலம்
பங்கு
''தோற்கன்று காட்டி கரவார்'' Which poem lines??
ஆத்திச்சூடி
முதுமொழிக்காஞ்சி
ஏலாதி
சிறுபஞ்சமூலம்
கடவுள் வாழ்த்தில் உள்ள 102 பாடல்களில் ______ வெண்பாக்களால் ஆனது?
96
97
98
99
